புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:11 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
by Guna.D Yesterday at 11:11 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
ayyamperumal |
| |||
mohamed nizamudeen |
| |||
Anitha Anbarasan |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
manikavi |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
JGNANASEHAR |
| |||
Anitha Anbarasan |
| |||
Srinivasan23 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
எனது மகளுக்கே டில்லியில்பாதுகாப்பு இல்லை; நான் அதிகாரம் இல்லாத முதல்வர்:ஷீலா வருத்தம்
Page 1 of 1 •
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
http://img.dinamalar.com/data/large/Tamil_News_large_663360.jpg
புதுடில்லி : டில்லியில் வசிப்பதில் தனது மகளும் பாதுகாப்பற்ற சூழ்நிலையை உணர்வதாகவும், சட்ட ஒழுங்கை பொறுத்த வரை நான்அதிகாரம் இல்லாத முதல்வராகவே இருந்து வருவதாகவும் டில்லி முதல்வர் ஷீலா தீட்ஷித் வருத்தம் தெரிவித்துள்ளார். சர்வதேசமகளிர் தினத்தை முன்னிட்டு தனியார் டிவி ஒன்றிற்கு தான் அளித்த பேட்டியில் ஷீலா இவ்வாறு கூறிய உள்ளார்.
-
ஷீலா தீட்ஷித் பேட்டி :
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்த புள்ளி விபரம் மிகவும் அதிர்ச்சி அடைய வைக்கிறது;ஆனால் அது நிதர்சனமான உண்மை; நாம் அதனை உறுதியுடன் தைரியத்துடனும் எதிர்கொள்ள வேண்டும்; இதுபோன்ற பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாடு முழுவதும் நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கிறது; இதில் ஒப்பிடுவதற்கோ போட்டி போடுவதற்கோ எதுவும் இல்லை; பெண்கள் பாதுகாப்பில் கவனம் கொள்வதுடன் சமுதாயத்தில்என்ன நடைபெறுகிறது என்பதையும் கவனிக்க வேண்டும்; அதனால் இதுபோன்றகுற்றங்கள் நடைபெறுகிறது என்பதை எல்லோரும் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்;இதற்கு தீர்வு காணும் பொறுப்பு ஊடகங்கள், சமூகம், அரசு என அனைவருக்கும் உள்ளது; டில்லியில் பாதுகாப்பு இல்லாததை எனது மகளும் உணர்கிறாள்; இது போன்ற குற்றங்களைத் தடுக்க எல்லா வகையிலும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்; சட்ட ஒழுங்கை என்னால் விட்டுதர முடியாது; போலீஸ் பாதுகாப்பை அதிகரிக்க கோரி நான் எழுதி கடிதம் குறித்து பிரதமர் மன்மோகன் சிங் எந்த பதிலும் அளிக்கவில்லை; போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது; ஆனால் அது மந்திரம் போடுவது போன்ற எளிதான செயல் அல்ல; அரசும் போலீசும் என்ன நடவடிக்கை எடுத்தாலும் மக்களின் மனநிலை மாற வேண்டும் அப்போது தான் பெண்கள் சுதந்திரமாக வாழ முடியும்; இது போன்ற குற்றங்களை தடுக்க முடியும்; இது தொடர்பாக நான் உள்துறை அமைச்சர், தலைமை நீதிபதி, வர்மா குழுவினர் அனைவரையும் சந்தித்து கோரிக்கை விடுத்தேன்; ஆனால் யாரும் எவ்வித நடவடிக்கையும் எடுக்க முயற்சி செய்யவில்லை; டில்லி போலீஸ் துறை எனது கட்டுப்பாட்டில் இல்லை; அதனால் என்னால் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை; ஆனால் போக்குவரத்து துறை எனது கட்டுப்பாட்டில் இருப்பதால் அவசர அழைப்பு வசதியை ஏற்படுத்தி உள்ளேன்; நான் அதிகாரம் இல்லாத முதல்வராகவே இருக்கிறேன்; எனது கட்டுப்பாட்டிற்கு உட்பட்டு சட்ட ஒழுங்கை பலப்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் நான் செய்து வருகிறேன். இவ்வாறுஷீலா தீட்ஷித் தெரிவித்துள்ளார்.
-
தினமலர்
புதுடில்லி : டில்லியில் வசிப்பதில் தனது மகளும் பாதுகாப்பற்ற சூழ்நிலையை உணர்வதாகவும், சட்ட ஒழுங்கை பொறுத்த வரை நான்அதிகாரம் இல்லாத முதல்வராகவே இருந்து வருவதாகவும் டில்லி முதல்வர் ஷீலா தீட்ஷித் வருத்தம் தெரிவித்துள்ளார். சர்வதேசமகளிர் தினத்தை முன்னிட்டு தனியார் டிவி ஒன்றிற்கு தான் அளித்த பேட்டியில் ஷீலா இவ்வாறு கூறிய உள்ளார்.
