புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:25 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 8:05 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:15 am

» கருத்துப்படம் 20/06/2024
by mohamed nizamudeen Today at 6:50 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 6:45 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழுக்கு ஏன் அந்தப் பெயர்? Poll_c10தமிழுக்கு ஏன் அந்தப் பெயர்? Poll_m10தமிழுக்கு ஏன் அந்தப் பெயர்? Poll_c10 
69 Posts - 40%
heezulia
தமிழுக்கு ஏன் அந்தப் பெயர்? Poll_c10தமிழுக்கு ஏன் அந்தப் பெயர்? Poll_m10தமிழுக்கு ஏன் அந்தப் பெயர்? Poll_c10 
50 Posts - 29%
Dr.S.Soundarapandian
தமிழுக்கு ஏன் அந்தப் பெயர்? Poll_c10தமிழுக்கு ஏன் அந்தப் பெயர்? Poll_m10தமிழுக்கு ஏன் அந்தப் பெயர்? Poll_c10 
31 Posts - 18%
T.N.Balasubramanian
தமிழுக்கு ஏன் அந்தப் பெயர்? Poll_c10தமிழுக்கு ஏன் அந்தப் பெயர்? Poll_m10தமிழுக்கு ஏன் அந்தப் பெயர்? Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
தமிழுக்கு ஏன் அந்தப் பெயர்? Poll_c10தமிழுக்கு ஏன் அந்தப் பெயர்? Poll_m10தமிழுக்கு ஏன் அந்தப் பெயர்? Poll_c10 
4 Posts - 2%
ayyamperumal
தமிழுக்கு ஏன் அந்தப் பெயர்? Poll_c10தமிழுக்கு ஏன் அந்தப் பெயர்? Poll_m10தமிழுக்கு ஏன் அந்தப் பெயர்? Poll_c10 
3 Posts - 2%
Guna.D
தமிழுக்கு ஏன் அந்தப் பெயர்? Poll_c10தமிழுக்கு ஏன் அந்தப் பெயர்? Poll_m10தமிழுக்கு ஏன் அந்தப் பெயர்? Poll_c10 
2 Posts - 1%
manikavi
தமிழுக்கு ஏன் அந்தப் பெயர்? Poll_c10தமிழுக்கு ஏன் அந்தப் பெயர்? Poll_m10தமிழுக்கு ஏன் அந்தப் பெயர்? Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
தமிழுக்கு ஏன் அந்தப் பெயர்? Poll_c10தமிழுக்கு ஏன் அந்தப் பெயர்? Poll_m10தமிழுக்கு ஏன் அந்தப் பெயர்? Poll_c10 
2 Posts - 1%
prajai
தமிழுக்கு ஏன் அந்தப் பெயர்? Poll_c10தமிழுக்கு ஏன் அந்தப் பெயர்? Poll_m10தமிழுக்கு ஏன் அந்தப் பெயர்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழுக்கு ஏன் அந்தப் பெயர்? Poll_c10தமிழுக்கு ஏன் அந்தப் பெயர்? Poll_m10தமிழுக்கு ஏன் அந்தப் பெயர்? Poll_c10 
320 Posts - 50%
heezulia
தமிழுக்கு ஏன் அந்தப் பெயர்? Poll_c10தமிழுக்கு ஏன் அந்தப் பெயர்? Poll_m10தமிழுக்கு ஏன் அந்தப் பெயர்? Poll_c10 
197 Posts - 31%
Dr.S.Soundarapandian
தமிழுக்கு ஏன் அந்தப் பெயர்? Poll_c10தமிழுக்கு ஏன் அந்தப் பெயர்? Poll_m10தமிழுக்கு ஏன் அந்தப் பெயர்? Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
தமிழுக்கு ஏன் அந்தப் பெயர்? Poll_c10தமிழுக்கு ஏன் அந்தப் பெயர்? Poll_m10தமிழுக்கு ஏன் அந்தப் பெயர்? Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
தமிழுக்கு ஏன் அந்தப் பெயர்? Poll_c10தமிழுக்கு ஏன் அந்தப் பெயர்? Poll_m10தமிழுக்கு ஏன் அந்தப் பெயர்? Poll_c10 
22 Posts - 3%
prajai
தமிழுக்கு ஏன் அந்தப் பெயர்? Poll_c10தமிழுக்கு ஏன் அந்தப் பெயர்? Poll_m10தமிழுக்கு ஏன் அந்தப் பெயர்? Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
தமிழுக்கு ஏன் அந்தப் பெயர்? Poll_c10தமிழுக்கு ஏன் அந்தப் பெயர்? Poll_m10தமிழுக்கு ஏன் அந்தப் பெயர்? Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
தமிழுக்கு ஏன் அந்தப் பெயர்? Poll_c10தமிழுக்கு ஏன் அந்தப் பெயர்? Poll_m10தமிழுக்கு ஏன் அந்தப் பெயர்? Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
தமிழுக்கு ஏன் அந்தப் பெயர்? Poll_c10தமிழுக்கு ஏன் அந்தப் பெயர்? Poll_m10தமிழுக்கு ஏன் அந்தப் பெயர்? Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
தமிழுக்கு ஏன் அந்தப் பெயர்? Poll_c10தமிழுக்கு ஏன் அந்தப் பெயர்? Poll_m10தமிழுக்கு ஏன் அந்தப் பெயர்? Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழுக்கு ஏன் அந்தப் பெயர்?


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Tue Mar 12, 2013 1:55 am

நம் தமிழ் மொழி குறித்து பெருமிதப்பட வேண்டிய சில தகவல்கள் இங்கே
• உலகின் பழைய மொழிகள் ஏழு. அதில் இப்போதும் வழக்கில் இருக்கும் மொழிகள் மூன்றுதான். அதில் ஒன்று தமிழ்.
• இடமிருந்து வலமாக எழுதப்படும் மொழிகளில் பழைய மொழி தமிழ் மட்டும்தான். அதாவது தமிழ் எப்படி எழுதப்பட்டதோ, அதே போல்தான் இன்று உலகின் பல மொழிகள் எழுதப்படுகின்றன ­.
• இந்தியாவில் கிடைத்துள்ளஏறத்தாழ 1,00,000 கல்வெட்டுப் பதிவுகளில் அறுபதாயிரத்திற் ­கும் அதிகமானவை தமிழில் உள்ளன. மற்ற மொழிகள் அனைத்தும் ஐந்து விழுக்காட்டுக்க ­ும் குறைவான கல்வெட்டுகளையே கொண்டுள்ளன.
• தமிழ் பிராமியில் எழுதப்பட்ட கல்வெட்டுக்கள் எகிப்து, தாய்லாந்து, இலங்கை ஆகிய நாடுகளில் கிடைத்துள்ளன. இவற்றின் வயது கி.மு.300. அதாவது 2300 ஆண்டுகளுக்கு முன்னரும் தமிழ் இருந்திருக்கிறத ­ு.
• திருக்குறள் 2000 ஆண்டுகளுக்கும் முந்தையது.ஆனால், அதில் உள்ள சொற்களை நாம் இப்போதும் பயன்படுத்தி வருகிறோம். உதாரணம்:
‘எப்பொருள் யார்யார்வாக் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு’
‘பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்’
• தமிழ் எழுத்துக்களைப் பயன்படுத்தி எண்களும் எழுதப்பட்டன.
• கோடிக்கு மேல் குறிப்பிடுவதானா ­ல், ஆங்கிலத்தில் பத்து கோடி, நூறு கோடி என்றுதான் எழுத வேண்டும். அவற்றிற்கென தனிச் சொற்கள் கிடையாது. ஆனால், தமிழில் உண்டு. கோடி கோடி என்பதை பிரமகற்பம் என்ற ஒரு சொல்லில் எழுதிவிடலாம். அதேபோல பின்னத்தில் 320ல் ஒரு பங்கைக் குறிப்பது வரை ஒரு சொல்லில் குறிப்பிட முடியும் (முந்திரி).
• தன்னிலிருந்து மலர்ந்து வரும் ஒலி என்பதைக் குறிப்பிடும் தம்-இழ் என்றசொல்லே தமிழ் என ஆயிற்று என்றும், தகுதியான பேச்சு முறை என்பதைக் குறிக்கும் தம் -மிழ் என்ற சொல்லே தமிழ் என ஆயிற்று எனவும் செக் நாட்டு அறிஞர் கமில் சுலவெபில் கருதுகிறார்.
• வன்மையான ஓசை உடைய எழுத்துக்கள், மென்மையான ஓசை உடைய எழுத்துக்கள், இரண்டிற்கும் இடைப்பட்ட ஓசை உடையவை என்பதை உணர்த்தும் வகையில் தமிழின் மெய்யெழுத்துக்க ­ள் வல்லினம், மெல்லினம், இடையினம் என வகைப்படுத்தப்பட ­்டுள்ளன. ஒவ்வொன்றிலிருந் ­தும் ஓர் எழுத்தை எடுத்து (த-வல்லினம், மி- மெல்லினம், ழ்- இடையினம்), தமிழ் என மொழிக்குப் பெயரிடப்பட்டுள் ­ளது. உலகில் பெயரைக் கொண்டே மொழியின் தன்மையை அறியும் பெயர் வேறு எந்த மொழிக்கும் கிடையாது.
-
• இணையத்தில் அடி எடுத்து வைத்த முதல் இந்திய மொழி தமிழ்.
• உலகில் நான்கு நாடுகளில் தமிழ் அரசின் அலுவல் மொழியாக இருக்கிறது.
-
புதிய தலைமுறை



நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Tue Mar 12, 2013 2:37 am

யாம் அறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவதெங்கும் காணோம் அருமையிருக்கு
விருப்பப் பொத்தானை பாவித்தேன்.




தமிழுக்கு ஏன் அந்தப் பெயர்? 425716_444270338969161_1637635055_n

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக