புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மஹர் என்றால் என்ன?
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
நீங்கள் (மணம் செய்து கொண்ட) பெண்களுக்கு அவர்களுடைய மஹர் (திருமணக்கொடை)களை மகிழ்வோடு (கொடையாக) கொடுத்துவிடுங்கள் - அதிலிருந்து ஏதேனும் ஒன்றை மனமொப்பி அவர்கள் உங்களுக்கு கொடுத்தால் அதைத் தாராளமாக, மகிழ்வுடன் புசியுங்கள். (அல்குர்ஆன் 4:4 மேலும், மஹர் பற்றிய திருமறை வசனங்களைப் பார்க்க: 2:236. 4:24,127. 5:5. 30:50, 60:10)
மஹர் என்றால் மணக்கொடை என்று கூறலாம். திருமணத்திற்காக பெண் பார்க்கும் நிகழ்வில் திருமணப் பேச்சில் ஈடுபடும்போது முக்கியமாக மஹர் பற்றியும் பேசப்படும். பெண் பேசுபவர் மணமகளுக்கு மணக்கொடையாக என்ன தருவார், எவ்வளவு தருவார் என்பதை மணமகள் அல்லது மணமகள் சார்பில் பேசப்படுவதாகும்.
பெண் பேசுபவரின் செல்வங்களிலிருந்து வைரம் தங்கம் போன்ற ஆபரணங்களாகவும், ரொக்கமாகவும், அசையும் சொத்து, அசையா சொத்து, ஆடைகள், உழைத்தல், கல்விக் கற்பித்தல் போன்றவற்றையும் மணமகளுக்கு மஹராகக் கொடுக்கலாம்.
ஒரு பொற்குவியலையே மஹராக மணமகளுக்குக் கொடுக்கலாம் என அல்குர்ஆனில் அல்லாஹ் கூறுகின்றான்.
நீங்கள் ஒரு மனைவி(யை விலக்கி விட்டு அவளு)க்கு பதிலாக மற்றொரு மனைவியை (மணந்து கொள்ள) நாடினால், முந்தைய மனைவிக்கு நீங்கள் (பொற்)குவியலையே கொடுத்திருந்த போதிலும், அதிலிருந்து எதையும் (திரும்ப) எடுத்துக் கொள்ளாதீர்கள் - அபாண்டமாகவும், பகிரங்கமாகப் பாவகரமாகவும், அதனை நீங்கள் (திரும்பி) எடுக்கிறீர்களா?
அதனை நீங்கள் எப்படி எடுத்துக் கொள்வீர்கள்? உங்களிடமிருந்து அவள் உறுதியான வாக்குறுதி பெற்று ஒருவர் மற்றவருடன் கலந்து விட்டீர்களே! (அல்குர்ஆன் 4:20,21)
மணமகளின் தந்தையிடம் எட்டு ஆண்டுகள் வேலை செய்யவேண்டும் என்ற நிபந்தனையை ஏற்று அதையே மஹராக்கி நபி (மூஸா) அலை அவர்கள் மணமுடித்துள்ளார்கள்.
(அப்போது அவர் மூஸாவிடம்) கூறினார்: 'நீர் எனக்கு எட்டு ஆண்டுகள் வேலை செய்யவேண்டும் என்ற நிபந்தனையின் மீது, என்னுடைய இவ்விரு பெண்களில் ஒருவரை உமக்கு மணமுடித்துக் கொடுக்க நிச்சயமாக நான் நாடுகிறேன் - ஆயினும், நீர் பத்து (ஆண்டுகள்) பூர்த்தி செய்தால், அது உம் விருப்பம். நான் உமக்கு சிரமத்தை கொடுக்க விரும்பவில்லை. இன்ஷா அல்லாஹ், என்னை நல்லவர்களில் உள்ளவராக காண்பீர்.' (அல்குர்ஆன் 28:27)
மஹர் பற்றிய நபிமொழிகளில் சில:
நபித்தோழர் அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களின் திருமணம் முடிந்த செய்தியை அறிந்த நபி (ஸல்) அவர்கள் தமது தோழரிடம் மஹர் பற்றிக் கேள்வி கேட்கும் உரையாடல்:
'இறைத்தூதர் அவர்களே! நான் ஓர் அன்ஸாரிப் பெண்ணை மணமுடித்துக் கொண்டேன்!' என்றார். நபி(ஸல்) 'அவருக்கு என்ன மஹர் கொடுத்தீர்?' எனக் கேட்டார்கள். 'ஒரு பேரீச்சங் கொட்டை எடைக்குத் தங்கம்!' என அவர் பதில் கூறினார். அதற்கு 'ஓர் ஆட்டையேனும் மணவிருந்ததாக அளிப்பீராக!' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (நபிமொழிச் சுருக்கம் புகாரி 5153, 5155, 5167. முஸ்லிம் 2788)
ஒரு பெண் நபி (ஸல்) அவர்களிடம் வந்து ''என்னைத் தங்களுக்கு அன்பளிப்பாக வழங்க வந்துள்ளேன்'' என்று தம்மை ஒப்படைத்தார். அவருக்குக் குர்ஆன் ஓதிக் கற்பித்தலை மஹராக்கி இன்னொருவருக்கு நபி (ஸல்) அவர்கள் மணமுடித்து வைத்தார்கள். இந்த செய்தி புகாரி 5030. முஸ்லிம் 2785 நூல்களில் பதிவுசெய்யப்பட்டுள்ளன!
கைபர் வெற்றியின் போது பெண் கைதியாக பிடிபட்ட ஸஃபிய்யா (ரலி) அவர்களை விடுதலை செய்து அவர்களது விடுதலையையே மஹராக ஆக்கி நபி (ஸல்) அவர்கள் ஸஃபிய்யா (ரலி) அவர்களை மணமுடித்தார்கள். இந்த செய்தி புகாரி முஸ்லிம் நூல்களில் பதிவு செய்யப்பட்டள்ளன!
மஹரின்றி மணமில்லை என்று சொல்லுமளவுக்கு இஸ்லாமின் ஆதாரங்கள் உள்ளன. எனினும் மணப்பெண் மஹர் எதுவும் வேண்டாமென்று ஒப்புதல் தெரிவித்தும் மணமுடிக்கலாம். இது மணமகளின் விருப்பத்திற்குரியது. திருமணத்தின் போது விதிக்கும் நிபந்தனைகளும் மஹர் எனும் மணக்கொடையில் அடங்கும்!
(அல்லாஹ் மிக அறிந்தவன்)
நன்றி நமக்குள் இஸ்லாம்
மஹர் என்றால் மணக்கொடை என்று கூறலாம். திருமணத்திற்காக பெண் பார்க்கும் நிகழ்வில் திருமணப் பேச்சில் ஈடுபடும்போது முக்கியமாக மஹர் பற்றியும் பேசப்படும். பெண் பேசுபவர் மணமகளுக்கு மணக்கொடையாக என்ன தருவார், எவ்வளவு தருவார் என்பதை மணமகள் அல்லது மணமகள் சார்பில் பேசப்படுவதாகும்.
பெண் பேசுபவரின் செல்வங்களிலிருந்து வைரம் தங்கம் போன்ற ஆபரணங்களாகவும், ரொக்கமாகவும், அசையும் சொத்து, அசையா சொத்து, ஆடைகள், உழைத்தல், கல்விக் கற்பித்தல் போன்றவற்றையும் மணமகளுக்கு மஹராகக் கொடுக்கலாம்.
ஒரு பொற்குவியலையே மஹராக மணமகளுக்குக் கொடுக்கலாம் என அல்குர்ஆனில் அல்லாஹ் கூறுகின்றான்.
நீங்கள் ஒரு மனைவி(யை விலக்கி விட்டு அவளு)க்கு பதிலாக மற்றொரு மனைவியை (மணந்து கொள்ள) நாடினால், முந்தைய மனைவிக்கு நீங்கள் (பொற்)குவியலையே கொடுத்திருந்த போதிலும், அதிலிருந்து எதையும் (திரும்ப) எடுத்துக் கொள்ளாதீர்கள் - அபாண்டமாகவும், பகிரங்கமாகப் பாவகரமாகவும், அதனை நீங்கள் (திரும்பி) எடுக்கிறீர்களா?
அதனை நீங்கள் எப்படி எடுத்துக் கொள்வீர்கள்? உங்களிடமிருந்து அவள் உறுதியான வாக்குறுதி பெற்று ஒருவர் மற்றவருடன் கலந்து விட்டீர்களே! (அல்குர்ஆன் 4:20,21)
மணமகளின் தந்தையிடம் எட்டு ஆண்டுகள் வேலை செய்யவேண்டும் என்ற நிபந்தனையை ஏற்று அதையே மஹராக்கி நபி (மூஸா) அலை அவர்கள் மணமுடித்துள்ளார்கள்.
(அப்போது அவர் மூஸாவிடம்) கூறினார்: 'நீர் எனக்கு எட்டு ஆண்டுகள் வேலை செய்யவேண்டும் என்ற நிபந்தனையின் மீது, என்னுடைய இவ்விரு பெண்களில் ஒருவரை உமக்கு மணமுடித்துக் கொடுக்க நிச்சயமாக நான் நாடுகிறேன் - ஆயினும், நீர் பத்து (ஆண்டுகள்) பூர்த்தி செய்தால், அது உம் விருப்பம். நான் உமக்கு சிரமத்தை கொடுக்க விரும்பவில்லை. இன்ஷா அல்லாஹ், என்னை நல்லவர்களில் உள்ளவராக காண்பீர்.' (அல்குர்ஆன் 28:27)
மஹர் பற்றிய நபிமொழிகளில் சில:
நபித்தோழர் அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களின் திருமணம் முடிந்த செய்தியை அறிந்த நபி (ஸல்) அவர்கள் தமது தோழரிடம் மஹர் பற்றிக் கேள்வி கேட்கும் உரையாடல்:
'இறைத்தூதர் அவர்களே! நான் ஓர் அன்ஸாரிப் பெண்ணை மணமுடித்துக் கொண்டேன்!' என்றார். நபி(ஸல்) 'அவருக்கு என்ன மஹர் கொடுத்தீர்?' எனக் கேட்டார்கள். 'ஒரு பேரீச்சங் கொட்டை எடைக்குத் தங்கம்!' என அவர் பதில் கூறினார். அதற்கு 'ஓர் ஆட்டையேனும் மணவிருந்ததாக அளிப்பீராக!' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (நபிமொழிச் சுருக்கம் புகாரி 5153, 5155, 5167. முஸ்லிம் 2788)
ஒரு பெண் நபி (ஸல்) அவர்களிடம் வந்து ''என்னைத் தங்களுக்கு அன்பளிப்பாக வழங்க வந்துள்ளேன்'' என்று தம்மை ஒப்படைத்தார். அவருக்குக் குர்ஆன் ஓதிக் கற்பித்தலை மஹராக்கி இன்னொருவருக்கு நபி (ஸல்) அவர்கள் மணமுடித்து வைத்தார்கள். இந்த செய்தி புகாரி 5030. முஸ்லிம் 2785 நூல்களில் பதிவுசெய்யப்பட்டுள்ளன!
கைபர் வெற்றியின் போது பெண் கைதியாக பிடிபட்ட ஸஃபிய்யா (ரலி) அவர்களை விடுதலை செய்து அவர்களது விடுதலையையே மஹராக ஆக்கி நபி (ஸல்) அவர்கள் ஸஃபிய்யா (ரலி) அவர்களை மணமுடித்தார்கள். இந்த செய்தி புகாரி முஸ்லிம் நூல்களில் பதிவு செய்யப்பட்டள்ளன!
மஹரின்றி மணமில்லை என்று சொல்லுமளவுக்கு இஸ்லாமின் ஆதாரங்கள் உள்ளன. எனினும் மணப்பெண் மஹர் எதுவும் வேண்டாமென்று ஒப்புதல் தெரிவித்தும் மணமுடிக்கலாம். இது மணமகளின் விருப்பத்திற்குரியது. திருமணத்தின் போது விதிக்கும் நிபந்தனைகளும் மஹர் எனும் மணக்கொடையில் அடங்கும்!
(அல்லாஹ் மிக அறிந்தவன்)
நன்றி நமக்குள் இஸ்லாம்
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
பகிர்வுக்கு நன்றி.
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் உமா
- chinnavanதளபதி
- பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012
தவறாக என்ன வேண்டாம் அக்கா, சகோதரிகளிடம் இது பற்றி பேசுவதே கூடாது
Abu Dawud 2078
Abu Dawud 2126
படித்துள்ளீர்களா
Abu Dawud 2078
Abu Dawud 2126
படித்துள்ளீர்களா
அன்புடன்
சின்னவன்
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
தகவலுக்கு நன்றி பாட்டி!
இது எங்க முறையில் வரதட்சணை என்போம். அவரவர் விருப்பத்திற்கு இணங்க
கேட்க படுகிறது.!
இது எங்க முறையில் வரதட்சணை என்போம். அவரவர் விருப்பத்திற்கு இணங்க
கேட்க படுகிறது.!
- chinnavanதளபதி
- பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012
மணப்பெண்ணுக்கு கொடுக்கப்படுவது தான் மெஹர்அருண் wrote:தகவலுக்கு நன்றி பாட்டி!
இது எங்க முறையில் வரதட்சணை என்போம். அவரவர் விருப்பத்திற்கு இணங்க
கேட்க படுகிறது.!
இங்கே வாங்கலா செய்றீங்க வரதட்சணை
அன்புடன்
சின்னவன்
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
chinnavan wrote:
மணப்பெண்ணுக்கு கொடுக்கப்படுவது தான் மெஹர்
இங்கே வாங்கலா செய்றீங்க வரதட்சணை
மாப்பிள்ளை சைடு இல் இருந்து பார்த்தா இது வரதட்சணை தானே..!
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
chinnavan wrote:தவறாக என்ன வேண்டாம் அக்கா, சகோதரிகளிடம் இது பற்றி பேசுவதே கூடாது
Abu Dawud 2078
Abu Dawud 2126
படித்துள்ளீர்களா
சகோதரிகளிடம் கேட்க கூடாது திருமணத்தை பேசி முடிக்கும் பெரியோர்களிடம் நமது தகுதி என்னவோ அதற்கேற்றார் போல் மஹர் கொடுத்து திருமணம் செய்ய வேண்டும்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
முஹம்மது நீங்க மஹர் தயார் பண்ணிட்டிங்களா..!
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
அருண் wrote:முஹம்மது நீங்க மஹர் தயார் பண்ணிட்டிங்களா..!
மஹர் தயார் பண்ணின பிறகு தான் திருமணமே அதுவரை பொறுமையாக இருக்க வேண்டியது தான்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- chinnavanதளபதி
- பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012
இதற்கு மேல் இதை வளர்க்க வேண்டாம் போதும்
அன்புடன்
சின்னவன்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|