புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Yesterday at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தமிழ் மக்களே, மாணவர்களே இதைச் செய்யாதீர்கள் - Page 2 Poll_c10தமிழ் மக்களே, மாணவர்களே இதைச் செய்யாதீர்கள் - Page 2 Poll_m10தமிழ் மக்களே, மாணவர்களே இதைச் செய்யாதீர்கள் - Page 2 Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram
தமிழ் மக்களே, மாணவர்களே இதைச் செய்யாதீர்கள் - Page 2 Poll_c10தமிழ் மக்களே, மாணவர்களே இதைச் செய்யாதீர்கள் - Page 2 Poll_m10தமிழ் மக்களே, மாணவர்களே இதைச் செய்யாதீர்கள் - Page 2 Poll_c10 
62 Posts - 42%
mohamed nizamudeen
தமிழ் மக்களே, மாணவர்களே இதைச் செய்யாதீர்கள் - Page 2 Poll_c10தமிழ் மக்களே, மாணவர்களே இதைச் செய்யாதீர்கள் - Page 2 Poll_m10தமிழ் மக்களே, மாணவர்களே இதைச் செய்யாதீர்கள் - Page 2 Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
தமிழ் மக்களே, மாணவர்களே இதைச் செய்யாதீர்கள் - Page 2 Poll_c10தமிழ் மக்களே, மாணவர்களே இதைச் செய்யாதீர்கள் - Page 2 Poll_m10தமிழ் மக்களே, மாணவர்களே இதைச் செய்யாதீர்கள் - Page 2 Poll_c10 
4 Posts - 3%
prajai
தமிழ் மக்களே, மாணவர்களே இதைச் செய்யாதீர்கள் - Page 2 Poll_c10தமிழ் மக்களே, மாணவர்களே இதைச் செய்யாதீர்கள் - Page 2 Poll_m10தமிழ் மக்களே, மாணவர்களே இதைச் செய்யாதீர்கள் - Page 2 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
தமிழ் மக்களே, மாணவர்களே இதைச் செய்யாதீர்கள் - Page 2 Poll_c10தமிழ் மக்களே, மாணவர்களே இதைச் செய்யாதீர்கள் - Page 2 Poll_m10தமிழ் மக்களே, மாணவர்களே இதைச் செய்யாதீர்கள் - Page 2 Poll_c10 
1 Post - 1%
Kavithas
தமிழ் மக்களே, மாணவர்களே இதைச் செய்யாதீர்கள் - Page 2 Poll_c10தமிழ் மக்களே, மாணவர்களே இதைச் செய்யாதீர்கள் - Page 2 Poll_m10தமிழ் மக்களே, மாணவர்களே இதைச் செய்யாதீர்கள் - Page 2 Poll_c10 
1 Post - 1%
bala_t
தமிழ் மக்களே, மாணவர்களே இதைச் செய்யாதீர்கள் - Page 2 Poll_c10தமிழ் மக்களே, மாணவர்களே இதைச் செய்யாதீர்கள் - Page 2 Poll_m10தமிழ் மக்களே, மாணவர்களே இதைச் செய்யாதீர்கள் - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் மக்களே, மாணவர்களே இதைச் செய்யாதீர்கள் - Page 2 Poll_c10தமிழ் மக்களே, மாணவர்களே இதைச் செய்யாதீர்கள் - Page 2 Poll_m10தமிழ் மக்களே, மாணவர்களே இதைச் செய்யாதீர்கள் - Page 2 Poll_c10 
293 Posts - 42%
heezulia
தமிழ் மக்களே, மாணவர்களே இதைச் செய்யாதீர்கள் - Page 2 Poll_c10தமிழ் மக்களே, மாணவர்களே இதைச் செய்யாதீர்கள் - Page 2 Poll_m10தமிழ் மக்களே, மாணவர்களே இதைச் செய்யாதீர்கள் - Page 2 Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
தமிழ் மக்களே, மாணவர்களே இதைச் செய்யாதீர்கள் - Page 2 Poll_c10தமிழ் மக்களே, மாணவர்களே இதைச் செய்யாதீர்கள் - Page 2 Poll_m10தமிழ் மக்களே, மாணவர்களே இதைச் செய்யாதீர்கள் - Page 2 Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
தமிழ் மக்களே, மாணவர்களே இதைச் செய்யாதீர்கள் - Page 2 Poll_c10தமிழ் மக்களே, மாணவர்களே இதைச் செய்யாதீர்கள் - Page 2 Poll_m10தமிழ் மக்களே, மாணவர்களே இதைச் செய்யாதீர்கள் - Page 2 Poll_c10 
26 Posts - 4%
sugumaran
தமிழ் மக்களே, மாணவர்களே இதைச் செய்யாதீர்கள் - Page 2 Poll_c10தமிழ் மக்களே, மாணவர்களே இதைச் செய்யாதீர்கள் - Page 2 Poll_m10தமிழ் மக்களே, மாணவர்களே இதைச் செய்யாதீர்கள் - Page 2 Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
தமிழ் மக்களே, மாணவர்களே இதைச் செய்யாதீர்கள் - Page 2 Poll_c10தமிழ் மக்களே, மாணவர்களே இதைச் செய்யாதீர்கள் - Page 2 Poll_m10தமிழ் மக்களே, மாணவர்களே இதைச் செய்யாதீர்கள் - Page 2 Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
தமிழ் மக்களே, மாணவர்களே இதைச் செய்யாதீர்கள் - Page 2 Poll_c10தமிழ் மக்களே, மாணவர்களே இதைச் செய்யாதீர்கள் - Page 2 Poll_m10தமிழ் மக்களே, மாணவர்களே இதைச் செய்யாதீர்கள் - Page 2 Poll_c10 
6 Posts - 1%
prajai
தமிழ் மக்களே, மாணவர்களே இதைச் செய்யாதீர்கள் - Page 2 Poll_c10தமிழ் மக்களே, மாணவர்களே இதைச் செய்யாதீர்கள் - Page 2 Poll_m10தமிழ் மக்களே, மாணவர்களே இதைச் செய்யாதீர்கள் - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Kavithas
தமிழ் மக்களே, மாணவர்களே இதைச் செய்யாதீர்கள் - Page 2 Poll_c10தமிழ் மக்களே, மாணவர்களே இதைச் செய்யாதீர்கள் - Page 2 Poll_m10தமிழ் மக்களே, மாணவர்களே இதைச் செய்யாதீர்கள் - Page 2 Poll_c10 
4 Posts - 1%
manikavi
தமிழ் மக்களே, மாணவர்களே இதைச் செய்யாதீர்கள் - Page 2 Poll_c10தமிழ் மக்களே, மாணவர்களே இதைச் செய்யாதீர்கள் - Page 2 Poll_m10தமிழ் மக்களே, மாணவர்களே இதைச் செய்யாதீர்கள் - Page 2 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் மக்களே, மாணவர்களே இதைச் செய்யாதீர்கள்


   
   

Page 2 of 2 Previous  1, 2

அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Tue Mar 19, 2013 5:23 pm

First topic message reminder :

வணக்கம் !

போராடும் மாணவர்களுக்கும் நண்பர்களுக்கும் ஒரு வேண்டுகோள்.

இரண்டு நாட்களுக்கு முன் (17/3/13) தஞ்சாவூரில் புத்த பிக்குகள் நமது மக்களால் தாக்கப்பட்டனர். இதைப் பல முகநூள் பக்கங்கள் உட்பட பல சமூக வலைத்தளங்கள் பெருமையாகப் பதிவு செய்தன. ஆனால் இது கண்டிக்கத்தக்க மிகவும் தவறான செயல் என்ற அடிப்படையை நாம் உணர வேண்டும். இங்கே ஒரு சிங்களவனை தாக்கியவுடன், ஈழத்தில் பத்து தமிழன் தாக்கப்பட்டிருப்பன். நமது மக்களின் மீதான அன்பை இவ்வாறு காண்பிப்பதால், நாம் மேலும் மேலும் ஈழத் தமிழர்களுக்கு இன்னல் கொடுக்கிறோமே தவிர வேறொன்றுமில்லை.

அதோடு இனவெறி பிடித்த சிங்களவன் செய்ததையே நாமும் செய்தால் நமக்கும் அவனுக்கும் என்ன வித்தியாசம் ? ஈழத் தமிழர்களுக்காக இலங்கை அரசை எதிர்த்து குரல்கொடுத்த சில சிங்கள பத்திக்கையாளர்கள் கூட கொல்லப் பட்டிருக்கிறார்கள் என்பது வரலாறு. சில சிங்களர்கள் நமக்காக இன்னும் குரல் கொடுக்கிறார்கள். இவ்வாறு செய்வதன் மூலம், சில நடுநிலை சிங்கள மக்களும் நமக்கு எதிராக திரும்புவார்கள்.

http://1.bp.blogspot.com/-I2m2iGlT4ko/UUhOAXpfp1I/AAAAAAAABh4/5ag1mA2WzgI/s1600/monk-attach-1.jpg

இங்கே இந்த சிறிய பதிவை இடுவதன் நோக்கமே, இது போன்ற தாக்குதல்கள் நம்மை தவறான பாதையில் இட்டுச் செல்லும் என்ற ஆதங்கத்தில் தான். இது தொடருமானால், இனவாத சிறிலங்கா அரசை எதிர்த்து குரல் கொடுக்கும் பத்திரிக்கையாளர்களும் நமக்கு எதிராக எழுதுவார்கள். மற்ற மாநிலங்கள் நாடுகளில் இருக்கும் மக்களுக்கு நம்மீது தவறான பிம்பம் விழும். மாணவர் போராட்டம் ஒரு தீவிரவாதச் செயல் என்று சிங்களத் தூதர் ஒரவன் சொன்னது உண்மையென பத்திரிகைகள் காட்டும்.

நமது மாணவர் போராட்டத்தை பெரிதாக முன்னிறுத்தாத அரசியல் ஊடகங்கள் இது போன்ற சந்தர்ப்பத்திற்கே காத்துக்கிடக்கின்றனர். எப்படியாவது நமது போராட்டத்தை கொச்சைப்படுத்த காரணங்களைத் தேடிக்கொண்டிருகின்றனர். மாணவர் போராட்டம் சரியான பாதையில் போய்க்கொண்டிருக்கும் இந்த நேரத்தில், நாம் இவ்வாறு தாக்குவது நமக்கு பெரும் பின்னடைவைத் தரும் என்பதைப் புரிந்து கொள்வது மிகவும் அவசியம். இது தமிழ் மக்களை மேலும் நசுக்கும் விதமாகவே இருக்கும். அதனால் இதுபோன்ற தாக்குதல்களில் தயவு செய்து ஈடுபடாதீர்கள்.

உணர்வுப் பூர்வமாக செயல்படுவது முக்கியம் தான். அதே வேளையில், காலத்தை சரியான முறையில் அறிவுப்பூர்வமாக பயன்படுத்திக் கொள்வது அதைவிட முக்கியம்.

உண்மையில் நீங்களும் ஒரு போராளியானால், த.தே.த வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் பொன்மொழியை மனதில் கொள்ளுங்கள் "நமக்கு எதிரி சிங்கள அரசியல்வாதிகளும் சிங்கள இராணுவமுமே தவிர, சிங்கள மக்கள் அல்ல".

Source : http://kakkaisirakinile.blogspot.in/2013/03/blog-post_19.html

அன்புடன்,
அகல்



எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye

அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Wed Mar 20, 2013 12:07 am

அசுரன் wrote:மிகச்சிறந்த பதிவு இது. நம் நாட்டில் நம்பி வருபவர்கள் சிங்கள புத்த பிக்குகளாக இருந்தாலும் அவர்களை அடிக்காமல் அனுப்புவதே சிறந்த மறபு. அப்படி அடிப்பதாக இருந்தால் மீனவர்களை தாக்கும் சிங்கள ராணுவத்தை தான் நாம் முதலில் தொணிகட்டிக்கொண்டு சென்று அடித்து துவைக்க வேன்டும்.

ஒன்றும் அறியாத துறவிகளை அடித்து துன்புறுத்துவது சரியான தீர்வாகாது.
நன்றிகள் அண்ணே நன்றி ...



எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
lgp
lgp
பண்பாளர்

பதிவுகள் : 65
இணைந்தது : 05/09/2012

Postlgp Wed Mar 20, 2013 12:24 am

பதிலுக்கு பதில் அடிப்பது சரி தான். ஆனால் அதை இங்கே செய்யாமல் ஈழம் சென்று அங்கே அடிப்பதே ஈழத்தமிழர்களுக்கு செய்யும் உதவியாகும். இங்கே அடித்தால் அது தமிழனின் வீரத்தை காட்டாது.

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Mar 20, 2013 9:24 am

அசுரன் wrote:மிகச்சிறந்த பதிவு இது. நம் நாட்டில் நம்பி வருபவர்கள் சிங்கள புத்த பிக்குகளாக இருந்தாலும் அவர்களை அடிக்காமல் அனுப்புவதே சிறந்த மறபு. அப்படி அடிப்பதாக இருந்தால் மீனவர்களை தாக்கும் சிங்கள ராணுவத்தை தான் நாம் முதலில் தொணிகட்டிக்கொண்டு சென்று அடித்து துவைக்க வேன்டும்.

ஒன்றும் அறியாத துறவிகளை அடித்து துன்புறுத்துவது சரியான தீர்வாகாது.

அருமை சார்....... நன்றி

lgp wrote:பதிலுக்கு பதில் அடிப்பது சரி தான். ஆனால் அதை இங்கே செய்யாமல் ஈழம் சென்று அங்கே அடிப்பதே ஈழத்தமிழர்களுக்கு செய்யும் உதவியாகும். இங்கே அடித்தால் அது தமிழனின் வீரத்தை காட்டாது.


மிகச் சரி..... ஐயா நன்றி

மிகச் சிறப்பான பதிவை இட்ட அகல் அவர்களுக்கு என் நன்றிகள் மற்றும் வாழ்த்துகள் மகிழ்ச்சி நன்றி .
நம் கோவம் சிங்கள இனத்தின் மீது இருக்காமல், சிங்கள ஈனர்கள் மீது இருப்பதே நியாயம்.

நன்றிகள்



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Mar 20, 2013 10:27 am

ராஜு சரவணன் wrote:நாம் மென்மையான போக்கை கடைபிடித்தாலும் அதற்காக தமிழனை சிங்களன் தாக்காமல் இருப்பானா?.

நாம் இப்படியே மென்மையான போக்கை கடைபிடிப்பதால் தான் இன்று அனைவரிடமும் அடி வாங்குகிறோம்.

மலையாளி தாக்குகிறான், கன்னட காரன் தாக்குகிறான், ஹிந்தி கரான் நம்மை மனிதனாக கூட மதிப்பதில்லை.

நினைவிருக்கிறதா கேரளா முல்லை பெரியாரை வைத்து என்ன ஆட்டம் போட்டார்கள் பிறகு என்ன ஆனது, தமிழன் அடிக்க தொடங்கிவிட்டான் என்றதும் அப்படியே அடங்கிவிட்டர்கள்.

இனிமேல் தமிழன் தனது பண்புகளை மாற்றிக்கொள்ளும் காலம் வந்துவிட்டது.

நமக்கேன் வம்பு அது தான் தமிழர் பண்பு என்ற நிலை மாற வேண்டும். அதற்காக கண்ணில் தென்பட்டவரை எல்லாம் அடிக்க வேண்டும் என்று சொல்லவில்லை. நம்மை அடிப்பவன் எவனாக இருந்தாலும் அவன் வாழ்கையில் மறவா வண்ணம் பாடம் புகட்டவேண்டும்.

இப்படியே மென்மை தான் எங்கள் தன்மை என்று சொல்லிகொள்வதற்கு இன்னொரு பெயரும் உண்டு அதுதான் இளித்தவாயன்.

சூப்பருங்க

ராஜு சரவணன் அவர்களின் பின்னுட்டத்தில் நிறைய உண்மைகள் பொதிந்து உள்ளன .






http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Wed Mar 20, 2013 11:21 am

உணர்வுப் பூர்வமாக செயல்படுவது முக்கியம் தான். அதே வேளையில், காலத்தை சரியான முறையில் அறிவுப்பூர்வமாக பயன்படுத்திக் கொள்வது அதைவிட முக்கியம். இது பழிவாங்கும் நேரமல்ல, நீதிவாங்கும் நேரம்.



எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Mar 20, 2013 3:32 pm

ராஜு சரவணன் wrote:நாம் மென்மையான போக்கை கடைபிடித்தாலும் அதற்காக தமிழனை சிங்களன் தாக்காமல் இருப்பானா?.

நாம் இப்படியே மென்மையான போக்கை கடைபிடிப்பதால் தான் இன்று அனைவரிடமும் அடி வாங்குகிறோம்.

மலையாளி தாக்குகிறான், கன்னட காரன் தாக்குகிறான், ஹிந்தி கரான் நம்மை மனிதனாக கூட மதிப்பதில்லை.

நினைவிருக்கிறதா கேரளா முல்லை பெரியாரை வைத்து என்ன ஆட்டம் போட்டார்கள் பிறகு என்ன ஆனது, தமிழன் அடிக்க தொடங்கிவிட்டான் என்றதும் அப்படியே அடங்கிவிட்டர்கள்.

இனிமேல் தமிழன் தனது பண்புகளை மாற்றிக்கொள்ளும் காலம் வந்துவிட்டது.

நமக்கேன் வம்பு அது தான் தமிழர் பண்பு என்ற நிலை மாற வேண்டும். அதற்காக கண்ணில் தென்பட்டவரை எல்லாம் அடிக்க வேண்டும் என்று சொல்லவில்லை. நம்மை அடிப்பவன் எவனாக இருந்தாலும் அவன் வாழ்கையில் மறவா வண்ணம் பாடம் புகட்டவேண்டும்.

இப்படியே மென்மை தான் எங்கள் தன்மை என்று சொல்லிகொள்வதற்கு இன்னொரு பெயரும் உண்டு அதுதான் இளித்தவாயன்.

முற்றிலும் உண்மை ராஜு சரவணன் , எனது கருத்தும் இதுவே.

ஒரு காலத்தில் வீரத்துடன் வாழ்ந்த தமிழர்களின் இன்றைய நிலை எந்த அளவிற்கு கேவலமாக ஆகிவிட்டது என்பதை உங்களின் பின்னூட்டம் தெளிவாக விளக்குகிறது.

கற்காலத்தில் தொடங்கி தற்போது தலைவர் பிரபாகரன் வரைக்கும் சண்டையில் கூட தர்மத்தை கடைபிடித்தவன் தமிழன். அதனால் என்ன ஆயிற்று?!

Code:
[b]நமக்கேன் வம்பு அது தான் தமிழர் பண்பு[/b] என்ற நிலை மாற வேண்டும். அதற்காக கண்ணில் தென்பட்டவரை எல்லாம் அடிக்க வேண்டும் என்று சொல்லவில்லை. நம்மை அடிப்பவன் எவனாக இருந்தாலும் அவன் வாழ்கையில் மறவா வண்ணம் பாடம் புகட்டவேண்டும்.
இது தான் ஒரே வழி இறுதி வழி , இல்லையென்றால் தமிழர்கள் என்ற இனமே உலகில் இல்லாமல் போய் விடும்.

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Mar 20, 2013 3:40 pm

பிஜிராமன் wrote:
அசுரன் wrote:மிகச்சிறந்த பதிவு இது. நம் நாட்டில் நம்பி வருபவர்கள் சிங்கள புத்த பிக்குகளாக இருந்தாலும் அவர்களை அடிக்காமல் அனுப்புவதே சிறந்த மறபு. அப்படி அடிப்பதாக இருந்தால் மீனவர்களை தாக்கும் சிங்கள ராணுவத்தை தான் நாம் முதலில் தொணிகட்டிக்கொண்டு சென்று அடித்து துவைக்க வேன்டும்.

ஒன்றும் அறியாத துறவிகளை அடித்து துன்புறுத்துவது சரியான தீர்வாகாது.

அருமை சார்....... நன்றி

lgp wrote:பதிலுக்கு பதில் அடிப்பது சரி தான். ஆனால் அதை இங்கே செய்யாமல் ஈழம் சென்று அங்கே அடிப்பதே ஈழத்தமிழர்களுக்கு செய்யும் உதவியாகும். இங்கே அடித்தால் அது தமிழனின் வீரத்தை காட்டாது.


மிகச் சரி..... ஐயா நன்றி

மிகச் சிறப்பான பதிவை இட்ட அகல் அவர்களுக்கு என் நன்றிகள் மற்றும் வாழ்த்துகள் மகிழ்ச்சி நன்றி .
நம் கோவம் சிங்கள இனத்தின் மீது இருக்காமல், சிங்கள ஈனர்கள் மீது இருப்பதே நியாயம்.

நன்றிகள்

ஆமோதித்தல்




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

thenuganan
thenuganan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 22
இணைந்தது : 21/02/2012

Postthenuganan Wed Mar 20, 2013 6:21 pm

:வணக்கம்: அண்ணா ,
சிங்களதுறவிகள் தான் ஈழப்பிரச்சனையை தூண்டிவிட்டது .ஈழத்தில் அவர்கள் செய்யும் அடாவடித்தனம் ஈழத்தில் இருப்பவர்களுக்குத்தான் தெரியும் .நயினை நாகபூசனி அம்மன் ஆலயம் இன்று பௌத்த விகாரையாக மாறிவிட்டது. இன்னும் எத்தனையோ நடந்துவிட்டது .ஈழத்தில் தமிழர்கள் மட்டும் அழிக்கப்படவில்லை. தமிழ் கலாசாரமும் சேர்ந்து அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றது.
ஈழத்தில் இருக்கும் எங்களுக்காக தமிழகம் செய்யும் போராட்டத்திற்கு எம்மவரின் மனமார்ந்த நன்றி நன்றிகள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி



வெற்றி என்றும் தமிழனுக்கே! :suspect: போட்டிக்கு ரெடி
raja sekar.v
raja sekar.v
பண்பாளர்

பதிவுகள் : 135
இணைந்தது : 14/03/2013

Postraja sekar.v Wed Mar 20, 2013 9:24 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க அருமையிருக்கு அருமையிருக்கு

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக