புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்மை என்னும் பெரும் கருணை... Poll_c10பெண்மை என்னும் பெரும் கருணை... Poll_m10பெண்மை என்னும் பெரும் கருணை... Poll_c10 
60 Posts - 41%
heezulia
பெண்மை என்னும் பெரும் கருணை... Poll_c10பெண்மை என்னும் பெரும் கருணை... Poll_m10பெண்மை என்னும் பெரும் கருணை... Poll_c10 
41 Posts - 28%
Dr.S.Soundarapandian
பெண்மை என்னும் பெரும் கருணை... Poll_c10பெண்மை என்னும் பெரும் கருணை... Poll_m10பெண்மை என்னும் பெரும் கருணை... Poll_c10 
31 Posts - 21%
T.N.Balasubramanian
பெண்மை என்னும் பெரும் கருணை... Poll_c10பெண்மை என்னும் பெரும் கருணை... Poll_m10பெண்மை என்னும் பெரும் கருணை... Poll_c10 
6 Posts - 4%
ayyamperumal
பெண்மை என்னும் பெரும் கருணை... Poll_c10பெண்மை என்னும் பெரும் கருணை... Poll_m10பெண்மை என்னும் பெரும் கருணை... Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
பெண்மை என்னும் பெரும் கருணை... Poll_c10பெண்மை என்னும் பெரும் கருணை... Poll_m10பெண்மை என்னும் பெரும் கருணை... Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
பெண்மை என்னும் பெரும் கருணை... Poll_c10பெண்மை என்னும் பெரும் கருணை... Poll_m10பெண்மை என்னும் பெரும் கருணை... Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்மை என்னும் பெரும் கருணை... Poll_c10பெண்மை என்னும் பெரும் கருணை... Poll_m10பெண்மை என்னும் பெரும் கருணை... Poll_c10 
311 Posts - 50%
heezulia
பெண்மை என்னும் பெரும் கருணை... Poll_c10பெண்மை என்னும் பெரும் கருணை... Poll_m10பெண்மை என்னும் பெரும் கருணை... Poll_c10 
188 Posts - 30%
Dr.S.Soundarapandian
பெண்மை என்னும் பெரும் கருணை... Poll_c10பெண்மை என்னும் பெரும் கருணை... Poll_m10பெண்மை என்னும் பெரும் கருணை... Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
பெண்மை என்னும் பெரும் கருணை... Poll_c10பெண்மை என்னும் பெரும் கருணை... Poll_m10பெண்மை என்னும் பெரும் கருணை... Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
பெண்மை என்னும் பெரும் கருணை... Poll_c10பெண்மை என்னும் பெரும் கருணை... Poll_m10பெண்மை என்னும் பெரும் கருணை... Poll_c10 
21 Posts - 3%
prajai
பெண்மை என்னும் பெரும் கருணை... Poll_c10பெண்மை என்னும் பெரும் கருணை... Poll_m10பெண்மை என்னும் பெரும் கருணை... Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
பெண்மை என்னும் பெரும் கருணை... Poll_c10பெண்மை என்னும் பெரும் கருணை... Poll_m10பெண்மை என்னும் பெரும் கருணை... Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
பெண்மை என்னும் பெரும் கருணை... Poll_c10பெண்மை என்னும் பெரும் கருணை... Poll_m10பெண்மை என்னும் பெரும் கருணை... Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
பெண்மை என்னும் பெரும் கருணை... Poll_c10பெண்மை என்னும் பெரும் கருணை... Poll_m10பெண்மை என்னும் பெரும் கருணை... Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
பெண்மை என்னும் பெரும் கருணை... Poll_c10பெண்மை என்னும் பெரும் கருணை... Poll_m10பெண்மை என்னும் பெரும் கருணை... Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்மை என்னும் பெரும் கருணை...


   
   

Page 1 of 2 1, 2  Next

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Mar 18, 2013 6:15 pm

நேற்றுவரை...

பெண் என்னும் அடையாளங்களோடு பிறந்தால்...

கள்ளிப்பால் தந்து...
குப்பைத் தொட்டியின் குழந்தையாக்கி...

பிழைத்தால்...
அடுக்களைக்குள்...
எரியும் நெருப்புடன் கருக வைத்து...

களைத்த கணங்களில்...
கடவுளோடும்...காற்றோடும் பேசித் திரிய வைத்து...

எப்பொழுதும் பருத்திருக்கும் கருப்பையுடன்
வாழ்வின் சுமை சுமந்து திரிந்து...
மூன்று முடிச்சுக்குள்...மூச்சுத் திணறி...

கசங்கிய காகிதமாய்..
கேட்பாரற்றுக் கிழிந்து போய்க் கிடக்க...

நீ
துடைத்தெறிந்த குப்பையல்ல நான் இன்று.

நீ
பெருந்தன்மையாய் வீசி எறியும்...
இட ஒதுக்கீட்டுப் பிச்சைப் பாத்திரத்தின்
நசுங்கிய பாகமல்ல இன்று நான்.

இந்தக் கணத்தில்...
என்னை வாசிக்கும் கவிதை நான்...
எனக்கேயான அர்த்தங்களுடனும்...
எனக்கேயான விருப்பங்களுடனும் கூட.

நேற்றுவரை...
நீ என்னை அடைத்திருந்த மண் புழுதியில்...
புழுவாய் நெளிந்து...
நத்தைஎன நகர்ந்து...
கூடு என உன்னையும் சுமையாய் சுமந்த
நாட்களை உடைத்து....
என் வெப்பத்தில்
இன்று என்னை அடைகாத்து...
நானே வெளியேறி இருக்கிறேன்...
ஒரு சிறகு முளைத்த பறவை என..
இந்தக் கணங்களில்.

யுகம்...யுகங்களாய்...
கறை படிந்து...
கடவுளின் பெயரால்...
நீ நிகழ்த்திய பெண் வர்க்கப் படுகொலையின்...
இரத்தம் வழிந்த அழுக்கு நதியில்..
நீ நீந்தித் திரிய...

திசையற்றுத் திரிந்த துரும்பென...
அலைந்த நாட்களைக் கடந்து வந்திருக்கிறேன்...
உன் அகந்தையில்...
நீ ஒரு போதும் அறிய இயலாத எதிர் நீச்சலோடு.

காலம் காலமாய்...
கண் குனிந்து வரைந்த சிக்குண்ட புள்ளிகள்
நிறைந்த கோலங்களிளிருந்து
என் கண்களை அகற்றி...
கொடித் துணியோடு.. உலர்ந்த காலங்கள் அகற்றி..
பாண்டி ஆட்டங்களையும்...பல்லாங்குழிகளையும்
மூடி விட்டு...
எப்பொழுதும்...என் விதியைக் கிறுக்கலாய் எழுதும்
பனிரண்டு கட்டங்களைக் கலைத்துவிட்டு...

இந்தக் கணத்தின் பெண்ணாய்...
வாழ்ந்து...எழுதிக் கொண்டிருக்கிறேன் இந்தக் கவிதையை.

இன்று வரை...
பெண் எனப் பிரித்து பேதையாக்கி
நீ என் மேல் குத்தி அடுக்கிய
முள் சிலுவைகளைக் கழற்றி வீசி எறிந்துவிட்டுத்தான்
வந்திருக்கிறேன்...இந்தக் கணத்தில்

என்றாலும்...
வழி தவறிய ஆடாய்த் திரியும்
உன் பாதை திருத்தி...

நல் மேய்ப்பனாய் இருப்பேன் நான்...
இன்றும்...என்றும்...

பெண் என்னும்
பெண்மையின் பெரும் கருணையோடு.
********************************************************************************

மார்ச்-8- பெண்கள் தினத்திற்காக என் நண்பரின் மகளுக்கு எழுதிக்
கொடுத்தது.
பதிய இன்றுதான் நேரம் கிடைத்தது.
**************************************************************************************


சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Mon Mar 18, 2013 6:50 pm

தாமதமாய் வந்தாலும் ... கவிதை அருமையிருக்கு



பெண்மை என்னும் பெரும் கருணை... 154550பெண்மை என்னும் பெரும் கருணை... 154550பெண்மை என்னும் பெரும் கருணை... 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” பெண்மை என்னும் பெரும் கருணை... 154550பெண்மை என்னும் பெரும் கருணை... 154550பெண்மை என்னும் பெரும் கருணை... 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Mar 18, 2013 6:54 pm

சூப்பருங்க அருமை அண்ணே

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Mar 18, 2013 6:58 pm

ரொம்பவும் நன்றி! சார்லஸ்., ராஜா.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Tue Mar 19, 2013 11:04 am

rameshnaga wrote:ரொம்பவும் நன்றி! சார்லஸ்., ராஜா.


mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Tue Mar 19, 2013 1:29 pm

அருமை அருமையிருக்கு

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Mar 19, 2013 1:58 pm

நீ
துடைத்தெறிந்த குப்பையல்ல நான் இன்று.

நீ
பெருந்தன்மையாய் வீசி எறியும்...
இட ஒதுக்கீட்டுப் பிச்சைப் பாத்திரத்தின்
நசுங்கிய பாகமல்ல இன்று நான்.

இந்தக் கணத்தில்...
என்னை வாசிக்கும் கவிதை நான்...
எனக்கேயான அர்த்தங்களுடனும்...
எனக்கேயான விருப்பங்களுடனும் கூட.

ரொம்ப அருமை அண்ணா மகிழ்ச்சி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Tue Mar 19, 2013 2:06 pm

ரொம்பவும் நன்றி! பாலசரவணன்., ஜாஹீதாபானு.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Tue Mar 26, 2013 5:22 pm

mbalasaravanan wrote:அருமை அருமையிருக்கு


rc.lakshmi
rc.lakshmi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 7
இணைந்தது : 23/04/2012

Postrc.lakshmi Tue Mar 26, 2013 6:16 pm

அருமையான கவிதை வாழ்துக்கள்



" alt="" />
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக