புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 லகாட் டத்துவில் மலேசியப் பாதுகாப்புப்படை வீரர்கள் இருவர் பலி Poll_c10 லகாட் டத்துவில் மலேசியப் பாதுகாப்புப்படை வீரர்கள் இருவர் பலி Poll_m10 லகாட் டத்துவில் மலேசியப் பாதுகாப்புப்படை வீரர்கள் இருவர் பலி Poll_c10 
32 Posts - 49%
heezulia
 லகாட் டத்துவில் மலேசியப் பாதுகாப்புப்படை வீரர்கள் இருவர் பலி Poll_c10 லகாட் டத்துவில் மலேசியப் பாதுகாப்புப்படை வீரர்கள் இருவர் பலி Poll_m10 லகாட் டத்துவில் மலேசியப் பாதுகாப்புப்படை வீரர்கள் இருவர் பலி Poll_c10 
29 Posts - 45%
mohamed nizamudeen
 லகாட் டத்துவில் மலேசியப் பாதுகாப்புப்படை வீரர்கள் இருவர் பலி Poll_c10 லகாட் டத்துவில் மலேசியப் பாதுகாப்புப்படை வீரர்கள் இருவர் பலி Poll_m10 லகாட் டத்துவில் மலேசியப் பாதுகாப்புப்படை வீரர்கள் இருவர் பலி Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
 லகாட் டத்துவில் மலேசியப் பாதுகாப்புப்படை வீரர்கள் இருவர் பலி Poll_c10 லகாட் டத்துவில் மலேசியப் பாதுகாப்புப்படை வீரர்கள் இருவர் பலி Poll_m10 லகாட் டத்துவில் மலேசியப் பாதுகாப்புப்படை வீரர்கள் இருவர் பலி Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 லகாட் டத்துவில் மலேசியப் பாதுகாப்புப்படை வீரர்கள் இருவர் பலி Poll_c10 லகாட் டத்துவில் மலேசியப் பாதுகாப்புப்படை வீரர்கள் இருவர் பலி Poll_m10 லகாட் டத்துவில் மலேசியப் பாதுகாப்புப்படை வீரர்கள் இருவர் பலி Poll_c10 
32 Posts - 49%
heezulia
 லகாட் டத்துவில் மலேசியப் பாதுகாப்புப்படை வீரர்கள் இருவர் பலி Poll_c10 லகாட் டத்துவில் மலேசியப் பாதுகாப்புப்படை வீரர்கள் இருவர் பலி Poll_m10 லகாட் டத்துவில் மலேசியப் பாதுகாப்புப்படை வீரர்கள் இருவர் பலி Poll_c10 
29 Posts - 45%
mohamed nizamudeen
 லகாட் டத்துவில் மலேசியப் பாதுகாப்புப்படை வீரர்கள் இருவர் பலி Poll_c10 லகாட் டத்துவில் மலேசியப் பாதுகாப்புப்படை வீரர்கள் இருவர் பலி Poll_m10 லகாட் டத்துவில் மலேசியப் பாதுகாப்புப்படை வீரர்கள் இருவர் பலி Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
 லகாட் டத்துவில் மலேசியப் பாதுகாப்புப்படை வீரர்கள் இருவர் பலி Poll_c10 லகாட் டத்துவில் மலேசியப் பாதுகாப்புப்படை வீரர்கள் இருவர் பலி Poll_m10 லகாட் டத்துவில் மலேசியப் பாதுகாப்புப்படை வீரர்கள் இருவர் பலி Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

லகாட் டத்துவில் மலேசியப் பாதுகாப்புப்படை வீரர்கள் இருவர் பலி


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 13, 2013 12:18 pm

http://www.selliyal.com/wp-content/uploads/2013/03/226x233xbf828a61b0305cbf26638d2af6d9d971.jpg.pagespeed.ic_.1NNrUxWkJ_.jpg

லகாட் டத்து, தஞ்சோங் பத்துவில் இன்று காலை நமது மலேசியப் பாதுகாப்புப் படையினருக்கும்,ஊடுருவல்காரர்களுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 3 எதிரிகள் கொல்லப்பட்டனர். அதே நேரத்தில் துரதிஷ்டவசமாக நமது மலேசிய பாதுகாப்புப் படையைச் சேர்ந்த வீரர் ஒருவரும் கொல்லப்பட்டார். இதற்கு முன் நமது காவல்துறையைச் சேர்ந்த 8 வீரர்கள் பலியாகி இருந்த நிலையில், பாதுகாப்புப் படையைச் சேர்ந்த முதல் வீரர் இன்று நடந்த துப்பாக்கிச் சண்டையில் பலியாகியுள்ளார் என்று பாதுகாப்புப்படைத் தலைவர் ஜுல்க்கி பெலி (படம்) செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மேலே வெளியிடப்பட்டிருக்கும் செய்தியின் தொடர்ச்சி பின்வருமாறு:-

மலேசியப் பாதுகாப்புப் படைத் தலைவர் ஜுல்க்கி பெலி வெளியிட்டிருந்த அறிவிப்பைத் தொடர்ந்து, மாலை நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய தலைமை காவல்துறை ஆணையர் ஹம்சா தாயிப் மறு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில், “இன்று நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் மூன்று பேர் சுடப்பட்டனர்,ஆனால் இரண்டு சடலங்கள் மட்டுமே இதுவரை கைப்பற்றப்பட்டுள்ளது, எனவே குண்டடிபட்ட அந்த எதிரி காயத்துடன் தப்பி இருக்கலாமென்று நினைக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

சாலை விபத்தில் ஒரு வீரர் பலி

அதுமட்டுமின்றி, இன்று லகாட் டத்து நகரத்தை நோக்கி பாதுகாப்புப் படை வீரர்கள் இருவர் சென்று கொண்டிருந்த ராணுவ வாகனம் விபத்திற்குள்ளாகி ஒருவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின் உயிரிழந்தார் என்றும், மற்றொருவர் முகத்தில் காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் ஹம்சா தாயிப் தெரிவித்தார்.

செல்லியல்.காம்



 லகாட் டத்துவில் மலேசியப் பாதுகாப்புப்படை வீரர்கள் இருவர் பலி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 13, 2013 12:20 pm

சண்டை நடக்கும் பகுதியில் தான் அஜிமுடி பதுங்கி இருக்கிறார் – காவல்துறை ஆணையர்

http://www.selliyal.com/wp-content/uploads/2013/03/lahad-datu-hamza-taib-sabah-police-1103latest.jpg

சுலு சுல்தான் வாரிசுகளும், சுலு படைகளின் முதன்மைத் தளபதிகளுமான அஜிமுடி கிராமும், அவரது சகோதரர் ஜமால் கிராமும் நிச்சயம் லகாட் டத்துவில் தான் இருக்க வேண்டும் என்று தலைமை காவல்துறை ஆணையர் ஹம்சா தாயிப் இன்று காலை லகாட் டத்துவில் ‘ஓப்ஸ் டவுலத்’ நடவடிக்கையின் செயல்பாடுகள் குறித்த தகவல்களைத் தெரிவிக்க நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

அது பற்றி ஹம்சா கூறுகையில், ”அஜிமுடி கிராமும் மற்றும் அவரது சகோதரர் ஜமால் கிராமும் நிச்சயம் லகாட் டத்துவில் தான் பதுங்கி இருக்க வேண்டும். காரணம் எந்த ஒரு தலைவரும் தனது படைகளை தனியாக விட்டு ஓட மாட்டார். அவர்கள் தான் அப்படையினரை வழி நடத்திச் செல்ல வேண்டும். எனவே அவர்களைத் தேடும் பணியில் நாங்கள் மிகத் தீவிரமாக இறங்கியுள்ளோம்.” என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.





 லகாட் டத்துவில் மலேசியப் பாதுகாப்புப்படை வீரர்கள் இருவர் பலி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Mar 13, 2013 12:56 pm

அநியாயம் இது என்ன தல , உள்நாட்டு கலவரமா இல்லை எதுவும் விடுதலை இயக்கமா ??

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 13, 2013 1:11 pm

ராஜா wrote: அநியாயம் இது என்ன தல , உள்நாட்டு கலவரமா இல்லை எதுவும் விடுதலை இயக்கமா ??

 லகாட் டத்துவில் மலேசியப் பாதுகாப்புப்படை வீரர்கள் இருவர் பலி Sulu10

சூலு இன மக்கள் அதிகம் வாழும் லாஹாட் டத்து என்னுமிடத்திற்கு பிலிப்பைன்ஸை சேர்ந்த ஜமாலுல் கிராமின் என்பவர் இவர்களுக்கு நான் தான் (சுல்தான்) தலைவன் என்று தானாகப் பிரகடனப்படுத்திக் கொண்டுள்ளார். இவருடன் நூற்றுக் கணக்கான இவரது வீரர்களும் மலேசியப் பகுதிக்குள் ஊடுருவியுள்ளனர். இதுவரை 6 போலிஸ்காரர்கள் மற்றும் இரு இராணுவ வீரர்கள் மலேசிய தரப்பில் கொல்லப்பட்டுள்ளனர். சூலு வீரர்கள் 60க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

இன்னும் ஓரிரு மாதங்களில் மலேசியாவில் பொதுத்தேர்தல் வரவிருக்கும் நிலையில் இச்சம்பவம் ஆளும் கட்சியான பாரிசானை வெகுவாக அச்சமடையச் செய்துள்ளது. தேர்தலை தள்ளி வைக்க முயற்சிகள் செய்து வருகின்றனர். இந்த நெருக்கடியை எதிர்க்கட்சிகள் மிகச் சாதுர்யமாக பயன்படுத்தி மக்களிடம் ஆளும் கட்சி மீது வெறுப்பை ஏற்படுத்த முயல்கின்றனர்.

எது எப்படியோ, மலேசியாவில் சுதந்திரம் பெற்றது முதல் தோல்வியடையாமல் ஆட்சியைத் தக்க வைத்து வரும் பாரிசான் கட்சி வரும் தேர்தலில் தோல்வியுற்றால் நாட்டில் என்ன நிகழும் என்று அச்சமாகத்தான் உள்ளது. பதவி சுகத்திலேயே வாழ்ந்தவர்கள் தோல்வியுற நேர்ந்தால் எப்படி சும்மா இருப்பார்கள். அடுத்து உள்நாட்டுக் கலவரம் தான்!

- இவைகள் என் யூகமே தவிர, இப்படித்தான் நிகழும் என்று கூறமுயலவில்லை!



 லகாட் டத்துவில் மலேசியப் பாதுகாப்புப்படை வீரர்கள் இருவர் பலி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Mar 13, 2013 1:34 pm

எதற்கு இவர்களுக்குள்!! அடித்துகொள்கிறார்கள் , அது சரி இதை பற்றி நாம் பேசினால் அப்புறம் பிரச்சினைகள் தான் அதிகமாகும்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக