புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_c10என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_m10என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_c10 
62 Posts - 46%
ayyasamy ram
என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_c10என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_m10என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_c10 
48 Posts - 35%
i6appar
என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_c10என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_m10என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_c10 
10 Posts - 7%
T.N.Balasubramanian
என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_c10என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_m10என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_c10என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_m10என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_c10என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_m10என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_c10 
4 Posts - 3%
Guna.D
என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_c10என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_m10என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_c10என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_m10என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_c10என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_m10என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_c10 
62 Posts - 46%
ayyasamy ram
என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_c10என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_m10என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_c10 
48 Posts - 35%
i6appar
என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_c10என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_m10என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_c10 
10 Posts - 7%
T.N.Balasubramanian
என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_c10என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_m10என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_c10என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_m10என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_c10என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_m10என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_c10 
4 Posts - 3%
Guna.D
என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_c10என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_m10என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_c10என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_m10என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !


   
   

Page 1 of 2 1, 2  Next

அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Mon Mar 11, 2013 2:03 pm

ஆடுமேய்க்கப் போனவளே
அழுதுக்கிட்டே வந்தவளே
எதுக்காக அழுவுறியோ
கொஞ்சம் எனக்காச்சும் சொல்லேண்டி

பல்லாங்குழி விளையாண்டு
பசங்களோட சண்டபோட்டு
ஆத்துப்பக்கம் அடிச்சுக்கிட்டு
அதுக்காக அழுவுறியோ ?

மலையில மூனுஆடு மேஞ்சுபுட்டா
லஞ்சமா மூத்தஆட்ட கேப்பான் வாச்சர்
எதயாச்சும் புடிச்சிட்டானா
எதுக்காக அழுவுறியோ
கொஞ்சம் எனக்காச்சும் சொல்லேண்டி

அரவயிறு கஞ்சியோட
ஆடுமேய்க்கப் போனதால
பசிதாங்க முடியாம
பாதகத்தி அழுவுறியோ ?

குடிகாரப் பயமவளே
கொப்பன் ஏதுஞ்சொன்னானா
என் உயிர எடுக்காம
உண்மையத்தான் சொல்லேண்டி

அடி ஒட்டுப்போட்ட உன்சட்ட
ஒருபக்கம் கிழிஞ்சிருக்கு
ஒதட்டுமேல காயப்பட்டு
ரத்தம் கொஞ்சம் வடிஞ்சிருக்கு
என்ன நடந்ததுன்னு
கொஞ்சம் எனக்காச்சும் சொல்லேண்டி

கெழட்டுப் பய ஒருத்தன்
கெடுத்தான்னு சொல்லுறியே
அய்யையோ என்னசெய்ய
என் அடிவயிறு எரியுதடி

பத்துவயசு பாதியில
பாவிமக சமஞ்சுபுட்ட
நீ குத்தவச்ச குடிசகளச்சே
கொஞ்சநாளே ஆச்சுதடி

இனி பணக்காரபுள்ளநாலும்
பாலுஞ்ஜனம் மதிக்காதே
நமக்கு இருந்ததே மானம் மட்டும்
அதையும் எழந்துட்டியே

அய்யையோ என்னசெய்ய
என் அடிவயிறு எரியுதடி

உன் அக்காவ கரசேக்க
உக்காந்து போனாலும்
உன்ன கரசேக்க ஓடா தேயிரனே

போலீஸு படியேறி
போராடி நீதி கேக்க
கத்தயா காசுமில்ல
கால்பவுனு நகயுமில்ல

அய்யையோ என்னசெய்ய
என் அடிவயிறு எரியுதடி

ஈனப்பயமவளே
எனக்காக ஒன்னு செய்யி
இது ஊருக்குத் தெரியாம
ஒனக்குள்ளே பொதச்சுப்புடு

உன் பாவாட நனயுதானு
பாத்திருப்போம் முப்பதுநாள்
அப்படிஏதும் நடக்கலேனா
என்ன செய்ய தெரியலடி

அரளிவெத அரச்சு வப்பம்
நம்ம ஆவிக்கொரு நாள் குறிப்போம்
இதத்தவிர நானும்இப்ப
வேறவழி அறியலடி !

குறிப்பு: மானம், இயலாமை இதுபோன்றே காரணங்களால் மறைக்கப்பட்ட கற்பழிப்பு சம்பவங்கள் ஏராளம். அவர்ளுக்காக எனது சமர்ப்பணம் !

Original Source : http://kakkaisirakinile.blogspot.in/2013/03/blog-post_10.html

அன்புடன்,
அகல்




எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Mar 11, 2013 2:07 pm

உன் பாவாட நனயுதானு
பாத்திருப்போம் முப்பதுநாள்
அப்படிஏதும் நடக்கலேனா
என்ன செய்ய தெரியலடி

அரளிவெத அரச்சு வப்பம்
நம்ம ஆவிக்கொரு நாள் குறிப்போம்
இதத்தவிர நானும்இப்ப
வேறவழி அறியலடி !

ரொம்ப கஷ்டமா இருக்கு இந்த வரிகள் ....





z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Mar 11, 2013 2:07 pm

உன் பாவாட நனயுதானு
பாத்திருப்போம் முப்பதுநாள்
அப்படிஏதும் நடக்கலேனா
என்ன செய்ய தெரியலடி

அரளிவெத அரச்சு வப்பம்
நம்ம ஆவிக்கொரு நாள் குறிப்போம்
இதத்தவிர நானும்இப்ப
வேறவழி அறியலடி !

ரொம்ப கஷ்டமா இருக்கு இந்த வரிகள் ....





z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Mon Mar 11, 2013 2:21 pm

வைரமுத்துவின் "ஏண்டியம்மா குத்தவச்ச" கவிதை போல இதுவும் அருமை தொடரட்டும் உங்கள் பணி



அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Mar 11, 2013 2:29 pm

அழுகை இதெற்கெல்லாம் விடிவு காலமே கிடையாதா ,

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Mar 11, 2013 3:08 pm

கவிதை அருமை ஒவ்வொரு வரியும் உரைக்க வைக்கிறது




என்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Mஎன்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Uஎன்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Tஎன்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Hஎன்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Uஎன்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Mஎன்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Oஎன்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Hஎன்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Aஎன்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Mஎன்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  Eஎன்ன நடந்ததுன்னு எனக்காச்சும் சொல்லேண்டி !  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Mon Mar 11, 2013 8:22 pm

செம்மொழியான் பாண்டியன் wrote:வைரமுத்துவின் "ஏண்டியம்மா குத்தவச்ச" கவிதை போல இதுவும் அருமை தொடரட்டும் உங்கள் பணி
நன்றி நண்பரே... ஆம் இந்தக் கவிதை அதன் சாயலில் இருக்கும்...



எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Mon Mar 11, 2013 8:25 pm

ராஜா wrote: அழுகை இதெற்கெல்லாம் விடிவு காலமே கிடையாதா ,
ஆண்கள் தங்களின் மனதை சரியான பாதையில் சீர்படுத்திக்கொண்டால் மாற்றம் வரலாம்.. அதுவரை இந்த நிலை தொடரவே செய்யும் என்று கருதுகிறேன் சோகம்



எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Mon Mar 11, 2013 8:25 pm

Muthumohamed wrote:கவிதை அருமை ஒவ்வொரு வரியும் உரைக்க வைக்கிறது
மிக்க நன்றி முத்து...



எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Mar 11, 2013 8:43 pm

படித்து முடித்ததும் மனம் கனத்துவிட்டது சோகம் அழுகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக