புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
by வேல்முருகன் காசி Today at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
வேல்முருகன் காசி | ||||
ayyasamy ram |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தாத்தாவின் கடைசி ஆசையை நிறைவேற்ற 61 வயது பாட்டியை மணந்த 8 வயது சிறுவன் ..
Page 1 of 1 •
- DERAR BABUதளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
ஷ்வான், தென் ஆப்பிரிக்கா: தாத்தாவின் ஆசையை நிறைவேற்றுவதற்காக அவரது 8 வயது பேரனை, 61 வயது பாட்டிக்குக் கட்டிக் கொடுத்துள்ளனர்,
தென் ஆப்பிரிக்காவில். தென் ஆப்பிரிக்காவில் இதுதான் தறபோது சூடான பரபரப்புச் செய்தியாக வலம் வருகிறது.
தென் ஆப்பிரிக்காவின் ஷ்வான் பகுதியைச் சேர்ந்தவர் பேஷன்ஸ் மசிலேலா. 46 வயதாகும் இவருக்கு 8 வயதில் செனேல் மசிலேலா என்ற மகன் உள்ளான். மசிலேலாவின் தாத்தா சமீபத்தில் இறந்தார். சாகும் முன்பு,தனது பேரனின் கல்யாணத்தைப் பார்க்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தாராம். ஆனால் கல்யாணத்தைப் பார்க்காமலேயே கண்ணை மூடி விட்டார்
. 8 yr old south african boy weds 61 ஆனால் மசிலேலாவின் தாத்தாவின் கடைசி ஆசைப்படி தனது மகனுக்கு திருமணம் செய்து வைத்து, தாத்தாவின் ஆத்மாவை சாந்தி அடையச் செய்ய முடிவெடுத்தார் பேஷன்ஸ். இதையடுத்து திருமணப்பேச்சுக்கள் சூடு பிடித்தன.
அதேபகுதியைச் சேர்ந்த 61 வயதான ஹெலன் ஷபாங்கு என்பவர், செனேலை மணக்க முன்வந்தார். இவருக்கு திருமணமாகி 5 குழந்தைகள் உள்ளன. கணவரும் இருக்கிறார். செனேலின் தாத்தாவின் ஆத்மா சாந்தி அடைவதற்காக இந்தத் திருமணத்திற்கு உடன்பட்டார் ஹெலன்.
இதையடுத்து திருமணம் விமரிசையாக நடந்தது. கிட்டத்தட்ட 100 விருந்தினர்கள் வருகை தர, செனேல் - ஹெலன் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. பெண்ணின் விரலில் மாப்பிள்ளை மோதிரம் போட்டார். பின்னர் மணப்பெண்ணும், மணமகனும் உதடோடு உதடு பொருத்தி முத்தமும் இட்டுக் கொண்டனர்.
இந்தத் திருமணம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் வியப்பலைகளையும் கிளப்பி விட்டுள்ளது. இந்தத் திருமணத்தை சிலர் கடுமையாக கண்டித்து விமர்சித்துள்ளனர். ஆனால் திருமணம் குறித்து செனேலின் தாயார் பேஷன்ஸ் கூறுகையில், இது ஒரு சம்பிரதாயம்தான். திருமணத்தை நாங்கள் சட்டப்படி செய்யவில்லை, பதிவும் செய்யவில்லை. மேலும் செனேலும், ஹெலனும் ஒரே வீட்டில் வசிக்கவும் மாட்டார்கள் என்றார்.
இக்கருத்தை ஹெலனும் ஆமோதித்தார். அவர் கூறுகையில், முன்னோர்களின் ஆத்மா சாந்தி அடைந்தால்தான் குடும்பம் செழிக்கும். அந்த அடிப்படையில்தான் இந்தத் திருமணம் நடந்தது. இல்லாவிட்டால் செனேல் குடும்பத்துக்கு கெட்டது நடந்திருக்கும் என்றார்.
தனக்கு நடந்த திருமணம் குறித்து செனேல் கூறுகையில், கல்யாணம் நடந்தது சந்தோஷம்தான். ஆனால் நான் வளர்ந்து வாலிபனானதும் எனது வயதுக்கேற்ற இன்னொரு பெண்ணை மணந்து கொள்வேன் என்றான்.
ஒன்இந்தியா தமிழ்
தென் ஆப்பிரிக்காவில். தென் ஆப்பிரிக்காவில் இதுதான் தறபோது சூடான பரபரப்புச் செய்தியாக வலம் வருகிறது.
தென் ஆப்பிரிக்காவின் ஷ்வான் பகுதியைச் சேர்ந்தவர் பேஷன்ஸ் மசிலேலா. 46 வயதாகும் இவருக்கு 8 வயதில் செனேல் மசிலேலா என்ற மகன் உள்ளான். மசிலேலாவின் தாத்தா சமீபத்தில் இறந்தார். சாகும் முன்பு,தனது பேரனின் கல்யாணத்தைப் பார்க்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தாராம். ஆனால் கல்யாணத்தைப் பார்க்காமலேயே கண்ணை மூடி விட்டார்
. 8 yr old south african boy weds 61 ஆனால் மசிலேலாவின் தாத்தாவின் கடைசி ஆசைப்படி தனது மகனுக்கு திருமணம் செய்து வைத்து, தாத்தாவின் ஆத்மாவை சாந்தி அடையச் செய்ய முடிவெடுத்தார் பேஷன்ஸ். இதையடுத்து திருமணப்பேச்சுக்கள் சூடு பிடித்தன.
அதேபகுதியைச் சேர்ந்த 61 வயதான ஹெலன் ஷபாங்கு என்பவர், செனேலை மணக்க முன்வந்தார். இவருக்கு திருமணமாகி 5 குழந்தைகள் உள்ளன. கணவரும் இருக்கிறார். செனேலின் தாத்தாவின் ஆத்மா சாந்தி அடைவதற்காக இந்தத் திருமணத்திற்கு உடன்பட்டார் ஹெலன்.
இதையடுத்து திருமணம் விமரிசையாக நடந்தது. கிட்டத்தட்ட 100 விருந்தினர்கள் வருகை தர, செனேல் - ஹெலன் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. பெண்ணின் விரலில் மாப்பிள்ளை மோதிரம் போட்டார். பின்னர் மணப்பெண்ணும், மணமகனும் உதடோடு உதடு பொருத்தி முத்தமும் இட்டுக் கொண்டனர்.
இந்தத் திருமணம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் வியப்பலைகளையும் கிளப்பி விட்டுள்ளது. இந்தத் திருமணத்தை சிலர் கடுமையாக கண்டித்து விமர்சித்துள்ளனர். ஆனால் திருமணம் குறித்து செனேலின் தாயார் பேஷன்ஸ் கூறுகையில், இது ஒரு சம்பிரதாயம்தான். திருமணத்தை நாங்கள் சட்டப்படி செய்யவில்லை, பதிவும் செய்யவில்லை. மேலும் செனேலும், ஹெலனும் ஒரே வீட்டில் வசிக்கவும் மாட்டார்கள் என்றார்.
இக்கருத்தை ஹெலனும் ஆமோதித்தார். அவர் கூறுகையில், முன்னோர்களின் ஆத்மா சாந்தி அடைந்தால்தான் குடும்பம் செழிக்கும். அந்த அடிப்படையில்தான் இந்தத் திருமணம் நடந்தது. இல்லாவிட்டால் செனேல் குடும்பத்துக்கு கெட்டது நடந்திருக்கும் என்றார்.
தனக்கு நடந்த திருமணம் குறித்து செனேல் கூறுகையில், கல்யாணம் நடந்தது சந்தோஷம்தான். ஆனால் நான் வளர்ந்து வாலிபனானதும் எனது வயதுக்கேற்ற இன்னொரு பெண்ணை மணந்து கொள்வேன் என்றான்.
ஒன்இந்தியா தமிழ்
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
எங்கயோ போகுது உலகம்..!
:அடபாவி: :அடபாவி:
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- கார்த்திபண்பாளர்
- பதிவுகள் : 237
இணைந்தது : 27/12/2012
:அடபாவி:
- செம்மொழியான் பாண்டியன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013
அடக்கடவுளே !!!!!! :அடபாவி:
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- chinnavanதளபதி
- பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012
ராஜா wrote:சரி சரி விடுங்க , அவன் நேரம் 8 வயசிலேயே கல்யாணம் பண்ணிட்டான். நம்மளை மாதிரியா ...........சிவா wrote:
அன்புடன்
சின்னவன்
Similar topics
» மயக்கம் அடைந்த பாட்டியை தானே கார் ஓட்டிச் சென்று காப்பாற்றிய 11 வயது சிறுவன்
» பேரக்குழந்தைகள் முன்னிலையில் 81 வயது தாத்தா திருமணம்: 61 வயது பாட்டியை மணந்தார்
» சுற்றுலா ஆசையை நிறைவேற்ற கால் ஊனமுற்ற தாயுடன் 3500 கி.மீட்டர் நடந்த மகன்
» 75 வயது பாட்டியை மணந்தார் 85 வயது தாத்தா
» 10 வயது மூத்த பெண்ணுடன் திருமணம்: 15 வயது சிறுவன் தற்கொலை!
» பேரக்குழந்தைகள் முன்னிலையில் 81 வயது தாத்தா திருமணம்: 61 வயது பாட்டியை மணந்தார்
» சுற்றுலா ஆசையை நிறைவேற்ற கால் ஊனமுற்ற தாயுடன் 3500 கி.மீட்டர் நடந்த மகன்
» 75 வயது பாட்டியை மணந்தார் 85 வயது தாத்தா
» 10 வயது மூத்த பெண்ணுடன் திருமணம்: 15 வயது சிறுவன் தற்கொலை!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|