புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
by T.N.Balasubramanian Today at 5:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
ayyamperumal |
| |||
mohamed nizamudeen |
| |||
Anitha Anbarasan |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
JGNANASEHAR |
| |||
Anitha Anbarasan |
| |||
Srinivasan23 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
லகாட் டத்துவில் மலேசியப் பாதுகாப்புப்படை வீரர்கள் இருவர் பலி
Page 1 of 1 •
http://www.selliyal.com/wp-content/uploads/2013/03/226x233xbf828a61b0305cbf26638d2af6d9d971.jpg.pagespeed.ic_.1NNrUxWkJ_.jpg
லகாட் டத்து, தஞ்சோங் பத்துவில் இன்று காலை நமது மலேசியப் பாதுகாப்புப் படையினருக்கும்,ஊடுருவல்காரர்களுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 3 எதிரிகள் கொல்லப்பட்டனர். அதே நேரத்தில் துரதிஷ்டவசமாக நமது மலேசிய பாதுகாப்புப் படையைச் சேர்ந்த வீரர் ஒருவரும் கொல்லப்பட்டார். இதற்கு முன் நமது காவல்துறையைச் சேர்ந்த 8 வீரர்கள் பலியாகி இருந்த நிலையில், பாதுகாப்புப் படையைச் சேர்ந்த முதல் வீரர் இன்று நடந்த துப்பாக்கிச் சண்டையில் பலியாகியுள்ளார் என்று பாதுகாப்புப்படைத் தலைவர் ஜுல்க்கி பெலி (படம்) செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மேலே வெளியிடப்பட்டிருக்கும் செய்தியின் தொடர்ச்சி பின்வருமாறு:-
மலேசியப் பாதுகாப்புப் படைத் தலைவர் ஜுல்க்கி பெலி வெளியிட்டிருந்த அறிவிப்பைத் தொடர்ந்து, மாலை நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய தலைமை காவல்துறை ஆணையர் ஹம்சா தாயிப் மறு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில், “இன்று நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் மூன்று பேர் சுடப்பட்டனர்,ஆனால் இரண்டு சடலங்கள் மட்டுமே இதுவரை கைப்பற்றப்பட்டுள்ளது, எனவே குண்டடிபட்ட அந்த எதிரி காயத்துடன் தப்பி இருக்கலாமென்று நினைக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
சாலை விபத்தில் ஒரு வீரர் பலி
அதுமட்டுமின்றி, இன்று லகாட் டத்து நகரத்தை நோக்கி பாதுகாப்புப் படை வீரர்கள் இருவர் சென்று கொண்டிருந்த ராணுவ வாகனம் விபத்திற்குள்ளாகி ஒருவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின் உயிரிழந்தார் என்றும், மற்றொருவர் முகத்தில் காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் ஹம்சா தாயிப் தெரிவித்தார்.
செல்லியல்.காம்
லகாட் டத்து, தஞ்சோங் பத்துவில் இன்று காலை நமது மலேசியப் பாதுகாப்புப் படையினருக்கும்,ஊடுருவல்காரர்களுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 3 எதிரிகள் கொல்லப்பட்டனர். அதே நேரத்தில் துரதிஷ்டவசமாக நமது மலேசிய பாதுகாப்புப் படையைச் சேர்ந்த வீரர் ஒருவரும் கொல்லப்பட்டார். இதற்கு முன் நமது காவல்துறையைச் சேர்ந்த 8 வீரர்கள் பலியாகி இருந்த நிலையில், பாதுகாப்புப் படையைச் சேர்ந்த முதல் வீரர் இன்று நடந்த துப்பாக்கிச் சண்டையில் பலியாகியுள்ளார் என்று பாதுகாப்புப்படைத் தலைவர் ஜுல்க்கி பெலி (படம்) செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மேலே வெளியிடப்பட்டிருக்கும் செய்தியின் தொடர்ச்சி பின்வருமாறு:-
மலேசியப் பாதுகாப்புப் படைத் தலைவர் ஜுல்க்கி பெலி வெளியிட்டிருந்த அறிவிப்பைத் தொடர்ந்து, மாலை நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய தலைமை காவல்துறை ஆணையர் ஹம்சா தாயிப் மறு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில், “இன்று நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் மூன்று பேர் சுடப்பட்டனர்,ஆனால் இரண்டு சடலங்கள் மட்டுமே இதுவரை கைப்பற்றப்பட்டுள்ளது, எனவே குண்டடிபட்ட அந்த எதிரி காயத்துடன் தப்பி இருக்கலாமென்று நினைக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
சாலை விபத்தில் ஒரு வீரர் பலி
அதுமட்டுமின்றி, இன்று லகாட் டத்து நகரத்தை நோக்கி பாதுகாப்புப் படை வீரர்கள் இருவர் சென்று கொண்டிருந்த ராணுவ வாகனம் விபத்திற்குள்ளாகி ஒருவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின் உயிரிழந்தார் என்றும், மற்றொருவர் முகத்தில் காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் ஹம்சா தாயிப் தெரிவித்தார்.
