புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 திலீபன்கள் உருவாகிவிட்டார்கள், பிரபாகரன்கள் எப்போது...?  I_vote_lcap திலீபன்கள் உருவாகிவிட்டார்கள், பிரபாகரன்கள் எப்போது...?  I_voting_bar திலீபன்கள் உருவாகிவிட்டார்கள், பிரபாகரன்கள் எப்போது...?  I_vote_rcap 
81 Posts - 67%
heezulia
 திலீபன்கள் உருவாகிவிட்டார்கள், பிரபாகரன்கள் எப்போது...?  I_vote_lcap திலீபன்கள் உருவாகிவிட்டார்கள், பிரபாகரன்கள் எப்போது...?  I_voting_bar திலீபன்கள் உருவாகிவிட்டார்கள், பிரபாகரன்கள் எப்போது...?  I_vote_rcap 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
 திலீபன்கள் உருவாகிவிட்டார்கள், பிரபாகரன்கள் எப்போது...?  I_vote_lcap திலீபன்கள் உருவாகிவிட்டார்கள், பிரபாகரன்கள் எப்போது...?  I_voting_bar திலீபன்கள் உருவாகிவிட்டார்கள், பிரபாகரன்கள் எப்போது...?  I_vote_rcap 
9 Posts - 7%
mohamed nizamudeen
 திலீபன்கள் உருவாகிவிட்டார்கள், பிரபாகரன்கள் எப்போது...?  I_vote_lcap திலீபன்கள் உருவாகிவிட்டார்கள், பிரபாகரன்கள் எப்போது...?  I_voting_bar திலீபன்கள் உருவாகிவிட்டார்கள், பிரபாகரன்கள் எப்போது...?  I_vote_rcap 
5 Posts - 4%
sureshyeskay
 திலீபன்கள் உருவாகிவிட்டார்கள், பிரபாகரன்கள் எப்போது...?  I_vote_lcap திலீபன்கள் உருவாகிவிட்டார்கள், பிரபாகரன்கள் எப்போது...?  I_voting_bar திலீபன்கள் உருவாகிவிட்டார்கள், பிரபாகரன்கள் எப்போது...?  I_vote_rcap 
1 Post - 1%
viyasan
 திலீபன்கள் உருவாகிவிட்டார்கள், பிரபாகரன்கள் எப்போது...?  I_vote_lcap திலீபன்கள் உருவாகிவிட்டார்கள், பிரபாகரன்கள் எப்போது...?  I_voting_bar திலீபன்கள் உருவாகிவிட்டார்கள், பிரபாகரன்கள் எப்போது...?  I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 திலீபன்கள் உருவாகிவிட்டார்கள், பிரபாகரன்கள் எப்போது...?  I_vote_lcap திலீபன்கள் உருவாகிவிட்டார்கள், பிரபாகரன்கள் எப்போது...?  I_voting_bar திலீபன்கள் உருவாகிவிட்டார்கள், பிரபாகரன்கள் எப்போது...?  I_vote_rcap 
273 Posts - 45%
heezulia
 திலீபன்கள் உருவாகிவிட்டார்கள், பிரபாகரன்கள் எப்போது...?  I_vote_lcap திலீபன்கள் உருவாகிவிட்டார்கள், பிரபாகரன்கள் எப்போது...?  I_voting_bar திலீபன்கள் உருவாகிவிட்டார்கள், பிரபாகரன்கள் எப்போது...?  I_vote_rcap 
221 Posts - 37%
mohamed nizamudeen
 திலீபன்கள் உருவாகிவிட்டார்கள், பிரபாகரன்கள் எப்போது...?  I_vote_lcap திலீபன்கள் உருவாகிவிட்டார்கள், பிரபாகரன்கள் எப்போது...?  I_voting_bar திலீபன்கள் உருவாகிவிட்டார்கள், பிரபாகரன்கள் எப்போது...?  I_vote_rcap 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
 திலீபன்கள் உருவாகிவிட்டார்கள், பிரபாகரன்கள் எப்போது...?  I_vote_lcap திலீபன்கள் உருவாகிவிட்டார்கள், பிரபாகரன்கள் எப்போது...?  I_voting_bar திலீபன்கள் உருவாகிவிட்டார்கள், பிரபாகரன்கள் எப்போது...?  I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
 திலீபன்கள் உருவாகிவிட்டார்கள், பிரபாகரன்கள் எப்போது...?  I_vote_lcap திலீபன்கள் உருவாகிவிட்டார்கள், பிரபாகரன்கள் எப்போது...?  I_voting_bar திலீபன்கள் உருவாகிவிட்டார்கள், பிரபாகரன்கள் எப்போது...?  I_vote_rcap 
18 Posts - 3%
prajai
 திலீபன்கள் உருவாகிவிட்டார்கள், பிரபாகரன்கள் எப்போது...?  I_vote_lcap திலீபன்கள் உருவாகிவிட்டார்கள், பிரபாகரன்கள் எப்போது...?  I_voting_bar திலீபன்கள் உருவாகிவிட்டார்கள், பிரபாகரன்கள் எப்போது...?  I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
 திலீபன்கள் உருவாகிவிட்டார்கள், பிரபாகரன்கள் எப்போது...?  I_vote_lcap திலீபன்கள் உருவாகிவிட்டார்கள், பிரபாகரன்கள் எப்போது...?  I_voting_bar திலீபன்கள் உருவாகிவிட்டார்கள், பிரபாகரன்கள் எப்போது...?  I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
 திலீபன்கள் உருவாகிவிட்டார்கள், பிரபாகரன்கள் எப்போது...?  I_vote_lcap திலீபன்கள் உருவாகிவிட்டார்கள், பிரபாகரன்கள் எப்போது...?  I_voting_bar திலீபன்கள் உருவாகிவிட்டார்கள், பிரபாகரன்கள் எப்போது...?  I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
 திலீபன்கள் உருவாகிவிட்டார்கள், பிரபாகரன்கள் எப்போது...?  I_vote_lcap திலீபன்கள் உருவாகிவிட்டார்கள், பிரபாகரன்கள் எப்போது...?  I_voting_bar திலீபன்கள் உருவாகிவிட்டார்கள், பிரபாகரன்கள் எப்போது...?  I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
 திலீபன்கள் உருவாகிவிட்டார்கள், பிரபாகரன்கள் எப்போது...?  I_vote_lcap திலீபன்கள் உருவாகிவிட்டார்கள், பிரபாகரன்கள் எப்போது...?  I_voting_bar திலீபன்கள் உருவாகிவிட்டார்கள், பிரபாகரன்கள் எப்போது...?  I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திலீபன்கள் உருவாகிவிட்டார்கள், பிரபாகரன்கள் எப்போது...?


   
   

Page 1 of 2 1, 2  Next

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Tue Mar 12, 2013 11:29 am

இந்தியாவின் மௌனங்களையும், துரோகங்களையும் தகர்த்துக்கொண்டு திலீபன்கள் களத்திற்கு வந்தவிட்டார்கள். இப்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் லயோலா கல்லூரி மாணவர்களது போராட்டமும், அந்த அறப் போராட்டத்திற்கான மக்கள் ஆதரவும் இதனையே உணர்த்துகின்றது.
இதே இந்திய காங்கிரஸ் ஆட்சியில்தான் தியாகதீபம் திலீபன் அவர்களது உயிரும் பறிக்கப்பட்டது...



தனது கட்டுக்குள் அடங்க மறுத்த சிங்கள ஆட்சியாளர்களை அடிபணிய வைக்கும் நுழைவாயிலாக ஈழத் தமிழர்கள் பிரச்சினையில் தலையிட்ட இந்திய காங்கிரஸ் ஆட்சியாளாகளது கோர முகம் ஈழத் தமிழர்களுக்குப் புரிந்து கொள்ள ஆரம்பித்த நாட்கள் அது. சமாதானப் படை என்ற பொய் முகத்தோடு தமிழீழ மண்ணில் கால் பதித்த இந்தியப் படைகள் மெல்ல, மெல்லத் தங்களது இலக்கினை நோக்கி நகர்ந்தார்கள். அந்த இலக்கினை அடைவதற்கு சிங்களம் கேட்ட விலை ஈழத் தமிழர்கள்மீதான தனது மேலாதிக்க அங்கீகாரம்.