-
ஷீலா தீட்ஷித் பேட்டி :
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்த புள்ளி விபரம் மிகவும் அதிர்ச்சி அடைய வைக்கிறது;ஆனால் அது நிதர்சனமான உண்மை; நாம் அதனை உறுதியுடன் தைரியத்துடனும் எதிர்கொள்ள வேண்டும்; இதுபோன்ற பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாடு முழுவதும் நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கிறது; இதில் ஒப்பிடுவதற்கோ போட்டி போடுவதற்கோ எதுவும் இல்லை; பெண்கள் பாதுகாப்பில் கவனம் கொள்வதுடன் சமுதாயத்தில்என்ன நடைபெறுகிறது என்பதையும் கவனிக்க வேண்டும்; அதனால் இதுபோன்றகுற்றங்கள் நடைபெறுகிறது என்பதை எல்லோரும் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்;இதற்கு தீர்வு காணும் பொறுப்பு ஊடகங்கள், சமூகம், அரசு என அனைவருக்கும் உள்ளது; டில்லியில் பாதுகாப்பு இல்லாததை எனது மகளும் உணர்கிறாள்; இது போன்ற குற்றங்களைத் தடுக்க எல்லா வகையிலும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்; சட்ட ஒழுங்கை என்னால் விட்டுதர முடியாது; போலீஸ் பாதுகாப்பை அதிகரிக்க கோரி நான் எழுதி கடிதம் குறித்து பிரதமர் மன்மோகன் சிங் எந்த பதிலும் அளிக்கவில்லை; போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது; ஆனால் அது மந்திரம் போடுவது போன்ற எளிதான செயல் அல்ல; அரசும் போலீசும் என்ன நடவடிக்கை எடுத்தாலும் மக்களின் மனநிலை மாற வேண்டும் அப்போது தான் பெண்கள் சுதந்திரமாக வாழ முடியும்; இது போன்ற குற்றங்களை தடுக்க முடியும்; இது தொடர்பாக நான் உள்துறை அமைச்சர், தலைமை நீதிபதி, வர்மா குழுவினர் அனைவரையும் சந்தித்து கோரிக்கை விடுத்தேன்; ஆனால் யாரும் எவ்வித நடவடிக்கையும் எடுக்க முயற்சி செய்யவில்லை; டில்லி போலீஸ் துறை எனது கட்டுப்பாட்டில் இல்லை; அதனால் என்னால் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை; ஆனால் போக்குவரத்து துறை எனது கட்டுப்பாட்டில் இருப்பதால் அவசர அழைப்பு வசதியை ஏற்படுத்தி உள்ளேன்; நான் அதிகாரம் இல்லாத முதல்வராகவே இருக்கிறேன்; எனது கட்டுப்பாட்டிற்கு உட்பட்டு சட்ட ஒழுங்கை பலப்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் நான் செய்து வருகிறேன். இவ்வாறுஷீலா தீட்ஷித் தெரிவித்துள்ளார்.
-
தினமலர்
- செம்மொழியான் பாண்டியன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013
அதிகாரத்தை கையில் வைத்துகொண்டு இப்படிச் சொல்ல வெட்கமாயில்லை ?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
முதல்வராக இருந்து கொண்டு இப்படி பேட்டி கொடுக்க எப்படி முடிந்தது?
எதிர்க்கட்சி காரன் பார்த்த என்ன நினைப்பான்.!
எதிர்க்கட்சி காரன் பார்த்த என்ன நினைப்பான்.!
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
- Sponsored content
Similar topics
» நாணயத்தை வெளியிட மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை-ப.சிதம்பரம்
» முதல்வர் அலுவலக சிறப்புப் பணி அலுவலராக சாந்தா ஷீலா நாயர் நியமனம்
» இலங்கையில் எனது கட்சியே அரசாட்சி புரிகிறது அங்கு எனது உயிருக்கே உத்தரவாதம் இல்லை
» நான் பெண்ணியவாதி இல்லை நான் எல்லோருக்காகவும் இருக்கிறேன் அதிபர் டிரம்பின் சுவராஸ்ய பதில்கள்
» கலைத்துறையில் இந்தக் கருணாநிதி குடும்பம் இருக்கக் கூடாதா? - முதல்வர் வருத்தம்
» முதல்வர் அலுவலக சிறப்புப் பணி அலுவலராக சாந்தா ஷீலா நாயர் நியமனம்
» இலங்கையில் எனது கட்சியே அரசாட்சி புரிகிறது அங்கு எனது உயிருக்கே உத்தரவாதம் இல்லை
» நான் பெண்ணியவாதி இல்லை நான் எல்லோருக்காகவும் இருக்கிறேன் அதிபர் டிரம்பின் சுவராஸ்ய பதில்கள்
» கலைத்துறையில் இந்தக் கருணாநிதி குடும்பம் இருக்கக் கூடாதா? - முதல்வர் வருத்தம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|