புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:37 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:53 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:28 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 8:39 pm
» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:09 pm
» நாவல்கள் வேண்டும்
by Jenila Yesterday at 6:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:29 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Yesterday at 4:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:16 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:47 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:44 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:43 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Yesterday at 10:42 am
» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Yesterday at 10:41 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jul 07, 2024 11:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Sun Jul 07, 2024 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jul 07, 2024 8:57 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Sun Jul 07, 2024 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Sun Jul 07, 2024 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
by heezulia Yesterday at 11:37 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:53 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:28 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 8:39 pm
» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:09 pm
» நாவல்கள் வேண்டும்
by Jenila Yesterday at 6:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:29 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Yesterday at 4:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:16 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:47 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:44 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:43 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Yesterday at 10:42 am
» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Yesterday at 10:41 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jul 07, 2024 11:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Sun Jul 07, 2024 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jul 07, 2024 8:57 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Sun Jul 07, 2024 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Sun Jul 07, 2024 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
Jenila |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
Jenila |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
இதுதான் காதலா. (சிறுகதை)
Page 1 of 1 •
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
தருண் மிக அழகும் அறிவும் பண்பும் நிறைந்தவன், பல பெண்கள் அவனில் காதல்கொண்டும் எந்தப் பெண்ணின் காதல் வலையிலும் சிக்காதவன்......
படிப்பினில் மிகக் கெட்டிக்காரன்.
ஆனால் அவனையும் காதலில் விளைவித்தது ஒரு புன்னை பூ......
அவள்தான் அவன் மனத்தைக் கொள்ளைகொண்ட தியா....
அவனை காதலித்த எந்தப் பெண்ணையும் போல் அவள் அழகில்லை......
நிறமில்லை......
ஆனாலும் அவளிடம் அவனை ஈர்த்துவிட்டது எதுவென்று புரியவில்லை எவர்க்கும்......
அவன் தொழர்களிட்கும் கூட.....
அடிக்கடி சந்தித்துக் கொண்டனர்...
அவன் அவள்மீது அன்பினை வற்றாக் கடல்போல் பொழிந்தான்....
அடிக்கடி அவனிடம் அவள் ஒன்றைக் கேட்டுக் கொள்ளமட்டும் மறந்ததில்லை....
தருண் நீ என்னைக் கைவிட்டிட மாட்டியேடா.......?
அவன் அவளைக் காதல் பொங்க என்ன வார்த்தம்மா நீ கேட்டா....?
நீ என் உசிரும்மா நீ இல்லேன்னா நானே இல்ல என்று உருகினான் மெழுகாக அவளில் காதல் கொண்டு.....
காலம் கடந்தது அவள் உலகைக் காண ஆசை கொண்டால்.... அவனிடம் அதை அன்பு மிகுந்த வேலை உரைத்தாள்.....
தருண் உன்னை உன் அழகை இந்த உலகை எனக்கும் காண ஆசையாக உள்ளதுட எண்டாள்.....
ஆமாம் அவள் ஒரு பார்வை அற்றவள்தான்...
அவளைத்தான் தன் உயிராக நேசித்தான் அந்த வள்ளல் ....
தன் காதலியின் ஆசைகளை நிறைவேற்ற எண்ணியவன் தன் கண்களைத் தானம் கொடுக்க நினைத்தான்.....
அவளிற்கும் சிறப்பாக கண் சத்திரசிகிச்சை முடிந்தது...
அவன் அவளிடம் கேட்டான் தியா நாம கல்யாணம் முடிச்சிக்கலாமா....?
எப்போ பண்ணிக்கலாம்
என்றவனின் முகத்தை நோக்கியவள் இல்லை உன்னை நான் கல்யாணம் பண்ணிக்குவதா....?
முடியாது எண்டாள்...
பெரு மலையே அவன் மீது இடிந்து விழுந்ததை உணர்ந்தான்............
ஆமாம் அவள் வேண்டாம் என்டதட்கு காரணம் அவனிற்கு பார்வையில்லை.......!!!
ஆனாலும் அவன் அவளிடம் கோபம் கொள்ளாது கூறிச்சென்றது
என்னைத்தான் வெறுத்துவிட்டாய் நீ
என் கண்ணையேனும் பத்திரமாய் பார்த்துக் கொள் அன்பே........
என்றும் உனக்காக விழித்திருக்கும் என் விழிகள்......
இதுதான் அன்பே நான் உன்மீது கொண்ட காதல்....
என்று கூறி விடைபெற்றான் அவளிடமிருந்து.....
தன் காதலிற்காய் தன் கண்ணைத் தியாகம் செய்த என் தருணை எண்ணி திகைத்த தியா
சிந்தித்தால் இதுதான் காதலா.......?
என்னில் இத்தனை அன்புகொண்ட அவனை நான்
வெறுத்துவிட்டனே என்று வருத்தம் கொண்டாள்
அவனை ஓடிச்சென்று கட்டித்தழுவிக் கொண்டாள் இன்பமாக.......
இன்பமிகு வாழ்க்கைக்கு தேதி குறிக்க திட்டமிட்டு விடைபெற்றான் தன் காதலியின் அணைப்பின் நினைவுகளையும் அவள் எண்ணங்களையும் மனதில் சுமந்தவனாக..........
நன்றி:எழுத்து.கம
படிப்பினில் மிகக் கெட்டிக்காரன்.
ஆனால் அவனையும் காதலில் விளைவித்தது ஒரு புன்னை பூ......
அவள்தான் அவன் மனத்தைக் கொள்ளைகொண்ட தியா....
அவனை காதலித்த எந்தப் பெண்ணையும் போல் அவள் அழகில்லை......
நிறமில்லை......
ஆனாலும் அவளிடம் அவனை ஈர்த்துவிட்டது எதுவென்று புரியவில்லை எவர்க்கும்......
அவன் தொழர்களிட்கும் கூட.....
அடிக்கடி சந்தித்துக் கொண்டனர்...
அவன் அவள்மீது அன்பினை வற்றாக் கடல்போல் பொழிந்தான்....
அடிக்கடி அவனிடம் அவள் ஒன்றைக் கேட்டுக் கொள்ளமட்டும் மறந்ததில்லை....
தருண் நீ என்னைக் கைவிட்டிட மாட்டியேடா.......?
அவன் அவளைக் காதல் பொங்க என்ன வார்த்தம்மா நீ கேட்டா....?
நீ என் உசிரும்மா நீ இல்லேன்னா நானே இல்ல என்று உருகினான் மெழுகாக அவளில் காதல் கொண்டு.....
காலம் கடந்தது அவள் உலகைக் காண ஆசை கொண்டால்.... அவனிடம் அதை அன்பு மிகுந்த வேலை உரைத்தாள்.....
தருண் உன்னை உன் அழகை இந்த உலகை எனக்கும் காண ஆசையாக உள்ளதுட எண்டாள்.....
ஆமாம் அவள் ஒரு பார்வை அற்றவள்தான்...
அவளைத்தான் தன் உயிராக நேசித்தான் அந்த வள்ளல் ....
தன் காதலியின் ஆசைகளை நிறைவேற்ற எண்ணியவன் தன் கண்களைத் தானம் கொடுக்க நினைத்தான்.....
அவளிற்கும் சிறப்பாக கண் சத்திரசிகிச்சை முடிந்தது...
அவன் அவளிடம் கேட்டான் தியா நாம கல்யாணம் முடிச்சிக்கலாமா....?
எப்போ பண்ணிக்கலாம்
என்றவனின் முகத்தை நோக்கியவள் இல்லை உன்னை நான் கல்யாணம் பண்ணிக்குவதா....?
முடியாது எண்டாள்...
பெரு மலையே அவன் மீது இடிந்து விழுந்ததை உணர்ந்தான்............
ஆமாம் அவள் வேண்டாம் என்டதட்கு காரணம் அவனிற்கு பார்வையில்லை.......!!!
ஆனாலும் அவன் அவளிடம் கோபம் கொள்ளாது கூறிச்சென்றது
என்னைத்தான் வெறுத்துவிட்டாய் நீ
என் கண்ணையேனும் பத்திரமாய் பார்த்துக் கொள் அன்பே........
என்றும் உனக்காக விழித்திருக்கும் என் விழிகள்......
இதுதான் அன்பே நான் உன்மீது கொண்ட காதல்....
என்று கூறி விடைபெற்றான் அவளிடமிருந்து.....
தன் காதலிற்காய் தன் கண்ணைத் தியாகம் செய்த என் தருணை எண்ணி திகைத்த தியா
சிந்தித்தால் இதுதான் காதலா.......?
என்னில் இத்தனை அன்புகொண்ட அவனை நான்
வெறுத்துவிட்டனே என்று வருத்தம் கொண்டாள்
அவனை ஓடிச்சென்று கட்டித்தழுவிக் கொண்டாள் இன்பமாக.......
இன்பமிகு வாழ்க்கைக்கு தேதி குறிக்க திட்டமிட்டு விடைபெற்றான் தன் காதலியின் அணைப்பின் நினைவுகளையும் அவள் எண்ணங்களையும் மனதில் சுமந்தவனாக..........
நன்றி:எழுத்து.கம
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- raja sekar.vபண்பாளர்
- பதிவுகள் : 135
இணைந்தது : 14/03/2013
![அருமையிருக்கு](/users/1813/71/41/02/smiles/2825183110.gif)
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
ஆனாலும் அவன் அவளிடம் கோபம் கொள்ளாது கூறிச்சென்றது
என்னைத்தான் வெறுத்துவிட்டாய் நீ
என் கண்ணையேனும் பத்திரமாய் பார்த்துக் கொள் அன்பே........
என்றும் உனக்காக விழித்திருக்கும் என் விழிகள்......
இதுதான் அன்பே நான் உன்மீது கொண்ட காதல்....
என்று கூறி விடைபெற்றான் அவளிடமிருந்து.....
தன் காதலிற்காய் தன் கண்ணைத் தியாகம் செய்த என் தருணை எண்ணி திகைத்த தியா
சிந்தித்தால் இதுதான் காதலா.......?
விழியால் வந்த காதலால்
விழி தந்த காதலன் அருமை
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|