அந்த வேளையில், இந்திய - இலங்கைக் கூட்டுச் சதிக்குள் தமிழீழம் சிக்கிக்கொண்டதை உணர்ந்துகொண்ட திலீபன், காந்தி தேசத்தை காந்தியின் பாதையில் சென்று அதன் துரோகங்களைத் தடுக்க முனைந்தார்.

- மீளக்குடியமர்தல் என்ற பெயரில் வடக்கிலும் கிழக்கிலும் புதிதாக திட்டமிடும் சிங்களக் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தவேண்டும்.

- சிறைக் கூடங்களிலும் இராணுவ பொலிஸ் தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்படவேண்டும்.

- அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்படவேண்டும்.

- ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்படவேண்டும்.

- தமிழர் பிரதேசங்களில் புதிதாக பொலிஸ் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்படவேண்டும்.

என்ற ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து 15 செப்ரம்பர் 1987 அன்று நல்லை வீதியில் உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார். காந்தி தேசம் தனது நியாயமான கோரிக்கைகளுக்குச் செவி சாய்க்கும். தமிழீழ மக்களுக்கு நீதி வழங்கும் என்ற திலீபனின் நம்பிக்கை பொய்த்துப் போனது. அன்றைய காங்கிரஸ் அரசால் 26 செப்ரம்பர் 1987 அன்று அவர் கொலை செய்யப்பட்டார். அவர் மெல்ல, மெல்லச் சாவினைத் தழுவுவதை அன்றைய காங்கிரஸ் ஆட்சியாளர்கள் ரசித்துக்கொண்டிருந்தார்கள்.

வரலாறு மன்னிக்க முடியாத அந்தத் தவறினை இழைத்த காங்கிரஸ் ஆட்சியாளர்களது கொடூரங்கள் அத்தோடு நின்றுவிடவில்லை. அது முள்ளிவாய்க்கால் வரையும், அதன் பின்னரும் நீண்டே செல்கின்றது.

ஒரு தமிழனின் அகிம்சைப் போர் தோற்கடிக்கப்பட்டதால், விடுதலைப் புலிகள் மீண்டும் ஆயுதம் ஏந்த நிர்ப்பந்திக்கப்பட்டார்கள்.

ஒரு கால் நூற்றாண்டு கடந்த திலீபனது போராட்டத்தை இன்று லயோலா கல்லூரி மாணவர்கள் மீண்டும் கையேற்றிருக்கிறார்கள். இது ஒரு வரலாற்று மாற்றத்திற்கான தெளிவான செய்தி. வைகோ அவர்கள் கூறியது போல், இது கந்தகக் கிடங்கில் வீழ்ந்துள்ள தீப்பொறி. அதனைக் கவனிக்கத் தவறினால், பின்னர் அதனைக் கட்டுப்படுத்த முடியாமல் போய்விடும்.

இப்படி ஒரு தீப்பொறிதான் துனீசியாவின் அதிகார பீடத்தையே புரட்டிப் போட்டது. எகிப்தில் ஆட்சி மாற்றத்தை உருவாக்கியது. லிபியாவின் சர்வாதிகாரம் நொருக்கப்பட்டது. சிரியாவில் இப்போதும் புரட்சித் தீ கொழுந்துவிட்டு எரிகின்றது. இந்திய ஆட்சியாளர்களும் தவறுகளிலிருந்து கற்றுக் கொள்ளவும், அதற்குப் பிராயச்சித்தம் தேடவும் தவறினால் வரலாறு தீர்ப்பினைத் திருத்தி எழுதிவிடும்.

இந்தத் திலீபன்களது நியாயமான உணர்வினைப் புரிந்து கொள்ளாது, எங்கள் திலீபனைக் கொன்றது போல் நிலை மீண்டும் உருவானால், தமிழக மண்ணில் இனி திலீபன்கள் உருவாக மாட்டார்கள். பிரபாகரன்களே உருவாகுவார்கள். இதனை இந்தியாவின் காங்கிரஸ் ஆட்சியாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

புரட்சியாளர்கள் தாமாகவே உருவாவதில்லை. அவர்கள் நீதியற்ற ஆட்சியாளர்களாலும், அவர்களது வன்கொடூரங்களாலும் உருவாக்கப்படுகின்றார்கள்.

தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியாளர்களாலும், அவர்களது வன்கொடூரங்களாலும் மீண்டும் திலீபன்கள் உருவாகிவிட்டார்கள். பிரபாகரன்கள் எப்போது? என்பதே வரலாற்றாளர்களின் கேள்வியாக உள்ளது.

நன்றி:செய்தி.கம

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Mar 12, 2013 1:20 pm

மிகச்சிறந்த மிகச்சிறந்த பகிர்வு mbalasaravanan , மிக்க நன்றி

இந்த தீப்பொறி வைக்கோ சொல்வது போல இந்திய காங்கிரஸ் அரசை அசைத்து தமிழர்களுக்கு விடிவுகாலம் கிடைக்க வைக்குமென உறுதியுடன் நம்பிக்கை வைப்போம்.

ஒன்றுபடுவோம் உயர்வு பெறுவோம்

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Tue Mar 12, 2013 1:27 pm

ராஜா wrote:மிகச்சிறந்த மிகச்சிறந்த பகிர்வு mbalasaravanan , மிக்க நன்றி

இந்த தீப்பொறி வைக்கோ சொல்வது போல இந்திய காங்கிரஸ் அரசை அசைத்து தமிழர்களுக்கு விடிவுகாலம் கிடைக்க வைக்குமென உறுதியுடன் நம்பிக்கை வைப்போம்.

ஒன்றுபடுவோம் உயர்வு பெறுவோம்

நன்றி நண்பரே ஒன்றுபடுவோமா என தெரிய வில்லை ஏனென்றால் 2009ல் கொலைகார காங்கிரஸ் திமுக கூட்டணிக்கு ஒட்டு போட்ட தமிழர்கள் தானே நாம் சொல்லவே அவமானமாக இருக்கிறது

chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Tue Mar 12, 2013 1:30 pm

பார்க்கலாம்




அன்புடன்
சின்னவன்

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Tue Mar 12, 2013 1:32 pm

chinnavan wrote:பார்க்கலாம்
என்ன பார்க்கலாம் நண்பரே

chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Tue Mar 12, 2013 1:33 pm

ஒன்று சேர்வார்களா என்று




அன்புடன்
சின்னவன்

கார்த்தி
கார்த்தி
பண்பாளர்

பதிவுகள் : 237
இணைந்தது : 27/12/2012

Postகார்த்தி Tue Mar 12, 2013 1:36 pm

இதெல்லாம் பார்த்தா மன்னர் ஆட்சியே மேல். நம் மன்னர்கள் இருந்து இருந்தா, ஈழம் எப்பவோ தமிழ் ஈழம் ஆகிருக்கும்.

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Tue Mar 12, 2013 1:52 pm

கார்த்தி wrote:இதெல்லாம் பார்த்தா மன்னர் ஆட்சியே மேல். நம் மன்னர்கள் இருந்து இருந்தா, ஈழம் எப்பவோ தமிழ் ஈழம் ஆகிருக்கும்.

ஆமா நண்பரே அப்பாக்கு பின் மன்னரானால் மன்னராட்சி அனால் பிரதமரின் மகன் பிரதமர் ஆனால் மக்களாட்சி எல்லாம் தலை விதி

கார்த்தி
கார்த்தி
பண்பாளர்

பதிவுகள் : 237
இணைந்தது : 27/12/2012

Postகார்த்தி Tue Mar 12, 2013 1:58 pm

இன்று மன்னன் ராஜ ராஜ சோழனும் ராஜேந்திர சோழனும் இருந்திருந்தால் ஈழத்தை தமிழ் நாடோட இணைத்திருப்பார்கள்

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Tue Mar 12, 2013 2:56 pm

கார்த்தி wrote:இன்று மன்னன் ராஜ ராஜ சோழனும் ராஜேந்திர சோழனும் இருந்திருந்தால் ஈழத்தை தமிழ் நாடோட இணைத்திருப்பார்கள்
ஆனால் இப்போது கருணாநிதியும் ஸ்டாலினும் அல்லவா இருக்கிறார்கள்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக