புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:52 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 pm

» கருத்துப்படம் 25/08/2024
by mohamed nizamudeen Yesterday at 10:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 4:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 3:16 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:43 pm

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Yesterday at 1:01 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:57 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Aug 24, 2024 8:43 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Aug 24, 2024 8:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Aug 24, 2024 8:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Aug 24, 2024 7:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Aug 24, 2024 11:33 am

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:49 pm

» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:48 pm

» சுமைத்தாங்கி
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:46 pm

» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:44 pm

» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:43 pm

» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:42 pm

» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:41 pm

» புன்னகை பக்கம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:39 pm

» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:51 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Aug 23, 2024 5:27 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:38 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:36 pm

» அத்திப்பழ ஜூஸ்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:34 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Fri Aug 23, 2024 1:23 pm

» நாவல்கள் வேண்டும்
by vista Fri Aug 23, 2024 12:06 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Aug 22, 2024 4:44 pm

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:15 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தமிழ்த் தாய்க்கு அரியாசனம்! Poll_c10தமிழ்த் தாய்க்கு அரியாசனம்! Poll_m10தமிழ்த் தாய்க்கு அரியாசனம்! Poll_c10 
2 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ்த் தாய்க்கு அரியாசனம்! Poll_c10தமிழ்த் தாய்க்கு அரியாசனம்! Poll_m10தமிழ்த் தாய்க்கு அரியாசனம்! Poll_c10 
437 Posts - 56%
heezulia
தமிழ்த் தாய்க்கு அரியாசனம்! Poll_c10தமிழ்த் தாய்க்கு அரியாசனம்! Poll_m10தமிழ்த் தாய்க்கு அரியாசனம்! Poll_c10 
285 Posts - 36%
mohamed nizamudeen
தமிழ்த் தாய்க்கு அரியாசனம்! Poll_c10தமிழ்த் தாய்க்கு அரியாசனம்! Poll_m10தமிழ்த் தாய்க்கு அரியாசனம்! Poll_c10 
25 Posts - 3%
prajai
தமிழ்த் தாய்க்கு அரியாசனம்! Poll_c10தமிழ்த் தாய்க்கு அரியாசனம்! Poll_m10தமிழ்த் தாய்க்கு அரியாசனம்! Poll_c10 
11 Posts - 1%
Abiraj_26
தமிழ்த் தாய்க்கு அரியாசனம்! Poll_c10தமிழ்த் தாய்க்கு அரியாசனம்! Poll_m10தமிழ்த் தாய்க்கு அரியாசனம்! Poll_c10 
5 Posts - 1%
T.N.Balasubramanian
தமிழ்த் தாய்க்கு அரியாசனம்! Poll_c10தமிழ்த் தாய்க்கு அரியாசனம்! Poll_m10தமிழ்த் தாய்க்கு அரியாசனம்! Poll_c10 
5 Posts - 1%
mini
தமிழ்த் தாய்க்கு அரியாசனம்! Poll_c10தமிழ்த் தாய்க்கு அரியாசனம்! Poll_m10தமிழ்த் தாய்க்கு அரியாசனம்! Poll_c10 
4 Posts - 1%
சுகவனேஷ்
தமிழ்த் தாய்க்கு அரியாசனம்! Poll_c10தமிழ்த் தாய்க்கு அரியாசனம்! Poll_m10தமிழ்த் தாய்க்கு அரியாசனம்! Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தமிழ்த் தாய்க்கு அரியாசனம்! Poll_c10தமிழ்த் தாய்க்கு அரியாசனம்! Poll_m10தமிழ்த் தாய்க்கு அரியாசனம்! Poll_c10 
3 Posts - 0%
vista
தமிழ்த் தாய்க்கு அரியாசனம்! Poll_c10தமிழ்த் தாய்க்கு அரியாசனம்! Poll_m10தமிழ்த் தாய்க்கு அரியாசனம்! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்த் தாய்க்கு அரியாசனம்!


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sun Mar 17, 2013 12:45 pm

http://media.dinamani.com/article1504170.ece/ALTERNATES/w460/kon10.jpg
ராஜாஜி ஒருமுறை மகாகவி ரவீந்திரநாத் தாகூர் நிறுவியிருந்த சாந்திநிகேதனுக்குச் சென்றிருந்தார். எல்லா மொழிகளுக்கும் அங்கே இடம் அளிக்கப்பட்டிருந்தன. தமிழ் மொழிக்கு இடம் இல்லாதகுறையைப் போக்க ராஜா அண்ணாமலை செட்டியாருக்கு எழுதி சாந்தி நிகேதனில் தமிழ்த் தாய்க்குச் சிம்மாசனம் அமைக்கச் செய்தார் ராஜாஜி.
-
ராஜாஜி விருப்பப்படி ராஜா அவர்களும் மனமுவந்து தமிழ் நூலகம் அமைக்க 2500 ரூபாய் நன்கொடை வழங்கினார். ரசிகமணி டி.கே.சி அவர்களைக் கொண்டு தமிழ் நூல்களை வாங்கி அவரோடு கல்கியும் சின்ன அண்ணாமலையும் சாந்தி நிகேதன் சென்று தமிழ் நூலகம் நிறுவினர்.
-
பேசும் கண்கள்!
முஸ்லிம் லீக் கட்சியின் தலைவரான ஜனாப் ஜின்னாவை ஒருமுறை பெரியார் சந்தித்தார். அவரது ஆங்கில பேச்சை மொழிபெயர்த்தவர் அண்ணா. இவரது ஆங்கில மொழி அறிவைக் கண்டு வியந்த ஜின்னா, ""இந்த இளைஞன் சாதாரணமானவனாக எனக்குத் தோன்றவில்லை. இவனது அகன்ற விழிகள் என்னென்னவோ சொல்கின்றன. ஆசியாக் கண்டத்தையே அவை ஆட்டிப் படைக்கும் ஆற்றல் கொண்டவை''என்றார்.
-
கல்கியைப் பற்றி ராஜாஜி
எழுத்தாளர் கல்கியின் மறைவையொட்டி "மாணிக்கத்தை இழந்தோம்' என்ற தலைப்பில் எழுதிய இரங்கல் கட்டுரையினை மூதறிஞர் ராஜாஜி இங்ஙனம் உருக்கமாக எழுதி முடித்திருந்தார்.""தமிழ்நாட்டில் ஹாஸ்யத்துக்கு தண்ணீர் வார்த்து வளர்த்த ஒரு பேராசிரியர் மறைந்துவிட்டார். துன்புறுத்துவது ஹாஸ்யம் என்ற பொய்யை அகற்றி உண்மை மகிழ்ச்சியுடன் கூடிய சிரிப்பைத் தமிழ்நாட்டில் பரப்பி வந்தார். எழுத்தாளர்களுக்கு இத்துறையில் வழிகாட்டியாகயிருந்தவர் மறைந்துவிட்டார். சிரிப்பு எல்லாம் சிரிப்பு அல்ல, அறிவும் இரக்கமும் நிறைந்திருந்தது கல்கியின்சிரிப்பெழுத்தில். அது அவருடைய தனிச் செல்வமாகத் தமிழுலகம் கண்டது''.
-
(பேராசிரியர் இரா. மோகனின் நகைச்சுவை நாயகர்கள்)
சாதனைக்கு வித்திட்ட அறிவியலாளர்கள்
* ஹென்றி ஃபோர்டு - கார் சவாரியை சாத்தியம் ஆக்கியவர்.
* மார்ட்டின் கூப்பர் - செல்போனின் தந்தை.
* ஸ்பீர்பாட்டியா- மின் அஞ்சல் மற்றும் ஈமெயில் கடிதப்போக்குவரத்தை சாதித்தவர்.
* ஜெகதீஷ் சந்திரபோஸ் - வானொலியில் குரல் + தாவரங்களின் உயிர்.
* வாரன் மாரிஸன் - குவார்ட்ஸ் கைக்கடிகாரத்தின் உயிர்நாடி.
இராஜாஜியும் கிரிக்கெட் டிக்கெட்டும்
இராஜாஜி முதலமைச்சராக இருந்தபோது கிரிக்கெட் மேட்சுக்காக அவருக்கு ஒரு டிக்கெட் அனுப்பப்பட்டிருக்கிறது. இராஜாஜியின் பேரன் அந்த டிக்கெட்டை எடுத்துக்கொண்டு மேட்ச் பார்க்கப் போகிறேன் என்று தாத்தாவிடம் கேட்டிருக்கிறான். அதற்கு இராஜாஜி ""தனிப்பட்ட முறையில் இராஜகோபாலச்சாரியாருக்கு இந்த டிக்கெட் அனுப்பப்படவில்லை. சென்னை மாகாண முதலமைச்சருக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. அதனால் நீ கிரிக்கெட் மேட்ச் பார்க்க வேண்டுமானால் பணம் கொடுத்து டிக்கெட் வாங்கிக்கொண்டு போய்ப் பார்''என்றாராம்.("துக்ளக்' ஆண்டு விழாவில் பத்திரிகையாளர் சோ கூறியது)
-
"மணி' ஓசை!
பண்டிதமணி கதிரேசன் செட்டியார் சென்னையில் ஒருமுறை பொதுக்கூட்டத்தில்பேசிக் கொண்டிருந்தார். அப்போது பெண்கள் பகுதியிலிருந்து ஓயாத இரைச்சல். இதைக் கண்டதும் மேடையில் இருந்த ஒருவர்,"அமைதியாக இருங்கள்..' என்றார், ஆனாலும் சப்தம் குறையவில்லை. உடனே செட்டியார், ""அவர் தெரியாமல் பேசிவிட்டார்."மணி'கள் என்றாலே அவற்றிலிருந்து ஓசை எழும்பத்தானே செய்யும். இங்கே அமர்ந்திருப்பவர்கள்பெண்"மணி'கள் அல்லவா? அதனால் மணியோசை அதிகமாகத்தானே இருக்கும்!'' என்றார். உடனே அமைதி நிலவியது.
-
("சிரிக்க சிந்திக்க' நூலில்இருந்து...)



நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Sun Mar 17, 2013 7:28 pm

அருமை.



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Mon Mar 18, 2013 10:36 am

அருமையான பகிர்வு நன்றி நண்பரே
mbalasaravanan
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் mbalasaravanan

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக