புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நெஞ்சத்தூண்கள் !  நூல் ஆசிரியர் நெருப்பலைப் பாவலர்  இராம..இளங்கோவன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10நெஞ்சத்தூண்கள் !  நூல் ஆசிரியர் நெருப்பலைப் பாவலர்  இராம..இளங்கோவன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_m10நெஞ்சத்தூண்கள் !  நூல் ஆசிரியர் நெருப்பலைப் பாவலர்  இராம..இளங்கோவன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10 
7 Posts - 64%
heezulia
நெஞ்சத்தூண்கள் !  நூல் ஆசிரியர் நெருப்பலைப் பாவலர்  இராம..இளங்கோவன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10நெஞ்சத்தூண்கள் !  நூல் ஆசிரியர் நெருப்பலைப் பாவலர்  இராம..இளங்கோவன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_m10நெஞ்சத்தூண்கள் !  நூல் ஆசிரியர் நெருப்பலைப் பாவலர்  இராம..இளங்கோவன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
நெஞ்சத்தூண்கள் !  நூல் ஆசிரியர் நெருப்பலைப் பாவலர்  இராம..இளங்கோவன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10நெஞ்சத்தூண்கள் !  நூல் ஆசிரியர் நெருப்பலைப் பாவலர்  இராம..இளங்கோவன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_m10நெஞ்சத்தூண்கள் !  நூல் ஆசிரியர் நெருப்பலைப் பாவலர்  இராம..இளங்கோவன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நெஞ்சத்தூண்கள் !  நூல் ஆசிரியர் நெருப்பலைப் பாவலர்  இராம..இளங்கோவன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10நெஞ்சத்தூண்கள் !  நூல் ஆசிரியர் நெருப்பலைப் பாவலர்  இராம..இளங்கோவன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_m10நெஞ்சத்தூண்கள் !  நூல் ஆசிரியர் நெருப்பலைப் பாவலர்  இராம..இளங்கோவன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
நெஞ்சத்தூண்கள் !  நூல் ஆசிரியர் நெருப்பலைப் பாவலர்  இராம..இளங்கோவன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10நெஞ்சத்தூண்கள் !  நூல் ஆசிரியர் நெருப்பலைப் பாவலர்  இராம..இளங்கோவன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_m10நெஞ்சத்தூண்கள் !  நூல் ஆசிரியர் நெருப்பலைப் பாவலர்  இராம..இளங்கோவன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
நெஞ்சத்தூண்கள் !  நூல் ஆசிரியர் நெருப்பலைப் பாவலர்  இராம..இளங்கோவன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10நெஞ்சத்தூண்கள் !  நூல் ஆசிரியர் நெருப்பலைப் பாவலர்  இராம..இளங்கோவன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_m10நெஞ்சத்தூண்கள் !  நூல் ஆசிரியர் நெருப்பலைப் பாவலர்  இராம..இளங்கோவன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
நெஞ்சத்தூண்கள் !  நூல் ஆசிரியர் நெருப்பலைப் பாவலர்  இராம..இளங்கோவன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10நெஞ்சத்தூண்கள் !  நூல் ஆசிரியர் நெருப்பலைப் பாவலர்  இராம..இளங்கோவன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_m10நெஞ்சத்தூண்கள் !  நூல் ஆசிரியர் நெருப்பலைப் பாவலர்  இராம..இளங்கோவன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
நெஞ்சத்தூண்கள் !  நூல் ஆசிரியர் நெருப்பலைப் பாவலர்  இராம..இளங்கோவன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10நெஞ்சத்தூண்கள் !  நூல் ஆசிரியர் நெருப்பலைப் பாவலர்  இராம..இளங்கோவன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_m10நெஞ்சத்தூண்கள் !  நூல் ஆசிரியர் நெருப்பலைப் பாவலர்  இராம..இளங்கோவன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10 
8 Posts - 2%
prajai
நெஞ்சத்தூண்கள் !  நூல் ஆசிரியர் நெருப்பலைப் பாவலர்  இராம..இளங்கோவன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10நெஞ்சத்தூண்கள் !  நூல் ஆசிரியர் நெருப்பலைப் பாவலர்  இராம..இளங்கோவன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_m10நெஞ்சத்தூண்கள் !  நூல் ஆசிரியர் நெருப்பலைப் பாவலர்  இராம..இளங்கோவன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
நெஞ்சத்தூண்கள் !  நூல் ஆசிரியர் நெருப்பலைப் பாவலர்  இராம..இளங்கோவன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10நெஞ்சத்தூண்கள் !  நூல் ஆசிரியர் நெருப்பலைப் பாவலர்  இராம..இளங்கோவன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_m10நெஞ்சத்தூண்கள் !  நூல் ஆசிரியர் நெருப்பலைப் பாவலர்  இராம..இளங்கோவன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நெஞ்சத்தூண்கள் !  நூல் ஆசிரியர் நெருப்பலைப் பாவலர்  இராம..இளங்கோவன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10நெஞ்சத்தூண்கள் !  நூல் ஆசிரியர் நெருப்பலைப் பாவலர்  இராம..இளங்கோவன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_m10நெஞ்சத்தூண்கள் !  நூல் ஆசிரியர் நெருப்பலைப் பாவலர்  இராம..இளங்கோவன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
நெஞ்சத்தூண்கள் !  நூல் ஆசிரியர் நெருப்பலைப் பாவலர்  இராம..இளங்கோவன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10நெஞ்சத்தூண்கள் !  நூல் ஆசிரியர் நெருப்பலைப் பாவலர்  இராம..இளங்கோவன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_m10நெஞ்சத்தூண்கள் !  நூல் ஆசிரியர் நெருப்பலைப் பாவலர்  இராம..இளங்கோவன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10 
3 Posts - 1%
வேல்முருகன் காசி
நெஞ்சத்தூண்கள் !  நூல் ஆசிரியர் நெருப்பலைப் பாவலர்  இராம..இளங்கோவன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10நெஞ்சத்தூண்கள் !  நூல் ஆசிரியர் நெருப்பலைப் பாவலர்  இராம..இளங்கோவன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_m10நெஞ்சத்தூண்கள் !  நூல் ஆசிரியர் நெருப்பலைப் பாவலர்  இராம..இளங்கோவன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நெஞ்சத்தூண்கள் ! நூல் ஆசிரியர் நெருப்பலைப் பாவலர் இராம..இளங்கோவன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1820
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Mon Apr 01, 2013 9:41 pm

