புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm
» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm
» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm
» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm
» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Yesterday at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Sat Jun 15, 2024 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Sat Jun 15, 2024 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Sat Jun 15, 2024 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Sat Jun 15, 2024 9:06 pm
by heezulia Today at 1:02 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm
» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm
» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm
» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm
» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Yesterday at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Sat Jun 15, 2024 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Sat Jun 15, 2024 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Sat Jun 15, 2024 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Sat Jun 15, 2024 9:06 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கடவுள் வாழ்த்து
Page 1 of 1 •
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு
பொழிப்புரை: எல்லா எழுத்துக்களும் ‘அ’ என்ற எழுத்தை முதலாக உடையன. அது போல எல்லா உலகங்களும், உயிர்களும் ஆதி பகவன் ஆன சிவபெருமானை முதல்வனாக உடையன.
விளக்கம்: எந்த ஓர் எழுத்தை சொல்லத் தொடங்கும்போதும், வாய் திறந்தவுடன் முதலில் இயல்பாக வெளிவருவது ‘அ’ என்ற ஒலிதான். பின்னர்தான் அந்த எழுத்துக்கு உரிய ஒலியாக மாற்றிக் கொள்ளப்படுகிறது. இது நுட்பமான ‘அ’கரம் என்று சொல்லப்படும்.
‘அ’ என்று சொல்லிப்பாருங்கள். ‘அ’ என்ற ஒலி வெளிப்படுகிறது. இதைப் போல் வேறு ஏதாவது ஒரு எழுத்தைச் சொல்லிப் பாருங்கள். முதலில் நுட்பமாக வெளிவருவது ‘அ’ தான்.
இந்த நுட்பமான ‘அ’கரமே பிற எழுத்துக்கள் எல்லாம் எழுவதற்கு அடிப்படையாய் உள்ளது. இந்த ‘அ’ என்ற எழுத்து வாயிலிலுள்ள கருவிகள் எதையும் அசைக்காமல் ஒலிக்கிறது; அதாவது இயற்கையாக எழுகிறது. இதை அங்காத்தல் என்பர்.
இந்த அங்காத்தலோடு பிற முயற்சிகளையும் செய்யும்போது மற்ற எழுத்துக்கள் உருவாகிறது.
இக்காரணங்களால் எழுத்துக்களெல்லாம் ‘அ’கரத்தை முதலாக உடையன என்று அறிகிறோம்.
(தொடரும்)
பகவன் முதற்றே உலகு
பொழிப்புரை: எல்லா எழுத்துக்களும் ‘அ’ என்ற எழுத்தை முதலாக உடையன. அது போல எல்லா உலகங்களும், உயிர்களும் ஆதி பகவன் ஆன சிவபெருமானை முதல்வனாக உடையன.
விளக்கம்: எந்த ஓர் எழுத்தை சொல்லத் தொடங்கும்போதும், வாய் திறந்தவுடன் முதலில் இயல்பாக வெளிவருவது ‘அ’ என்ற ஒலிதான். பின்னர்தான் அந்த எழுத்துக்கு உரிய ஒலியாக மாற்றிக் கொள்ளப்படுகிறது. இது நுட்பமான ‘அ’கரம் என்று சொல்லப்படும்.
‘அ’ என்று சொல்லிப்பாருங்கள். ‘அ’ என்ற ஒலி வெளிப்படுகிறது. இதைப் போல் வேறு ஏதாவது ஒரு எழுத்தைச் சொல்லிப் பாருங்கள். முதலில் நுட்பமாக வெளிவருவது ‘அ’ தான்.
இந்த நுட்பமான ‘அ’கரமே பிற எழுத்துக்கள் எல்லாம் எழுவதற்கு அடிப்படையாய் உள்ளது. இந்த ‘அ’ என்ற எழுத்து வாயிலிலுள்ள கருவிகள் எதையும் அசைக்காமல் ஒலிக்கிறது; அதாவது இயற்கையாக எழுகிறது. இதை அங்காத்தல் என்பர்.
இந்த அங்காத்தலோடு பிற முயற்சிகளையும் செய்யும்போது மற்ற எழுத்துக்கள் உருவாகிறது.
இக்காரணங்களால் எழுத்துக்களெல்லாம் ‘அ’கரத்தை முதலாக உடையன என்று அறிகிறோம்.
(தொடரும்)
[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
பகவன் என்ற சொல் தூய தமிழ்ச்சொல்.
‘பகு –> பகவு –> பகவன்.
பகவன் என்பது ‘பகுத்துக் காப்பவன்’ அல்லது ‘எல்லாவுயிர்கட்கும் படியளப்பவன்’ என்று பொருள்படும். எல்லாவுயிர்க்கும் படியளப்பவன் நம்பெருமான் ஈசன்.
ஆதி என்ற சொல்லும் தூய தமிழ்ச் சொல்லே. ‘ஆதல்’ என்ற தொழிற்பெயரடியாகப் பிறந்ததே ஆதி என்ற தமிழ்ச்சொல்.
செய்தல் -> செய்தி;
உய்தல் -> உய்தி,
தான்தோன்றி - தோற்றுவிப்பாரின்றித் தானே தோன்றிய இறைவனைத் தான்தோன்றி (சுயம்பு) என்பர்.
ஆதி என்பது முதல், மூலம், தொடக்கம், அடிப்படை எனவும் முதல்வன், முதலி, முன்னவன், மூலவன் எனவும் பொருள்படும் தமிழ்ச்சொல்லே.
பகவன் என்ற சொல் பழங்காலத்தில் கடவுளையே குறித்தது. பிற்காலத்தில் சிவபெருமானின் ஐந்தொழில்களைச் செய்யும் மேம்பட்ட ஆன்மாக்களான நான்முகன், திருமால் போன்றவர்களையும் பயன்படுத்தக் குறிக்கப்பட்டது. அதேபோல் சிறுதெய்வங்களைக் குறிக்கவும், பிற சமயத்தார்களாலும் பயன்படுத்தப்பட்டது. இதை வேறுபடுத்திக் காட்டவே ‘முதல்’ அல்லது தான்தோன்றி (ஆதி) என்னும் அடைமொழி கொடுக்க வேண்டியதாயிற்று. அதாவது முதற்கடவுள் என்றும், தான்தோன்றி என்றும், முழுமுதற்கடவுள் (ஆதி பகவன்) என்றும் பரம்பொருள் சிவபெருமானை அடைகொடுத்துச் சொல்ல வேண்டியதாயிற்று.
(தொடரும்)
‘பகு –> பகவு –> பகவன்.
பகவன் என்பது ‘பகுத்துக் காப்பவன்’ அல்லது ‘எல்லாவுயிர்கட்கும் படியளப்பவன்’ என்று பொருள்படும். எல்லாவுயிர்க்கும் படியளப்பவன் நம்பெருமான் ஈசன்.
ஆதி என்ற சொல்லும் தூய தமிழ்ச் சொல்லே. ‘ஆதல்’ என்ற தொழிற்பெயரடியாகப் பிறந்ததே ஆதி என்ற தமிழ்ச்சொல்.
செய்தல் -> செய்தி;
உய்தல் -> உய்தி,
தான்தோன்றி - தோற்றுவிப்பாரின்றித் தானே தோன்றிய இறைவனைத் தான்தோன்றி (சுயம்பு) என்பர்.
ஆதி என்பது முதல், மூலம், தொடக்கம், அடிப்படை எனவும் முதல்வன், முதலி, முன்னவன், மூலவன் எனவும் பொருள்படும் தமிழ்ச்சொல்லே.
பகவன் என்ற சொல் பழங்காலத்தில் கடவுளையே குறித்தது. பிற்காலத்தில் சிவபெருமானின் ஐந்தொழில்களைச் செய்யும் மேம்பட்ட ஆன்மாக்களான நான்முகன், திருமால் போன்றவர்களையும் பயன்படுத்தக் குறிக்கப்பட்டது. அதேபோல் சிறுதெய்வங்களைக் குறிக்கவும், பிற சமயத்தார்களாலும் பயன்படுத்தப்பட்டது. இதை வேறுபடுத்திக் காட்டவே ‘முதல்’ அல்லது தான்தோன்றி (ஆதி) என்னும் அடைமொழி கொடுக்க வேண்டியதாயிற்று. அதாவது முதற்கடவுள் என்றும், தான்தோன்றி என்றும், முழுமுதற்கடவுள் (ஆதி பகவன்) என்றும் பரம்பொருள் சிவபெருமானை அடைகொடுத்துச் சொல்ல வேண்டியதாயிற்று.
(தொடரும்)
[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
- Kuzhaliபண்பாளர்
- பதிவுகள் : 87
இணைந்தது : 31/10/2012
சாமி wrote:
பகவன் என்ற சொல் பழங்காலத்தில் கடவுளையே குறித்தது. பிற்காலத்தில் சிவபெருமானின் ஐந்தொழில்களைச் செய்யும் மேம்பட்ட ஆன்மாக்களான நான்முகன், திருமால் போன்றவர்களையும் பயன்படுத்தக் குறிக்கப்பட்டது. அதேபோல் சிறுதெய்வங்களைக் குறிக்கவும், பிற சமயத்தார்களாலும் பயன்படுத்தப்பட்டது. இதை வேறுபடுத்திக் காட்டவே ‘முதல்’ அல்லது தான்தோன்றி (ஆதி) என்னும் அடைமொழி கொடுக்க வேண்டியதாயிற்று. அதாவது முதற்கடவுள் என்றும், தான்தோன்றி என்றும், முழுமுதற்கடவுள் (ஆதி பகவன்) என்றும் பரம்பொருள் சிவபெருமானை அடைகொடுத்துச் சொல்ல வேண்டியதாயிற்று.
(தொடரும்)
நல்ல விளக்கம்!
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
நல்ல பகிர்வு நன்று
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|