புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
by heezulia Yesterday at 11:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
prajai |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜின்னா மாளிகை
Page 1 of 1 •
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
பாகிஸ்தான் உருவாவதற்கு காரணமான முகமது அலி ஜின்னாவின் மாளிகை மும்பை மலபார் ஹில்ஸ் பகுதியில் உள்ளது. சுற்றிலும் அடர்ந்த மரங்களுடன் நடுவில் அமைந்துள்ள இந்த பங்களாவின் வெளிவாயிலில் "சவுத் ரஷ்யா சென்டர்
ஃபார் ஆர்ட் அண்ட் கல்ச்சர்' என்ற பெயர்ப்பலகை காணப்படும். இதுதான் ஜின்னா முப்பதாண்டுகள் வாழ்ந்த வீடாகும். மற்றபடி இந்த வீட்டைக் குறிப்பிட எவ்வித பெயர்ப்பலகைகளும் கிடையாது. சுலபமாக கண்டுபிடிக்க வேண்டுமெனில் "முதல்வரின் வீடு எங்கே?' என்று கேட்டால் போதும். அவரது வீட்டின் எதிரில்தான் ஜின்னா வீடு உள்ளது.
1993-ம் ஆண்டு வரை இந்த வீட்டை சட்ட ரீதியாக பெறுவதற்காக இந்தியாவில் பிறந்து வளர்ந்த ஜின்னாவின் ஒரே மகளான டீனா போராடி வந்தார். பிரிவினைக்குப் பின்னர் ஜின்னா பாகிஸ்தான் சென்ற பிறகு "எவாக்யூ பிராபர்ட்டி ஆக்ட்'-ன் கீழ் இந்திய அரசு அந்த மாளிகையை கையகப்படுத்தியது. டீனா, தந்தையின் விருப்பத்திற்கு மாறாகத் திருமணம் செய்து கொண்டார். பிரபல தொழிலதிபரை மணந்து கொண்டு அமெரிக்க பிரஜையாகிவிட்டார். பின்னர் மீண்டும் வீட்டை முறைப்படி அவரது வாரிசான தன்னிடம் ஒப்படைக்கும்படி மும்பை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால் இதுவரை எவ்வித முடிவுக்கும் வராமல் இழுபறியாகவே உள்ளது.
1917-ம் ஆண்டு இந்த வீட்டை விலைக்கு வாங்கிய ஜின்னா பிரிட்டிஷ் கட்டடக் கலைஞர் கிளைவ் டி பேட்லி உதவியுடன் இரண்டு லட்சம் செலவழித்து புனரமைத்து 1936-ஆம் ஆண்டு குடியேறினார். முஸ்லிம் லீக் கட்சியைத் துவக்கிய இவர் 41 வயது வரை பிரம்மச்சாரியாகவே இருந்தார். பார்சி இனத்தில் பிரபலமான சர் தின்ஷா பாட்டீலின் மகள் ரத்தன் பாயிடம் மனதை பறிகொடுத்தார்.
அவரை இஸ்லாமிய மதத்திற்கு மாற்றி மரியம் என பெயர் சூட்டித் திருமணம் செய்து கொண்டார். ஜின்னாவின் முன்னோர்களும் பாடியா இந்து குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்தான். அவரது உண்மையான குடும்பப் பெயர் பஞ்சா. ஜின்னா என்பது அடையாளப் பெயர். குடும்பப் பெயரை கைவிட்டு அவர் "ஜின்னா' என்ற பெயரையே பயன்படுத்தத் தொடங்கினார் என்பது வரலாறு.
அரபிக் கடலைப் பார்த்தபடி 2.5 ஏக்கரில் அமைந்துள்ள இந்த பங்களா 1997-ஆம் ஆண்டு முதல் இந்தியன் கவுன்சில் ஃபார் கல்ச்சுரல் ரிலேஷனுக்கு ஒதுக்கப்பட்டிருப்பதால், ஜின்னாவின் உறவினர்களே வந்தாலும் அனுமதி மறுக்கப்படுகிறது.
இந்திய சுதந்திர தினத்தின் 60-வது ஆண்டு நிறைவின்போது இதை கலாசார பரிமாற்றங்களுக்காக சார்க் நினைவிடமாக மாற்ற மத்திய அரசு யோசனை தெரிவித்தது. மிகவும் பழுதடைந்த நிலைமையில் இருப்பதால் இதை கான்ட்ராக்ட் விட்டு சீரமைப்பு செய்த பின்னர் இந்தியன் நேஷ்னல் டிரஸ்ட்டிடம் ஒப்படைக்கலாமென திட்டமிட்டனர். ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை.
சுதந்திரமடைந்தவுடன் தன்னுடைய வீட்டைப் பற்றி ஜின்னா உருக்கமான வேண்டுகோளை விடுத்தார்.
"அது ஒவ்வொரு செங்கலாகப் பார்த்துக் கட்டிய வீடு. அத்தனை அழகான வீட்டில் வசிக்க யார்தான் விரும்பமாட்டார்கள்? அந்த வீடு ஒரு சிறிய ஐரோப்பிய குடும்பத்தினருக்கோ, நாகரிகமான இளவரசனுக்கோ வசிக்க போதுமானது. மும்பையை நான் மிகவும் நேசித்தேன். மீண்டும் அங்கேயே திரும்ப வேண்டுமென்ற நிலைமை ஏற்பட்டால் நிச்சயம் வருவேன்'' என்றார்.
அந்த பங்களாவின் மேல் மாடியில் ஜின்னாவின் குடும்பம் வசித்து வந்தது. அந்த பங்களா வரவேற்பறையில் தான் ஜின்னா, காந்தி, சுபாஷ் சந்திரபோஸ், நேரு போன்றவர்கள் இந்திய விடுதலைக்காக பலமுறை ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தினர். 1982-ம் ஆண்டு வரை பிரிட்டிஷ் உதவி ஹை கமிஷனர் அந்த பங்களாவை பயன்படுத்தி வந்தார். அதன் பின்னர் பொதுப் பணித்துறை வசம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் சார்க் நினைவிடமாக மாறியது. இந்திய வரலாற்றில் ஜின்னாவின் பங்களா ஒரு வரலாற்று சின்னம் என்பதை மறுக்கவோ, மறக்கவோ முடியாது.
தினமணி
ஃபார் ஆர்ட் அண்ட் கல்ச்சர்' என்ற பெயர்ப்பலகை காணப்படும். இதுதான் ஜின்னா முப்பதாண்டுகள் வாழ்ந்த வீடாகும். மற்றபடி இந்த வீட்டைக் குறிப்பிட எவ்வித பெயர்ப்பலகைகளும் கிடையாது. சுலபமாக கண்டுபிடிக்க வேண்டுமெனில் "முதல்வரின் வீடு எங்கே?' என்று கேட்டால் போதும். அவரது வீட்டின் எதிரில்தான் ஜின்னா வீடு உள்ளது.
1993-ம் ஆண்டு வரை இந்த வீட்டை சட்ட ரீதியாக பெறுவதற்காக இந்தியாவில் பிறந்து வளர்ந்த ஜின்னாவின் ஒரே மகளான டீனா போராடி வந்தார். பிரிவினைக்குப் பின்னர் ஜின்னா பாகிஸ்தான் சென்ற பிறகு "எவாக்யூ பிராபர்ட்டி ஆக்ட்'-ன் கீழ் இந்திய அரசு அந்த மாளிகையை கையகப்படுத்தியது. டீனா, தந்தையின் விருப்பத்திற்கு மாறாகத் திருமணம் செய்து கொண்டார். பிரபல தொழிலதிபரை மணந்து கொண்டு அமெரிக்க பிரஜையாகிவிட்டார். பின்னர் மீண்டும் வீட்டை முறைப்படி அவரது வாரிசான தன்னிடம் ஒப்படைக்கும்படி மும்பை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால் இதுவரை எவ்வித முடிவுக்கும் வராமல் இழுபறியாகவே உள்ளது.
1917-ம் ஆண்டு இந்த வீட்டை விலைக்கு வாங்கிய ஜின்னா பிரிட்டிஷ் கட்டடக் கலைஞர் கிளைவ் டி பேட்லி உதவியுடன் இரண்டு லட்சம் செலவழித்து புனரமைத்து 1936-ஆம் ஆண்டு குடியேறினார். முஸ்லிம் லீக் கட்சியைத் துவக்கிய இவர் 41 வயது வரை பிரம்மச்சாரியாகவே இருந்தார். பார்சி இனத்தில் பிரபலமான சர் தின்ஷா பாட்டீலின் மகள் ரத்தன் பாயிடம் மனதை பறிகொடுத்தார்.
அவரை இஸ்லாமிய மதத்திற்கு மாற்றி மரியம் என பெயர் சூட்டித் திருமணம் செய்து கொண்டார். ஜின்னாவின் முன்னோர்களும் பாடியா இந்து குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்தான். அவரது உண்மையான குடும்பப் பெயர் பஞ்சா. ஜின்னா என்பது அடையாளப் பெயர். குடும்பப் பெயரை கைவிட்டு அவர் "ஜின்னா' என்ற பெயரையே பயன்படுத்தத் தொடங்கினார் என்பது வரலாறு.
அரபிக் கடலைப் பார்த்தபடி 2.5 ஏக்கரில் அமைந்துள்ள இந்த பங்களா 1997-ஆம் ஆண்டு முதல் இந்தியன் கவுன்சில் ஃபார் கல்ச்சுரல் ரிலேஷனுக்கு ஒதுக்கப்பட்டிருப்பதால், ஜின்னாவின் உறவினர்களே வந்தாலும் அனுமதி மறுக்கப்படுகிறது.
இந்திய சுதந்திர தினத்தின் 60-வது ஆண்டு நிறைவின்போது இதை கலாசார பரிமாற்றங்களுக்காக சார்க் நினைவிடமாக மாற்ற மத்திய அரசு யோசனை தெரிவித்தது. மிகவும் பழுதடைந்த நிலைமையில் இருப்பதால் இதை கான்ட்ராக்ட் விட்டு சீரமைப்பு செய்த பின்னர் இந்தியன் நேஷ்னல் டிரஸ்ட்டிடம் ஒப்படைக்கலாமென திட்டமிட்டனர். ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை.
சுதந்திரமடைந்தவுடன் தன்னுடைய வீட்டைப் பற்றி ஜின்னா உருக்கமான வேண்டுகோளை விடுத்தார்.
"அது ஒவ்வொரு செங்கலாகப் பார்த்துக் கட்டிய வீடு. அத்தனை அழகான வீட்டில் வசிக்க யார்தான் விரும்பமாட்டார்கள்? அந்த வீடு ஒரு சிறிய ஐரோப்பிய குடும்பத்தினருக்கோ, நாகரிகமான இளவரசனுக்கோ வசிக்க போதுமானது. மும்பையை நான் மிகவும் நேசித்தேன். மீண்டும் அங்கேயே திரும்ப வேண்டுமென்ற நிலைமை ஏற்பட்டால் நிச்சயம் வருவேன்'' என்றார்.
அந்த பங்களாவின் மேல் மாடியில் ஜின்னாவின் குடும்பம் வசித்து வந்தது. அந்த பங்களா வரவேற்பறையில் தான் ஜின்னா, காந்தி, சுபாஷ் சந்திரபோஸ், நேரு போன்றவர்கள் இந்திய விடுதலைக்காக பலமுறை ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தினர். 1982-ம் ஆண்டு வரை பிரிட்டிஷ் உதவி ஹை கமிஷனர் அந்த பங்களாவை பயன்படுத்தி வந்தார். அதன் பின்னர் பொதுப் பணித்துறை வசம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் சார்க் நினைவிடமாக மாறியது. இந்திய வரலாற்றில் ஜின்னாவின் பங்களா ஒரு வரலாற்று சின்னம் என்பதை மறுக்கவோ, மறக்கவோ முடியாது.
தினமணி
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
நல்ல பகிர்வு
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|