செல்லியல்.காம்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![லகாட் டத்துவில் மலேசியப் பாதுகாப்புப்படை வீரர்கள் இருவர் பலி Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சண்டை நடக்கும் பகுதியில் தான் அஜிமுடி பதுங்கி இருக்கிறார் – காவல்துறை ஆணையர்
http://www.selliyal.com/wp-content/uploads/2013/03/lahad-datu-hamza-taib-sabah-police-1103latest.jpg
சுலு சுல்தான் வாரிசுகளும், சுலு படைகளின் முதன்மைத் தளபதிகளுமான அஜிமுடி கிராமும், அவரது சகோதரர் ஜமால் கிராமும் நிச்சயம் லகாட் டத்துவில் தான் இருக்க வேண்டும் என்று தலைமை காவல்துறை ஆணையர் ஹம்சா தாயிப் இன்று காலை லகாட் டத்துவில் ‘ஓப்ஸ் டவுலத்’ நடவடிக்கையின் செயல்பாடுகள் குறித்த தகவல்களைத் தெரிவிக்க நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
அது பற்றி ஹம்சா கூறுகையில், ”அஜிமுடி கிராமும் மற்றும் அவரது சகோதரர் ஜமால் கிராமும் நிச்சயம் லகாட் டத்துவில் தான் பதுங்கி இருக்க வேண்டும். காரணம் எந்த ஒரு தலைவரும் தனது படைகளை தனியாக விட்டு ஓட மாட்டார். அவர்கள் தான் அப்படையினரை வழி நடத்திச் செல்ல வேண்டும். எனவே அவர்களைத் தேடும் பணியில் நாங்கள் மிகத் தீவிரமாக இறங்கியுள்ளோம்.” என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
http://www.selliyal.com/wp-content/uploads/2013/03/lahad-datu-hamza-taib-sabah-police-1103latest.jpg
சுலு சுல்தான் வாரிசுகளும், சுலு படைகளின் முதன்மைத் தளபதிகளுமான அஜிமுடி கிராமும், அவரது சகோதரர் ஜமால் கிராமும் நிச்சயம் லகாட் டத்துவில் தான் இருக்க வேண்டும் என்று தலைமை காவல்துறை ஆணையர் ஹம்சா தாயிப் இன்று காலை லகாட் டத்துவில் ‘ஓப்ஸ் டவுலத்’ நடவடிக்கையின் செயல்பாடுகள் குறித்த தகவல்களைத் தெரிவிக்க நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
அது பற்றி ஹம்சா கூறுகையில், ”அஜிமுடி கிராமும் மற்றும் அவரது சகோதரர் ஜமால் கிராமும் நிச்சயம் லகாட் டத்துவில் தான் பதுங்கி இருக்க வேண்டும். காரணம் எந்த ஒரு தலைவரும் தனது படைகளை தனியாக விட்டு ஓட மாட்டார். அவர்கள் தான் அப்படையினரை வழி நடத்திச் செல்ல வேண்டும். எனவே அவர்களைத் தேடும் பணியில் நாங்கள் மிகத் தீவிரமாக இறங்கியுள்ளோம்.” என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![லகாட் டத்துவில் மலேசியப் பாதுகாப்புப்படை வீரர்கள் இருவர் பலி Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா wrote:இது என்ன தல , உள்நாட்டு கலவரமா இல்லை எதுவும் விடுதலை இயக்கமா ??
![லகாட் டத்துவில் மலேசியப் பாதுகாப்புப்படை வீரர்கள் இருவர் பலி Sulu10](https://i.servimg.com/u/f73/13/02/10/42/sulu10.jpg)
சூலு இன மக்கள் அதிகம் வாழும் லாஹாட் டத்து என்னுமிடத்திற்கு பிலிப்பைன்ஸை சேர்ந்த ஜமாலுல் கிராமின் என்பவர் இவர்களுக்கு நான் தான் (சுல்தான்) தலைவன் என்று தானாகப் பிரகடனப்படுத்திக் கொண்டுள்ளார். இவருடன் நூற்றுக் கணக்கான இவரது வீரர்களும் மலேசியப் பகுதிக்குள் ஊடுருவியுள்ளனர். இதுவரை 6 போலிஸ்காரர்கள் மற்றும் இரு இராணுவ வீரர்கள் மலேசிய தரப்பில் கொல்லப்பட்டுள்ளனர். சூலு வீரர்கள் 60க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.
இன்னும் ஓரிரு மாதங்களில் மலேசியாவில் பொதுத்தேர்தல் வரவிருக்கும் நிலையில் இச்சம்பவம் ஆளும் கட்சியான பாரிசானை வெகுவாக அச்சமடையச் செய்துள்ளது. தேர்தலை தள்ளி வைக்க முயற்சிகள் செய்து வருகின்றனர். இந்த நெருக்கடியை எதிர்க்கட்சிகள் மிகச் சாதுர்யமாக பயன்படுத்தி மக்களிடம் ஆளும் கட்சி மீது வெறுப்பை ஏற்படுத்த முயல்கின்றனர்.
எது எப்படியோ, மலேசியாவில் சுதந்திரம் பெற்றது முதல் தோல்வியடையாமல் ஆட்சியைத் தக்க வைத்து வரும் பாரிசான் கட்சி வரும் தேர்தலில் தோல்வியுற்றால் நாட்டில் என்ன நிகழும் என்று அச்சமாகத்தான் உள்ளது. பதவி சுகத்திலேயே வாழ்ந்தவர்கள் தோல்வியுற நேர்ந்தால் எப்படி சும்மா இருப்பார்கள். அடுத்து உள்நாட்டுக் கலவரம் தான்!
- இவைகள் என் யூகமே தவிர, இப்படித்தான் நிகழும் என்று கூறமுயலவில்லை!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![லகாட் டத்துவில் மலேசியப் பாதுகாப்புப்படை வீரர்கள் இருவர் பலி Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Similar topics
» சுத்தம்... சுகாதாரம்... நாம் இருவர்.. நமக்கு இருவர்... ஆந்திராவில் ஒரு அதிசய கிராமம்! .
» இங்கிலாந்து வீரர்கள் தங்கியிருக்கும் ஓட்டலில் பேய் நடமாட்டம்; அச்சத்தில் வீரர்கள்
» காவல்துறை, பாதுகாப்புப்படை அலுவலகங்களில் படேல் படம் வைக்க உத்தரவு
» மதுரையில் மலேசியப் பைங்கிளிகள்...
» ஒபாமாவின் இந்தோனேசியப் பயணம்; ஒரு மலேசியப் பார்வை
» இங்கிலாந்து வீரர்கள் தங்கியிருக்கும் ஓட்டலில் பேய் நடமாட்டம்; அச்சத்தில் வீரர்கள்
» காவல்துறை, பாதுகாப்புப்படை அலுவலகங்களில் படேல் படம் வைக்க உத்தரவு
» மதுரையில் மலேசியப் பைங்கிளிகள்...
» ஒபாமாவின் இந்தோனேசியப் பயணம்; ஒரு மலேசியப் பார்வை
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|