புதிய பதிவுகள்
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 14:19
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 13:58
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 13:23
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 13:16
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 0:58
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 0:18
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 0:16
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 0:14
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 0:12
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 0:10
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 0:09
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 0:08
» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 0:07
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 0:07
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 0:04
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 0:03
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 23:59
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 23:57
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 23:56
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 23:55
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 23:54
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 23:53
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 23:52
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 19:54
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:44
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 0:51
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon 30 Sep 2024 - 22:39
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 22:05
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 30 Sep 2024 - 12:08
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 0:46
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52
by ayyasamy ram Today at 14:19
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 13:58
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 13:23
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 13:16
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 0:58
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 0:18
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 0:16
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 0:14
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 0:12
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 0:10
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 0:09
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 0:08
» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 0:07
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 0:07
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 0:04
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 0:03
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 23:59
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 23:57
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 23:56
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 23:55
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 23:54
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 23:53
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 23:52
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 19:54
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:44
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 0:51
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon 30 Sep 2024 - 22:39
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 22:05
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 30 Sep 2024 - 12:08
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 0:46
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
THE REAL ANNA LAKASHMI -- த ரியல் அன்னலட்சுமி.
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
First topic message reminder :
http://2.bp.blogspot.com/-GWf-JdJug7U/USWUqmEfG_I/AAAAAAAASuo/P_j3gmf58lA/s1600/IMG_20130213_100434.jpg
சென்னையில் மலிவு விலை உணவகம் முதல்வர் ஜெயலலிதா அவர்களால் திறந்து வைக்கப்பட்டது... ஆனால்புதிய தலைமை செயலகத்தை மருத்தவமணையாக மாற்றியே தீருவேன் என்று தனது ஈகோவால் இதுவரை மக்கள்வரிப்பணம் 85 கோடி செலவு செய்யப்பட்டு இருக்கின்றது..எப்படியும் அதை மருத்துவமணையாக மாற்றத்தான் போகின்றார்... அதில் மாற்றுகருத்து இல்லை.
ஆனால் இந்த மலிவு விலை உணவுகம் போன்ற ஏழை எளிய மக்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கும் நல்ல திட்டங்களை அவர் செயல்படுத்தலாம். கண்டிப்பாக இந்த திட்டத்தை அமோகமாக வரவேற்கலாம்... முதல்வருக்கும் நன்றிகள்.
-
விலைவாசி உயர்வு காரணமாக ஹோட்டலில் உணவு பண்டங்களில் விலை தாறுமாறக உயர்ந்து விட்டது ..
முக்கியமக குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்று சொன்னால்.. வெஜ் ரெண்டாரண்ட் என்ற பெயரில் அடிக்கும் கொள்ளை இருக்கின்றதே.... கொடுமையோ கொடுமை...சரவணபவன், சங்கீதா போன்ற உணவகங்களில் ஒரு தோசை 55 ரூபாய் முதல் எழுபது ரூபாய், என்று இஷ்டத்துக்கு விலை வைக்கின்றார்கள்...
-
அதை விட கொடுமை என்னவென்றால் கோபி மஞ்சூரியன் வெஜ்ரெஸ்ட்டாரண்டில் கேட்டால் முழுக்க முழுக்க கோபியையும் காட்டாமல், மஞ்சூரியனையும் காட்டாமல் கடலமாவை போட்டு நாளே நாலு துண்டை போட்டு கண் முன்னாடிஎடுத்து வந்து வச்சி டென்சன் பண்ணறானுங்க யுவர் ஹானர்.,
கோழிக்கடைகடை ,மீன் கடை நாத்தத்தில் நின்று மீன் ஆஞ்சி, கோழியை துண்டாக்கி எடுத்து வந்துஅதை கவுச்ச வாடை வராம இருக்க நல்லா கழுவி, சமைச்சி எப்படி இருந்தாலும் கவிச்ச ஸ்மெல்லு வந்து தொலைக்கும்..... அதை போக்கனாபோலவும் ஆச்சி.... சாமியை கும்பிட்ட போலவும் ஆச்சின்னு கட்டு ஊதுபத்தி ஏத்தி, ஒரே கல்லுல ரெண்டு மாங்கா அடிச்சி, இன்னும் சாப்பிட வருபவன் கவனத்தை திசை திருப்ப எப்எம் ரேடியோ போட்டு , நல்ல டிசன்டான முனியான்டி விலாஸ்ல அல்லது நான்வெஜ் ஓட்டல்ல சாப்பாடு 50 இலிருந்து 55 ரூபாய்தான்...ஆனா சரவணபவன்ல மீனி மீல்ஸ் 75, மீல்ஸ்110 ரூபாய்....
-
கோபி மஞ்சூரியன் 80ரூபாய்.... வெஜ் ஓட்டல்ல...
நான்வெஜ் ஓட்டல் சிக்கன் மஞ்சூரியன் 80ரூபாய்...காலிபிளவரும் கோழியும் ஒன்னா?
அதுவும் வெஜ் நான்வெஜ் ஒட்டல் வச்சி இருக்கறவனுங்க ரெண்டு ரேட்டுமே ஒன்னாதான் வச்சி இருப்பானுங்க..
இதை தப்புன்னு சொல்ல முடியாது.. பேரை சம்பாதிச்சாட்டாங்க... எலைட் கஸ்டமர் வந்தா போதும்ன்னு நினைக்கறாங்க...அதனால அந்த ரேட்.. எலைட் கஸ்டமுரும் அங்க போறான் அதுல எந்த பிரச்சனையும் இல்லை... என்னை மாறி கிராமத்தான் என்னைக்காவது போய் மாட்டிக்கும் போதுதான் வயிறு எறிஞ்சி தொலைக்குது.
-
சரி சரி..... இப்படி ரேட் இஷ்டத்துக்கும் வெஜ் ஓட்டல்ல ஏத்த...... இதை பார்த்து நம்ம நான் வெஜ் ஓட்டல் கார புள்ளைங்களும்.... கோழியும் காலிபிளவரும் ஒன்னான்னு ரேட்டை ஏத்தி தெலைச்சிட்டானுங்க..
அது மட்டும் அல்ல.... நடைபாதை ஓட்டல்கள்தான் ரேட் கம்மியா இருக்கும் இப்ப அங்கயும் ரேட் ஏத்தியாச்சு..... சுத்தமா இருக்கோ இல்லையோ? வறுத்த கறி வச்சி அஞ்சி இட்லி வச்சா 50 ரூபாய் நைசா புடுங்கிடுறானுங்க....
-
எனக்கு தெரிஞ்சி காலத்துக்கு தக்க படி ரேட் ஏத்தி இருக்கறஒரே நடைபாதை கடை...தி நகர் ரோகினி ஓட்டல் பக்கத்துல அதாவது தியகராஜர் ஹால் பேக் சைட்ல ஒரு தள்ளு வண்டி கடை இருக்கும் .....98இல இரண்டு மூட்டை போட்டு பெரிய தோசை இழுத்து அதில இட்லித்தூளை தூவி பத்து ரூபாய்க்கு கொடுப்பாங்க... இப்ப அந்த தோசை 20 ரூபாய்
இப்படியெல்லாம் ஏழை பாழைங்க வயத்தை கழுவிக்கிட்டு இருக்கும் போது அம்மா இந்த மலிவு விலைஉணவகத்தை சென்னையில் திறந்து ஏழை எளியவர்கள் வாழ்வில் பசியை போக்கி இருக்கின்றார்... நல்ல வேலை இதுல பார்சல் இல்லை....
ரைட்....சாப்பாடு ரொம்ப முக்கியமானது நல்ல ...சைதை வணிகர் சங்கம் கம்மியான ரேட்டுல இன்னமும் கொடுத்துக்கிட்டுதான் இருக்காங்க.
..
-
ஆனா சமீபத்துல ஒரு நடை பாதை ஓட்டல் சாப்பிட்டு விட்டு மிரண்டு விட்டேன்..
இட்லி 3ரூபாய்.... வடை ரெண்டு ரூபாய், பொடி தோசை 7 ரூபாய், நெய் தோவை பத்துரூபாய்....பொங்கல் பத்துரூபாய்... நின்று சாப்பிட்டு பார்த்தேன்....ருசி அருமையாகஇருந்தது. இது ல ஏழு ரூபாய் பொடி தோசைக்கு ஒரு கார சட்டினி, ஒரு பொட்டுக்கடலை தேங்காய் சட்டினி அப்புறம் சாம்பார்.....
http://3.bp.blogspot.com/-o_K8wGY4euk/USWUr4K67KI/AAAAAAAASuw/XMcsQ9PGAkQ/s1600/IMG_20130213_100959.jpg
முட்டை தோசை என்றேன்.... இல்லை ஐயா ஒன்லி வெஜ்தான்... நான்வெஜ் கிடையாது என்றார்...
ஒரு அம்மாவும் அவர் பிள்ளையும் அந்த தள்ளு வண்டி கடையை காலையில் மட்டும் போடுகின்றார்கள்....
முக்கியமாக பொடி தோசை ஏழு ரூபாய்..... ஒரு டீயே இன்னைக்கு ஏழு ரூபாய் சென்னையில்.. பட் ஒரு போடி தோசை ஏழு ரூபாய்.... தோசைக்கு எண்ணைய் வார்த்து,மாவு ஊத்தி அதுக்கு மேல பொடியை துவனும்...
-
அம்மா டீயே ஏழு ரூபாய் பொடிதோசை ஏழுரூபாய்க்கு விக்கறது பெரிய விஷயம்.. அப்படி விக்க மனசு வேனும்.....உங்க நல்ல மனசுக்கு எல்லபாம் நல்லபடியா நடக்கனும்..
ரெண்டு பொண்ணு ஒரு பையன்....பொண்ணுங்க ஏதோ படிச்சி வேலைக்கு போவுதுங்க.. நான் இங்க கடை போடறேன்.. கலையில மட்டும்தான்... இப்பதான் பொடி தோசை ஏழு ரூபாய்க்கு விக்கறேன்... இரண்டு மாசத்துக்கு முன்னாடி 5 ரூபாய்தான்... இட்லி இரண்டு ரூபாய்தான் பொங்கல் எட்டு ரூபாய்தான்..
கரென்ட்,பருப்பு, எண்ணெய்,சிலின்டர் எல்லாம் ரேட் ஏறிபோயிடுச்சி, தக்காளி மட்டும்தான் பத்துரூபாய் மத்த காய் ரேட்டு எல்லாம் உங்களுக்கே தெரியும் இல்லை… அதனாலதான் கொஞ்சம் ரேட் ஏத்த வேண்டியதாப்போச்சி… செத்துப்போனா எத்த தம்பி வாரி தலையில அடிச்சிக்கிட்டு போகப்போறோம்….???
http://2.bp.blogspot.com/-GWf-JdJug7U/USWUqmEfG_I/AAAAAAAASuo/P_j3gmf58lA/s1600/IMG_20130213_100434.jpg
சென்னையில் மலிவு விலை உணவகம் முதல்வர் ஜெயலலிதா அவர்களால் திறந்து வைக்கப்பட்டது... ஆனால்புதிய தலைமை செயலகத்தை மருத்தவமணையாக மாற்றியே தீருவேன் என்று தனது ஈகோவால் இதுவரை மக்கள்வரிப்பணம் 85 கோடி செலவு செய்யப்பட்டு இருக்கின்றது..எப்படியும் அதை மருத்துவமணையாக மாற்றத்தான் போகின்றார்... அதில் மாற்றுகருத்து இல்லை.
ஆனால் இந்த மலிவு விலை உணவுகம் போன்ற ஏழை எளிய மக்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கும் நல்ல திட்டங்களை அவர் செயல்படுத்தலாம். கண்டிப்பாக இந்த திட்டத்தை அமோகமாக வரவேற்கலாம்... முதல்வருக்கும் நன்றிகள்.
-
விலைவாசி உயர்வு காரணமாக ஹோட்டலில் உணவு பண்டங்களில் விலை தாறுமாறக உயர்ந்து விட்டது ..
முக்கியமக குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்று சொன்னால்.. வெஜ் ரெண்டாரண்ட் என்ற பெயரில் அடிக்கும் கொள்ளை இருக்கின்றதே.... கொடுமையோ கொடுமை...சரவணபவன், சங்கீதா போன்ற உணவகங்களில் ஒரு தோசை 55 ரூபாய் முதல் எழுபது ரூபாய், என்று இஷ்டத்துக்கு விலை வைக்கின்றார்கள்...
-
அதை விட கொடுமை என்னவென்றால் கோபி மஞ்சூரியன் வெஜ்ரெஸ்ட்டாரண்டில் கேட்டால் முழுக்க முழுக்க கோபியையும் காட்டாமல், மஞ்சூரியனையும் காட்டாமல் கடலமாவை போட்டு நாளே நாலு துண்டை போட்டு கண் முன்னாடிஎடுத்து வந்து வச்சி டென்சன் பண்ணறானுங்க யுவர் ஹானர்.,
கோழிக்கடைகடை ,மீன் கடை நாத்தத்தில் நின்று மீன் ஆஞ்சி, கோழியை துண்டாக்கி எடுத்து வந்துஅதை கவுச்ச வாடை வராம இருக்க நல்லா கழுவி, சமைச்சி எப்படி இருந்தாலும் கவிச்ச ஸ்மெல்லு வந்து தொலைக்கும்..... அதை போக்கனாபோலவும் ஆச்சி.... சாமியை கும்பிட்ட போலவும் ஆச்சின்னு கட்டு ஊதுபத்தி ஏத்தி, ஒரே கல்லுல ரெண்டு மாங்கா அடிச்சி, இன்னும் சாப்பிட வருபவன் கவனத்தை திசை திருப்ப எப்எம் ரேடியோ போட்டு , நல்ல டிசன்டான முனியான்டி விலாஸ்ல அல்லது நான்வெஜ் ஓட்டல்ல சாப்பாடு 50 இலிருந்து 55 ரூபாய்தான்...ஆனா சரவணபவன்ல மீனி மீல்ஸ் 75, மீல்ஸ்110 ரூபாய்....
-
கோபி மஞ்சூரியன் 80ரூபாய்.... வெஜ் ஓட்டல்ல...
நான்வெஜ் ஓட்டல் சிக்கன் மஞ்சூரியன் 80ரூபாய்...காலிபிளவரும் கோழியும் ஒன்னா?
அதுவும் வெஜ் நான்வெஜ் ஒட்டல் வச்சி இருக்கறவனுங்க ரெண்டு ரேட்டுமே ஒன்னாதான் வச்சி இருப்பானுங்க..
இதை தப்புன்னு சொல்ல முடியாது.. பேரை சம்பாதிச்சாட்டாங்க... எலைட் கஸ்டமர் வந்தா போதும்ன்னு நினைக்கறாங்க...அதனால அந்த ரேட்.. எலைட் கஸ்டமுரும் அங்க போறான் அதுல எந்த பிரச்சனையும் இல்லை... என்னை மாறி கிராமத்தான் என்னைக்காவது போய் மாட்டிக்கும் போதுதான் வயிறு எறிஞ்சி தொலைக்குது.
-
சரி சரி..... இப்படி ரேட் இஷ்டத்துக்கும் வெஜ் ஓட்டல்ல ஏத்த...... இதை பார்த்து நம்ம நான் வெஜ் ஓட்டல் கார புள்ளைங்களும்.... கோழியும் காலிபிளவரும் ஒன்னான்னு ரேட்டை ஏத்தி தெலைச்சிட்டானுங்க..
அது மட்டும் அல்ல.... நடைபாதை ஓட்டல்கள்தான் ரேட் கம்மியா இருக்கும் இப்ப அங்கயும் ரேட் ஏத்தியாச்சு..... சுத்தமா இருக்கோ இல்லையோ? வறுத்த கறி வச்சி அஞ்சி இட்லி வச்சா 50 ரூபாய் நைசா புடுங்கிடுறானுங்க....
-
எனக்கு தெரிஞ்சி காலத்துக்கு தக்க படி ரேட் ஏத்தி இருக்கறஒரே நடைபாதை கடை...தி நகர் ரோகினி ஓட்டல் பக்கத்துல அதாவது தியகராஜர் ஹால் பேக் சைட்ல ஒரு தள்ளு வண்டி கடை இருக்கும் .....98இல இரண்டு மூட்டை போட்டு பெரிய தோசை இழுத்து அதில இட்லித்தூளை தூவி பத்து ரூபாய்க்கு கொடுப்பாங்க... இப்ப அந்த தோசை 20 ரூபாய்
இப்படியெல்லாம் ஏழை பாழைங்க வயத்தை கழுவிக்கிட்டு இருக்கும் போது அம்மா இந்த மலிவு விலைஉணவகத்தை சென்னையில் திறந்து ஏழை எளியவர்கள் வாழ்வில் பசியை போக்கி இருக்கின்றார்... நல்ல வேலை இதுல பார்சல் இல்லை....
ரைட்....சாப்பாடு ரொம்ப முக்கியமானது நல்ல ...சைதை வணிகர் சங்கம் கம்மியான ரேட்டுல இன்னமும் கொடுத்துக்கிட்டுதான் இருக்காங்க.
..
-
ஆனா சமீபத்துல ஒரு நடை பாதை ஓட்டல் சாப்பிட்டு விட்டு மிரண்டு விட்டேன்..
இட்லி 3ரூபாய்.... வடை ரெண்டு ரூபாய், பொடி தோசை 7 ரூபாய், நெய் தோவை பத்துரூபாய்....பொங்கல் பத்துரூபாய்... நின்று சாப்பிட்டு பார்த்தேன்....ருசி அருமையாகஇருந்தது. இது ல ஏழு ரூபாய் பொடி தோசைக்கு ஒரு கார சட்டினி, ஒரு பொட்டுக்கடலை தேங்காய் சட்டினி அப்புறம் சாம்பார்.....
http://3.bp.blogspot.com/-o_K8wGY4euk/USWUr4K67KI/AAAAAAAASuw/XMcsQ9PGAkQ/s1600/IMG_20130213_100959.jpg
முட்டை தோசை என்றேன்.... இல்லை ஐயா ஒன்லி வெஜ்தான்... நான்வெஜ் கிடையாது என்றார்...
ஒரு அம்மாவும் அவர் பிள்ளையும் அந்த தள்ளு வண்டி கடையை காலையில் மட்டும் போடுகின்றார்கள்....
முக்கியமாக பொடி தோசை ஏழு ரூபாய்..... ஒரு டீயே இன்னைக்கு ஏழு ரூபாய் சென்னையில்.. பட் ஒரு போடி தோசை ஏழு ரூபாய்.... தோசைக்கு எண்ணைய் வார்த்து,மாவு ஊத்தி அதுக்கு மேல பொடியை துவனும்...
-
அம்மா டீயே ஏழு ரூபாய் பொடிதோசை ஏழுரூபாய்க்கு விக்கறது பெரிய விஷயம்.. அப்படி விக்க மனசு வேனும்.....உங்க நல்ல மனசுக்கு எல்லபாம் நல்லபடியா நடக்கனும்..
ரெண்டு பொண்ணு ஒரு பையன்....பொண்ணுங்க ஏதோ படிச்சி வேலைக்கு போவுதுங்க.. நான் இங்க கடை போடறேன்.. கலையில மட்டும்தான்... இப்பதான் பொடி தோசை ஏழு ரூபாய்க்கு விக்கறேன்... இரண்டு மாசத்துக்கு முன்னாடி 5 ரூபாய்தான்... இட்லி இரண்டு ரூபாய்தான் பொங்கல் எட்டு ரூபாய்தான்..
கரென்ட்,பருப்பு, எண்ணெய்,சிலின்டர் எல்லாம் ரேட் ஏறிபோயிடுச்சி, தக்காளி மட்டும்தான் பத்துரூபாய் மத்த காய் ரேட்டு எல்லாம் உங்களுக்கே தெரியும் இல்லை… அதனாலதான் கொஞ்சம் ரேட் ஏத்த வேண்டியதாப்போச்சி… செத்துப்போனா எத்த தம்பி வாரி தலையில அடிச்சிக்கிட்டு போகப்போறோம்….???
- chinnavanதளபதி
- பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012
அன்புடன்
சின்னவன்
- chinnavanதளபதி
- பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012
அக்கா
அன்புடன்
சின்னவன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அபூர்வ பிறவிகள் வேறு என்ன சொல்ல? வாழ்க ! வளர்க அவர்கள் தொண்டு !!
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|