நெஞ்சத்தூண்கள் !
நூல் ஆசிரியர் நெருப்பலைப் பாவலர்
இராம..இளங்கோவன் .
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
சுலோச்சனா பதிப்பகம் . 26,2ND D GROSS,SIR.M.V.NAGAR,RMAIAH COCONUT GARDEN,RAMAMURTHY NAGAR,BANGALORE.560016.
CELL 09845526064. விலை ரூபாய் 110.

நூலின் பின் அட்டையில் தேனிரா .உதய குமார் அவர்கள் எழுதியது முற்றிலும் உண்மை ."தமிழன்னைக்குக் கிடைத்த தலையாய சேவகர் " நூல் ஆசிரியர் நெருப்பலைப் பாவலர் இராம..இளங்கோவன் .

தமிழ் பற்றி தமிழர் பற்றி பெண்ணுரிமை பற்றி மரபுக் கவிதைகளில் கவிதை வடித்து ,தமிழ் விருந்து வைத்துள்ளார் .இனிய நண்பர் வித்தகக் கவிஞர் பா .விஜய் அணிந்துரையில் "ஒரு மரபுக் கவிதைப் புத்தகத்திற்கு ,புதுக் கவிதையால் அணிந்துரை ஆசிரியருக்கு மாணவன் பொன்னாடை போர்த்துவது மாதிரி !"என்று மனம் திறந்து பாராட்டி உள்ளார் .
பலரின் வாழ்த்துரையும் ,அணிந்துரையும் நூலிற்கு பெருமை சேர்க்கின்றது .இந்த நூலில் நிறைய தமிழ் பற்றிய கவிதைகள் உள்ளது .நூல் ஆசிரியர் இராம .இளங்கோவன் அவரது அன்பு மகன் நவீன் இளங்கோ 26 வயதில் காலம் சென்றதை நினைத்து வருந்தி சோகக் கவிதைகள் படிக்கும் போது வாசகர்களின் மனதையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளார் .மகன் மீது அவர் வைத்து இருந்த பாசத்தை நேசத்தை உணர முடிகின்றது .இந்த நூலை அவரது அன்பு மகன் நவீன் இளங்கோவிற்கு படையல் வைத்துள்ளார் .

.கவியரங்களில் பாடிய கவிதைகளைத் தொகுத்து நூலாக வழங்கி உள்ளார் .நெஞ்சத்தூண்கள் தமிழ்த்தூண்களாக உள்ளது . மரபுத்தூண்களாக உள்ளது . கவித்தூண்களாக உள்ளது .பாராட்டுக்கள் .கர்னாடக மாநிலத்தில் வாழ்ந்தபோதும் தாய்த் தமிழை மறக்காமல் கவிதைகள் வடித்து தமிழ் அன்னைக்கு மரபுக் கவிதைகளால் மணி மகுடம் சூட்டி உள்ளார் .தமிழ்ச் சொற்களின் களஞ்சியமாக நூல் உள்ளது .தமிழனாகப் பிறந்ததற்காக உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனும் மார் தட்டிக் கொள்ளும் விதமாக நூல் உள்ளது .
.
தமிழ் வணக்கம் !
தாயே ! தமிழே ! உயிரே ! உன்றன்
சேயாம் என்றான் நாவில் நின்று
வாயும் மணக்க தமிழ்ப்பால் மொண்டு
தாயும் நீயும் தருவாய் ;மண்ணில்
மாய்ந்தும் நிலைத்து வாழ்வேன்
தாய்மை மாறா தமிழுனை வணங்கியே !

எழுச்சி ,மலர்ச்சி ,உணர்ச்சி, புத்துணர்ச்சி தரும் கவிதைகளாக உள்ளது .

எழுகவே !
எழுக ,எழுக,எழுகவே !-தமிழர்
எழுத்து விட்டால் இமயமும் தாழ்வே !
உழுக , உழுக, உழுகவே !-தமிழா
உள்ளம் முழுதும் தமிழால் உழுகவே !

தமிழில் பிற மொழிச் சொற்கள் கலந்து பேசி தமிழ்க் கொலை நடத்துவோரைக் கண்டிக்கும் விதமாக கவிதைகள் உள்ளது .

தமிழா துணிவாய் !
தமிழா நீ என் குருதியடா - ஒரு தாய்
வயிற்றுப் பிள்ளையடா !
அமிழ்து தமிழே நம்மொழியடா - அயல்
மொழியைக் கல்ப்பதேனடா ?

உரிமைக்கு உரக்க குரல் கொடுத்து உள்ளார் .உனக்குஉள்ள எல்லா உரிமையும் எனக்கும் உண்டு .உயர்ந்தவன் , தாழ்ந்தவன் எவனும் இல்லை .இந்த நாட்டில் எல்லோரும் சரி நிகர் சமமாக நடத்தப் பட வேண்டும் என்பதை நன்கு உணர்த்தி உள்ளார் .

உரிமை நாள் !
வந்திட வேண்டு மென்றால் நாட்டில்
வந்திட வேண்டும் தனித்தனி உரிமை !
உரிமை என்பது தான மல்ல ;
உரிமை தம்மை யாசித்து வாங்க !
நானும் உன் போல் சரசம மாக
நாளும் உரிமை பெற்றிட வேண்டும் !

உலகப் பொதுமறை வடித்த திருவள்ளுவர் வழியில் நல்ல நட்பின் சிறப்பையும் தீய நட்பின் தீமையையும் கவிதைகளில் விதைத்து உள்ளார் .

சான்றோர் நட்பு !
நட்பிலா வாழ்வும் துன்பம் தானடா !- நல்ல
நட்பை நெஞ்சில் ஊன்றி வையடா !
நட்பை உணரா உணர்வும் தீமை -தானடா !
நட்பை உணர்த்த நடந்து காட்டடா !
பொல்லாத் தீய நட்பு கொண்டால் -மெல்ல
நல்ல பெயரும் நழுவி ஓடும் !
நல்ல சான்றோர் நட்பு கொண்டால் - இந்த
நாடே உன்னைப் போற்றிப் புகழும் !

பெண்ணுரிமைக்காக உரத்த சிந்தனையாக சிந்தித்து ,ஆணாதிக்க சிந்தனையை அகற்றிட கவிதை வடித்துள்ளார் .

பெண்களே வாரீர் !
நீரின்றி இவ்வுலகம் அமைவ தில்லை
நிலமின்றி எவ்வுயிரும் வாழ்வ தில்லை ;
வேரின்றி எம்மரமும் நிற்ப தில்லை ;
வேற்றுமையில் எவ்வுறவும் நிலைப் பதில்லை ;
பாரினிலே பெண்ணின்றி வாழ்வு மில்லை ;
நாரிணைந்த பூக்களாலே நார்ம ணக்கும் ;
நன்குணர்ந்து ஆடவர்காள் பெண்மை காப்பீர் !

அவரது அன்பு மகன் நவீன் இளங்கோ பற்றிய கவிதை உருக்கம் ,நெகிழ்ச்சி ,சோகம் அனைத்தும் உள்ளது .

காவல் தெய்வம் நீ எங்கே !
தேடாத இடமில்லை ;தேடித் தேடிப்
போகாத ஊருமில்லை ;போயிப் போயிப்
பார்க்காத நாடுமில்லை ;பார்த்துப் பார்த்துக்
கேட்காத ஆளுமில்லை ;கேட்டுக் கேட்டு
நோகாத என்நெஞ்சு நோகுதய்யா !
சேராத இடம்சென்றா சேர்ந்து விட்டாய் ?
போகாத ஊருக்கா பயணப் பட்டாய் ?
பாவியென்னைப் புலம்பவிட்டு நீ ஏன் சென்றாய் ?

கவியசு கண்ணதாசன் போல எந்த நாளும் எனக்கு இறப்பு இல்லை என்று படைப்பாளி மார் தட்டி உரைப்பது போல உரைத்து உள்ளார் .பாராட்டுக்கள் .

என் கவிதை !
பிறப்பிற்கும் இறப்பிற்கும் - இடையே
இருப்பதுவோ வாழ்க்கையடா !
இரண்டினையும் வெல்லுவது - என்றும்
இறவாத கவிதையடா !
வேண்டும் வேண்டும் என்று வாழ்வியல் கூறும் கருத்துக்களை கவிதையில் வடித்துள்ளார் .பாராட்டுக்கள் .
.
வாழ்தல் வேண்டும் !
முளைத்தாலும் ஆல்போல் முளைத்தல் வேண்டும் !
முனைந்தாலும் சான்றோனாய் முனைதல் வேண்டும் !

இளைத்தாலும் புலிபோல இருத்தல் வேண்டும் !
இருந்தாலும் இறந்தாலும் உயிர்த்தல் வேண்டும் !

வளைந்தாலும் வென்றிடவே வளைதல் வேண்டும் !
வருந்தினாலும் பிறருக்காய் வருந்தல் வேண்டும் !

கிளைத்தாலும் கிளைகள்போல் கிளைத்தல் வேண்டும் !
கிடந்தாலும் கணிமம்போல் கிடத்தல் வேண்டும் !

திரை உலகைச் சாடி கவிதைகள் உள்ளது .திரை உலகில் சிலர் நூல் ஆசிரியரை ஏமாற்றி உள்ளனர் .அந்த வருத்தையும் பதிவு செய்துள்ளார் .திரைப்படப் பாடல்களில் ஆங்கிலச் சொற்கள் கலக்கும் அவலத்தையும் கண்டித்து உள்ளார் .தொடர்ந்து எழுதுங்கள் .வாழ்த்துக்கள் .
.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக