புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இதுதான் காதலா. (சிறுகதை)  Poll_c10இதுதான் காதலா. (சிறுகதை)  Poll_m10இதுதான் காதலா. (சிறுகதை)  Poll_c10 
1 Post - 50%
வேல்முருகன் காசி
இதுதான் காதலா. (சிறுகதை)  Poll_c10இதுதான் காதலா. (சிறுகதை)  Poll_m10இதுதான் காதலா. (சிறுகதை)  Poll_c10 
1 Post - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதுதான் காதலா. (சிறுகதை)  Poll_c10இதுதான் காதலா. (சிறுகதை)  Poll_m10இதுதான் காதலா. (சிறுகதை)  Poll_c10 
284 Posts - 45%
heezulia
இதுதான் காதலா. (சிறுகதை)  Poll_c10இதுதான் காதலா. (சிறுகதை)  Poll_m10இதுதான் காதலா. (சிறுகதை)  Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
இதுதான் காதலா. (சிறுகதை)  Poll_c10இதுதான் காதலா. (சிறுகதை)  Poll_m10இதுதான் காதலா. (சிறுகதை)  Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
இதுதான் காதலா. (சிறுகதை)  Poll_c10இதுதான் காதலா. (சிறுகதை)  Poll_m10இதுதான் காதலா. (சிறுகதை)  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
இதுதான் காதலா. (சிறுகதை)  Poll_c10இதுதான் காதலா. (சிறுகதை)  Poll_m10இதுதான் காதலா. (சிறுகதை)  Poll_c10 
20 Posts - 3%
prajai
இதுதான் காதலா. (சிறுகதை)  Poll_c10இதுதான் காதலா. (சிறுகதை)  Poll_m10இதுதான் காதலா. (சிறுகதை)  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
இதுதான் காதலா. (சிறுகதை)  Poll_c10இதுதான் காதலா. (சிறுகதை)  Poll_m10இதுதான் காதலா. (சிறுகதை)  Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
இதுதான் காதலா. (சிறுகதை)  Poll_c10இதுதான் காதலா. (சிறுகதை)  Poll_m10இதுதான் காதலா. (சிறுகதை)  Poll_c10 
7 Posts - 1%
Guna.D
இதுதான் காதலா. (சிறுகதை)  Poll_c10இதுதான் காதலா. (சிறுகதை)  Poll_m10இதுதான் காதலா. (சிறுகதை)  Poll_c10 
7 Posts - 1%
mruthun
இதுதான் காதலா. (சிறுகதை)  Poll_c10இதுதான் காதலா. (சிறுகதை)  Poll_m10இதுதான் காதலா. (சிறுகதை)  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதுதான் காதலா. (சிறுகதை)


   
   
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Fri Mar 15, 2013 5:05 pm

தருண் மிக அழகும் அறிவும் பண்பும் நிறைந்தவன், பல பெண்கள் அவனில் காதல்கொண்டும் எந்தப் பெண்ணின் காதல் வலையிலும் சிக்காதவன்......
படிப்பினில் மிகக் கெட்டிக்காரன்.

ஆனால் அவனையும் காதலில் விளைவித்தது ஒரு புன்னை பூ......
அவள்தான் அவன் மனத்தைக் கொள்ளைகொண்ட தியா....


அவனை காதலித்த எந்தப் பெண்ணையும் போல் அவள் அழகில்லை......
நிறமில்லை......
ஆனாலும் அவளிடம் அவனை ஈர்த்துவிட்டது எதுவென்று புரியவில்லை எவர்க்கும்......
அவன் தொழர்களிட்கும் கூட.....

அடிக்கடி சந்தித்துக் கொண்டனர்...
அவன் அவள்மீது அன்பினை வற்றாக் கடல்போல் பொழிந்தான்....
அடிக்கடி அவனிடம் அவள் ஒன்றைக் கேட்டுக் கொள்ளமட்டும் மறந்ததில்லை....
தருண் நீ என்னைக் கைவிட்டிட மாட்டியேடா.......?
அவன் அவளைக் காதல் பொங்க என்ன வார்த்தம்மா நீ கேட்டா....?
நீ என் உசிரும்மா நீ இல்லேன்னா நானே இல்ல என்று உருகினான் மெழுகாக அவளில் காதல் கொண்டு.....

காலம் கடந்தது அவள் உலகைக் காண ஆசை கொண்டால்.... அவனிடம் அதை அன்பு மிகுந்த வேலை உரைத்தாள்.....
தருண் உன்னை உன் அழகை இந்த உலகை எனக்கும் காண ஆசையாக உள்ளதுட எண்டாள்.....

ஆமாம் அவள் ஒரு பார்வை அற்றவள்தான்...
அவளைத்தான் தன் உயிராக நேசித்தான் அந்த வள்ளல் ....

தன் காதலியின் ஆசைகளை நிறைவேற்ற எண்ணியவன் தன் கண்களைத் தானம் கொடுக்க நினைத்தான்.....
அவளிற்கும் சிறப்பாக கண் சத்திரசிகிச்சை முடிந்தது...
அவன் அவளிடம் கேட்டான் தியா நாம கல்யாணம் முடிச்சிக்கலாமா....?
எப்போ பண்ணிக்கலாம்
என்றவனின் முகத்தை நோக்கியவள் இல்லை உன்னை நான் கல்யாணம் பண்ணிக்குவதா....?
முடியாது எண்டாள்...
பெரு மலையே அவன் மீது இடிந்து விழுந்ததை உணர்ந்தான்............
ஆமாம் அவள் வேண்டாம் என்டதட்கு காரணம் அவனிற்கு பார்வையில்லை.......!!!

ஆனாலும் அவன் அவளிடம் கோபம் கொள்ளாது கூறிச்சென்றது
என்னைத்தான் வெறுத்துவிட்டாய் நீ
என் கண்ணையேனும் பத்திரமாய் பார்த்துக் கொள் அன்பே........
என்றும் உனக்காக விழித்திருக்கும் என் விழிகள்......
இதுதான் அன்பே நான் உன்மீது கொண்ட காதல்....
என்று கூறி விடைபெற்றான் அவளிடமிருந்து.....
தன் காதலிற்காய் தன் கண்ணைத் தியாகம் செய்த என் தருணை எண்ணி திகைத்த தியா
சிந்தித்தால் இதுதான் காதலா.......?

என்னில் இத்தனை அன்புகொண்ட அவனை நான்
வெறுத்துவிட்டனே என்று வருத்தம் கொண்டாள்
அவனை ஓடிச்சென்று கட்டித்தழுவிக் கொண்டாள் இன்பமாக.......

இன்பமிகு வாழ்க்கைக்கு தேதி குறிக்க திட்டமிட்டு விடைபெற்றான் தன் காதலியின் அணைப்பின் நினைவுகளையும் அவள் எண்ணங்களையும் மனதில் சுமந்தவனாக..........
நன்றி:எழுத்து.கம

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Mar 15, 2013 9:32 pm

சூப்பருங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


raja sekar.v
raja sekar.v
பண்பாளர்

பதிவுகள் : 135
இணைந்தது : 14/03/2013

Postraja sekar.v Fri Mar 15, 2013 10:53 pm

அருமையிருக்கு

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Sat Mar 16, 2013 5:10 pm

இப்படியும் நல்லவர்கள்...



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Mar 16, 2013 8:36 pm

சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Mar 16, 2013 8:40 pm

ஆனாலும் அவன் அவளிடம் கோபம் கொள்ளாது கூறிச்சென்றது
என்னைத்தான் வெறுத்துவிட்டாய் நீ
என் கண்ணையேனும் பத்திரமாய் பார்த்துக் கொள் அன்பே........
என்றும் உனக்காக விழித்திருக்கும் என் விழிகள்......
இதுதான் அன்பே நான் உன்மீது கொண்ட காதல்....
என்று கூறி விடைபெற்றான் அவளிடமிருந்து.....
தன் காதலிற்காய் தன் கண்ணைத் தியாகம் செய்த என் தருணை எண்ணி திகைத்த தியா
சிந்தித்தால் இதுதான் காதலா.......?

விழியால் வந்த காதலால்
விழி தந்த காதலன் அருமை சூப்பருங்க

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக