புதிய பதிவுகள்
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதுதான் காதலா. (சிறுகதை)  Poll_c10இதுதான் காதலா. (சிறுகதை)  Poll_m10இதுதான் காதலா. (சிறுகதை)  Poll_c10 
32 Posts - 56%
heezulia
இதுதான் காதலா. (சிறுகதை)  Poll_c10இதுதான் காதலா. (சிறுகதை)  Poll_m10இதுதான் காதலா. (சிறுகதை)  Poll_c10 
22 Posts - 39%
T.N.Balasubramanian
இதுதான் காதலா. (சிறுகதை)  Poll_c10இதுதான் காதலா. (சிறுகதை)  Poll_m10இதுதான் காதலா. (சிறுகதை)  Poll_c10 
1 Post - 2%
rajuselvam
இதுதான் காதலா. (சிறுகதை)  Poll_c10இதுதான் காதலா. (சிறுகதை)  Poll_m10இதுதான் காதலா. (சிறுகதை)  Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
இதுதான் காதலா. (சிறுகதை)  Poll_c10இதுதான் காதலா. (சிறுகதை)  Poll_m10இதுதான் காதலா. (சிறுகதை)  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இதுதான் காதலா. (சிறுகதை)  Poll_c10இதுதான் காதலா. (சிறுகதை)  Poll_m10இதுதான் காதலா. (சிறுகதை)  Poll_c10 
305 Posts - 45%
ayyasamy ram
இதுதான் காதலா. (சிறுகதை)  Poll_c10இதுதான் காதலா. (சிறுகதை)  Poll_m10இதுதான் காதலா. (சிறுகதை)  Poll_c10 
294 Posts - 44%
mohamed nizamudeen
இதுதான் காதலா. (சிறுகதை)  Poll_c10இதுதான் காதலா. (சிறுகதை)  Poll_m10இதுதான் காதலா. (சிறுகதை)  Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
இதுதான் காதலா. (சிறுகதை)  Poll_c10இதுதான் காதலா. (சிறுகதை)  Poll_m10இதுதான் காதலா. (சிறுகதை)  Poll_c10 
17 Posts - 3%
prajai
இதுதான் காதலா. (சிறுகதை)  Poll_c10இதுதான் காதலா. (சிறுகதை)  Poll_m10இதுதான் காதலா. (சிறுகதை)  Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
இதுதான் காதலா. (சிறுகதை)  Poll_c10இதுதான் காதலா. (சிறுகதை)  Poll_m10இதுதான் காதலா. (சிறுகதை)  Poll_c10 
9 Posts - 1%
jairam
இதுதான் காதலா. (சிறுகதை)  Poll_c10இதுதான் காதலா. (சிறுகதை)  Poll_m10இதுதான் காதலா. (சிறுகதை)  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இதுதான் காதலா. (சிறுகதை)  Poll_c10இதுதான் காதலா. (சிறுகதை)  Poll_m10இதுதான் காதலா. (சிறுகதை)  Poll_c10 
4 Posts - 1%
Jenila
இதுதான் காதலா. (சிறுகதை)  Poll_c10இதுதான் காதலா. (சிறுகதை)  Poll_m10இதுதான் காதலா. (சிறுகதை)  Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
இதுதான் காதலா. (சிறுகதை)  Poll_c10இதுதான் காதலா. (சிறுகதை)  Poll_m10இதுதான் காதலா. (சிறுகதை)  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதுதான் காதலா. (சிறுகதை)


   
   
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Fri Mar 15, 2013 5:05 pm

தருண் மிக அழகும் அறிவும் பண்பும் நிறைந்தவன், பல பெண்கள் அவனில் காதல்கொண்டும் எந்தப் பெண்ணின் காதல் வலையிலும் சிக்காதவன்......
படிப்பினில் மிகக் கெட்டிக்காரன்.

ஆனால் அவனையும் காதலில் விளைவித்தது ஒரு புன்னை பூ......
அவள்தான் அவன் மனத்தைக் கொள்ளைகொண்ட தியா....


அவனை காதலித்த எந்தப் பெண்ணையும் போல் அவள் அழகில்லை......
நிறமில்லை......
ஆனாலும் அவளிடம் அவனை ஈர்த்துவிட்டது எதுவென்று புரியவில்லை எவர்க்கும்......
அவன் தொழர்களிட்கும் கூட.....

அடிக்கடி சந்தித்துக் கொண்டனர்...
அவன் அவள்மீது அன்பினை வற்றாக் கடல்போல் பொழிந்தான்....
அடிக்கடி அவனிடம் அவள் ஒன்றைக் கேட்டுக் கொள்ளமட்டும் மறந்ததில்லை....
தருண் நீ என்னைக் கைவிட்டிட மாட்டியேடா.......?
அவன் அவளைக் காதல் பொங்க என்ன வார்த்தம்மா நீ கேட்டா....?
நீ என் உசிரும்மா நீ இல்லேன்னா நானே இல்ல என்று உருகினான் மெழுகாக அவளில் காதல் கொண்டு.....

காலம் கடந்தது அவள் உலகைக் காண ஆசை கொண்டால்.... அவனிடம் அதை அன்பு மிகுந்த வேலை உரைத்தாள்.....
தருண் உன்னை உன் அழகை இந்த உலகை எனக்கும் காண ஆசையாக உள்ளதுட எண்டாள்.....

ஆமாம் அவள் ஒரு பார்வை அற்றவள்தான்...
அவளைத்தான் தன் உயிராக நேசித்தான் அந்த வள்ளல் ....

தன் காதலியின் ஆசைகளை நிறைவேற்ற எண்ணியவன் தன் கண்களைத் தானம் கொடுக்க நினைத்தான்.....
அவளிற்கும் சிறப்பாக கண் சத்திரசிகிச்சை முடிந்தது...
அவன் அவளிடம் கேட்டான் தியா நாம கல்யாணம் முடிச்சிக்கலாமா....?
எப்போ பண்ணிக்கலாம்
என்றவனின் முகத்தை நோக்கியவள் இல்லை உன்னை நான் கல்யாணம் பண்ணிக்குவதா....?
முடியாது எண்டாள்...
பெரு மலையே அவன் மீது இடிந்து விழுந்ததை உணர்ந்தான்............
ஆமாம் அவள் வேண்டாம் என்டதட்கு காரணம் அவனிற்கு பார்வையில்லை.......!!!

ஆனாலும் அவன் அவளிடம் கோபம் கொள்ளாது கூறிச்சென்றது
என்னைத்தான் வெறுத்துவிட்டாய் நீ
என் கண்ணையேனும் பத்திரமாய் பார்த்துக் கொள் அன்பே........
என்றும் உனக்காக விழித்திருக்கும் என் விழிகள்......
இதுதான் அன்பே நான் உன்மீது கொண்ட காதல்....
என்று கூறி விடைபெற்றான் அவளிடமிருந்து.....
தன் காதலிற்காய் தன் கண்ணைத் தியாகம் செய்த என் தருணை எண்ணி திகைத்த தியா
சிந்தித்தால் இதுதான் காதலா.......?

என்னில் இத்தனை அன்புகொண்ட அவனை நான்
வெறுத்துவிட்டனே என்று வருத்தம் கொண்டாள்
அவனை ஓடிச்சென்று கட்டித்தழுவிக் கொண்டாள் இன்பமாக.......

இன்பமிகு வாழ்க்கைக்கு தேதி குறிக்க திட்டமிட்டு விடைபெற்றான் தன் காதலியின் அணைப்பின் நினைவுகளையும் அவள் எண்ணங்களையும் மனதில் சுமந்தவனாக..........
நன்றி:எழுத்து.கம

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Mar 15, 2013 9:32 pm

சூப்பருங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


raja sekar.v
raja sekar.v
பண்பாளர்

பதிவுகள் : 135
இணைந்தது : 14/03/2013

Postraja sekar.v Fri Mar 15, 2013 10:53 pm

அருமையிருக்கு

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Sat Mar 16, 2013 5:10 pm

இப்படியும் நல்லவர்கள்...



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Mar 16, 2013 8:36 pm

சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Mar 16, 2013 8:40 pm

ஆனாலும் அவன் அவளிடம் கோபம் கொள்ளாது கூறிச்சென்றது
என்னைத்தான் வெறுத்துவிட்டாய் நீ
என் கண்ணையேனும் பத்திரமாய் பார்த்துக் கொள் அன்பே........
என்றும் உனக்காக விழித்திருக்கும் என் விழிகள்......
இதுதான் அன்பே நான் உன்மீது கொண்ட காதல்....
என்று கூறி விடைபெற்றான் அவளிடமிருந்து.....
தன் காதலிற்காய் தன் கண்ணைத் தியாகம் செய்த என் தருணை எண்ணி திகைத்த தியா
சிந்தித்தால் இதுதான் காதலா.......?

விழியால் வந்த காதலால்
விழி தந்த காதலன் அருமை சூப்பருங்க

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக