புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழகம் முழுவதும் போராட்டத்தை ஒருங்கிணைக்க மாணவர்கள் திட்டம்
Page 1 of 1 •
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
சென்னை: ஈழத் தமிழர்களுக்காக, சென்னையில் பல்வேறு பகுதிகளில் நான்காவது நாளாக தொடரும், மாணவர்கள் உண்ணாவிரதத்தில், பலரது உடல் நிலை மோசமடைந்து உள்ளது. அவசர சிகிச்சைக்காக, ஆறு மாணவர்கள் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில், இந்த போராட்டத்தை தமிழகம் முழுவதும் ஒருங்கிணைத்து நடத்துவது குறித்து, மாணவர்கள் ஆலோசித்து வருகின்றனர்.
கவலைக்கிடம்:
இலங்கை அதிபர் ராஜபக்ஷேவை போர் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும்; தனி ஈழம் அமைய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் உள்ளிட்ட, கோரிக்கைளை வலியுறுத்தி, சென்னை சட்டக் கல்லூரி மாணவர்கள், 30 பேர் நான்காவது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.
அவர்களில், மெர்லின், பிரகாஷ், கோகுல், மணி உள்ளிட்ட, நான்கு பேரின் உடல்நிலை மோசமடைந்து, சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
கையெழுத்து இயக்கம்
: ஆர்.ஏ.புரத்தில், அம்பேத்கர் சட்ட பல்கலைக் கழகத்தை சேர்ந்த, 13 மாணவர்கள், நான்காவது நாளாக நேற்றும் உண்ணாவிரதத்தை தொடர்ந்தனர்.
அவர்களில் புவனேஸ்வரன், பீம்ராஜ் ஆகியோரின், உடல் நிலை மோசமடைந்ததையடுத்து, சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
புது கல்லூரி மாணவர்கள், 24 பேர், இரண்டாவது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். லயோலா கல்லூரி மாணவர்கள் கையெழுத்து இயக்கத்தை நடத்தினர்.
ஐந்து கல்லூரிகள்:
மாநில கல்லூரி, அண்ணா நகர் கந்தசாமி நாயுடு கல்லூரி, துரைப்பாக்கம் ஜெயின் கல்லூரி, கிண்டி குருநானக் கல்லூரி, விவேகானந்தா கல்லூரி மாணவர்கள், 500க்கும் மேற்பட்டோர், வகுப்புகளை புறக்கணித்து, உள்ளிருப்பு போராட்டம், சாலை மறியல் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.
இந்திய மாணவர் கூட்டமைப்பின், தென்மாவட்ட தலைவர் செல்லா தலைமையில், அண்ணா நகரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. நந்தனம், பச்சையப்பன், மாநில கல்லூரி மாணவர்கள், 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து, சட்ட பல்கலை மாணவர் சவுந்தரராஜன்கூறியதாவது: அரசியல் சாயமில்லாத, போராட்டத்தையே நாங்கள் முன்னெடுத்து செல்ல விரும்புகிறோம். தமிழகத்தில் உள்ள அனைத்து, சட்ட கல்லூரிகளையும் ஒருங்கிணைத்து, மாபெரும் போராட்டத்தை நடத்துவதற்கு, பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். விரைவில் அதற்கான அறிவிப்பு வெளிவரும். இவ்வாறு, அவர் கூறினார்.
வழக்கறிஞர்கள் போராட்டம்
: இதற்கிடையில், சென்னை ஐகோர்ட்டில், நேற்று இரண்டாவது நாளாக, நான்கு வழக்கறிஞர்கள் உண்ணாவிரதத்தை தொடர்ந்தனர்.
பிற்பகலில் இதுகுறித்து, ஐகோர்ட் வழக்கறிஞர்கள் சங்கத்தில் கலந்தாலோசித்து, வரும், 18ம் தேதி, மத்திய கலால் துறை அலுவலகத்தை முற்றுகையிடுவதாக தீர்மானித்தனர். தொடர்ந்து அவர்களின் வேண்டுகோளின் பேரில், உண்ணாவிரதம் கைவிடப்பட்டது.
அதேபோல், ஆலந்தூர் கோர்ட் வளாகத்தில் நேற்று, 10 வழக்கறிஞர்கள் ஒரு நாள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.
நன்றி:தினமலர்
கவலைக்கிடம்:
இலங்கை அதிபர் ராஜபக்ஷேவை போர் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும்; தனி ஈழம் அமைய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் உள்ளிட்ட, கோரிக்கைளை வலியுறுத்தி, சென்னை சட்டக் கல்லூரி மாணவர்கள், 30 பேர் நான்காவது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.
அவர்களில், மெர்லின், பிரகாஷ், கோகுல், மணி உள்ளிட்ட, நான்கு பேரின் உடல்நிலை மோசமடைந்து, சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
கையெழுத்து இயக்கம்
: ஆர்.ஏ.புரத்தில், அம்பேத்கர் சட்ட பல்கலைக் கழகத்தை சேர்ந்த, 13 மாணவர்கள், நான்காவது நாளாக நேற்றும் உண்ணாவிரதத்தை தொடர்ந்தனர்.
அவர்களில் புவனேஸ்வரன், பீம்ராஜ் ஆகியோரின், உடல் நிலை மோசமடைந்ததையடுத்து, சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
புது கல்லூரி மாணவர்கள், 24 பேர், இரண்டாவது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். லயோலா கல்லூரி மாணவர்கள் கையெழுத்து இயக்கத்தை நடத்தினர்.
ஐந்து கல்லூரிகள்:
மாநில கல்லூரி, அண்ணா நகர் கந்தசாமி நாயுடு கல்லூரி, துரைப்பாக்கம் ஜெயின் கல்லூரி, கிண்டி குருநானக் கல்லூரி, விவேகானந்தா கல்லூரி மாணவர்கள், 500க்கும் மேற்பட்டோர், வகுப்புகளை புறக்கணித்து, உள்ளிருப்பு போராட்டம், சாலை மறியல் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.
இந்திய மாணவர் கூட்டமைப்பின், தென்மாவட்ட தலைவர் செல்லா தலைமையில், அண்ணா நகரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. நந்தனம், பச்சையப்பன், மாநில கல்லூரி மாணவர்கள், 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து, சட்ட பல்கலை மாணவர் சவுந்தரராஜன்கூறியதாவது: அரசியல் சாயமில்லாத, போராட்டத்தையே நாங்கள் முன்னெடுத்து செல்ல விரும்புகிறோம். தமிழகத்தில் உள்ள அனைத்து, சட்ட கல்லூரிகளையும் ஒருங்கிணைத்து, மாபெரும் போராட்டத்தை நடத்துவதற்கு, பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். விரைவில் அதற்கான அறிவிப்பு வெளிவரும். இவ்வாறு, அவர் கூறினார்.
வழக்கறிஞர்கள் போராட்டம்
: இதற்கிடையில், சென்னை ஐகோர்ட்டில், நேற்று இரண்டாவது நாளாக, நான்கு வழக்கறிஞர்கள் உண்ணாவிரதத்தை தொடர்ந்தனர்.
பிற்பகலில் இதுகுறித்து, ஐகோர்ட் வழக்கறிஞர்கள் சங்கத்தில் கலந்தாலோசித்து, வரும், 18ம் தேதி, மத்திய கலால் துறை அலுவலகத்தை முற்றுகையிடுவதாக தீர்மானித்தனர். தொடர்ந்து அவர்களின் வேண்டுகோளின் பேரில், உண்ணாவிரதம் கைவிடப்பட்டது.
அதேபோல், ஆலந்தூர் கோர்ட் வளாகத்தில் நேற்று, 10 வழக்கறிஞர்கள் ஒரு நாள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.
நன்றி:தினமலர்
மாணவர் போராட்டம் வெற்றி பெற வாழ்த்துகள்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Similar topics
» ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் தீவிரமடையும் மாணவர்கள் போராட்டம் - தொடர்பதிவு !
» இலங்கை தமி்ழர் பிரச்னை: தமிழகம் முழுவதும் மாணவர்கள் தொடர் போராட்டம்- உண்ணாவிரதம்
» தமிழகம் முழுவதும் 6 ஆயிரம் வங்கிகள் நாளை வேலைநிறுத்தம் July 27, 2016 தமிழகம்
» தமிழகம் முழுவதும் பரவலாக கன மழை
» தமிழகம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டன
» இலங்கை தமி்ழர் பிரச்னை: தமிழகம் முழுவதும் மாணவர்கள் தொடர் போராட்டம்- உண்ணாவிரதம்
» தமிழகம் முழுவதும் 6 ஆயிரம் வங்கிகள் நாளை வேலைநிறுத்தம் July 27, 2016 தமிழகம்
» தமிழகம் முழுவதும் பரவலாக கன மழை
» தமிழகம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டன
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|