புதிய பதிவுகள்
» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Today at 6:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:47 pm
» ஈத் வாழ்த்துகள்.
by T.N.Balasubramanian Today at 4:45 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Today at 2:28 pm
» அன்று வாழ்ந்தது வாழ்க்கை, இன்று ஏதோ வாழும் வாழ்க்கை.
by Dr.S.Soundarapandian Today at 2:26 pm
» அறியாமையில் இருப்பவனின் வாழ்க்கை…
by Dr.S.Soundarapandian Today at 2:23 pm
» திருமணத்திற்குப் பிறகு ‘பேச்சு இலர்’ ஆயிட்டான்!
by Dr.S.Soundarapandian Today at 2:21 pm
» இணைய கலாட்டா
by Dr.S.Soundarapandian Today at 2:13 pm
» மிருகத்தனம் என்பது யாதெனில்...!' - கோவை சின்னத்தம்பியும் சில கேள்விகளும்
by Dr.S.Soundarapandian Today at 2:12 pm
» ஞாயிறு அதிகாலை என்பது யாதெனில்…
by Dr.S.Soundarapandian Today at 2:09 pm
» இந்திரா காந்தி நினைவு தினம்: சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் மரியாதை
by Dr.S.Soundarapandian Today at 2:06 pm
» இன்று மகாத்மா காந்தி நினைவு தினம்: தியாகிகள் தினம்!
by Dr.S.Soundarapandian Today at 2:06 pm
» கொடிகாத்த குமரன் நினைவு தினம் இன்று
by Dr.S.Soundarapandian Today at 2:05 pm
» வாஞ்சிநாதன் நினைவு தினம் இன்று
by Dr.S.Soundarapandian Today at 2:04 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:46 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:35 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:46 am
» சிக்கல்கள் என்பவை…
by ayyasamy ram Today at 11:44 am
» பெண்களுக்கான அழகுக் குறிப்பு
by ayyasamy ram Today at 11:42 am
» படித்ததில் பிடித்த வரிகள்
by ayyasamy ram Today at 11:41 am
» பெண்களை வெற்றி அடையச் செய்யும் குணங்கள்
by ayyasamy ram Today at 11:39 am
» கவினுக்கு ஜோடி நயன்தாரா…
by ayyasamy ram Today at 11:38 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:38 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 11:37 am
» உமையவள் திருவருள்…
by ayyasamy ram Today at 11:35 am
» சிரிச்சிட்டு போங்க...
by ayyasamy ram Today at 11:34 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:30 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:45 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 10:37 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:31 am
» Search Girls in your town for night
by cordiac Today at 6:11 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am
» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm
» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm
» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm
» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm
» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm
by T.N.Balasubramanian Today at 6:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:47 pm
» ஈத் வாழ்த்துகள்.
by T.N.Balasubramanian Today at 4:45 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Today at 2:28 pm
» அன்று வாழ்ந்தது வாழ்க்கை, இன்று ஏதோ வாழும் வாழ்க்கை.
by Dr.S.Soundarapandian Today at 2:26 pm
» அறியாமையில் இருப்பவனின் வாழ்க்கை…
by Dr.S.Soundarapandian Today at 2:23 pm
» திருமணத்திற்குப் பிறகு ‘பேச்சு இலர்’ ஆயிட்டான்!
by Dr.S.Soundarapandian Today at 2:21 pm
» இணைய கலாட்டா
by Dr.S.Soundarapandian Today at 2:13 pm
» மிருகத்தனம் என்பது யாதெனில்...!' - கோவை சின்னத்தம்பியும் சில கேள்விகளும்
by Dr.S.Soundarapandian Today at 2:12 pm
» ஞாயிறு அதிகாலை என்பது யாதெனில்…
by Dr.S.Soundarapandian Today at 2:09 pm
» இந்திரா காந்தி நினைவு தினம்: சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் மரியாதை
by Dr.S.Soundarapandian Today at 2:06 pm
» இன்று மகாத்மா காந்தி நினைவு தினம்: தியாகிகள் தினம்!
by Dr.S.Soundarapandian Today at 2:06 pm
» கொடிகாத்த குமரன் நினைவு தினம் இன்று
by Dr.S.Soundarapandian Today at 2:05 pm
» வாஞ்சிநாதன் நினைவு தினம் இன்று
by Dr.S.Soundarapandian Today at 2:04 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:46 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:35 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:46 am
» சிக்கல்கள் என்பவை…
by ayyasamy ram Today at 11:44 am
» பெண்களுக்கான அழகுக் குறிப்பு
by ayyasamy ram Today at 11:42 am
» படித்ததில் பிடித்த வரிகள்
by ayyasamy ram Today at 11:41 am
» பெண்களை வெற்றி அடையச் செய்யும் குணங்கள்
by ayyasamy ram Today at 11:39 am
» கவினுக்கு ஜோடி நயன்தாரா…
by ayyasamy ram Today at 11:38 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:38 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 11:37 am
» உமையவள் திருவருள்…
by ayyasamy ram Today at 11:35 am
» சிரிச்சிட்டு போங்க...
by ayyasamy ram Today at 11:34 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:30 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:45 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 10:37 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:31 am
» Search Girls in your town for night
by cordiac Today at 6:11 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am
» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm
» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm
» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm
» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm
» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
cordiac |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
| |||
cordiac |
| |||
JGNANASEHAR |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
எனது மகளுக்கே டில்லியில்பாதுகாப்பு இல்லை; நான் அதிகாரம் இல்லாத முதல்வர்:ஷீலா வருத்தம்
Page 1 of 1 •
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
http://img.dinamalar.com/data/large/Tamil_News_large_663360.jpg
புதுடில்லி : டில்லியில் வசிப்பதில் தனது மகளும் பாதுகாப்பற்ற சூழ்நிலையை உணர்வதாகவும், சட்ட ஒழுங்கை பொறுத்த வரை நான்அதிகாரம் இல்லாத முதல்வராகவே இருந்து வருவதாகவும் டில்லி முதல்வர் ஷீலா தீட்ஷித் வருத்தம் தெரிவித்துள்ளார். சர்வதேசமகளிர் தினத்தை முன்னிட்டு தனியார் டிவி ஒன்றிற்கு தான் அளித்த பேட்டியில் ஷீலா இவ்வாறு கூறிய உள்ளார்.
-
ஷீலா தீட்ஷித் பேட்டி :
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்த புள்ளி விபரம் மிகவும் அதிர்ச்சி அடைய வைக்கிறது;ஆனால் அது நிதர்சனமான உண்மை; நாம் அதனை உறுதியுடன் தைரியத்துடனும் எதிர்கொள்ள வேண்டும்; இதுபோன்ற பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாடு முழுவதும் நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கிறது; இதில் ஒப்பிடுவதற்கோ போட்டி போடுவதற்கோ எதுவும் இல்லை; பெண்கள் பாதுகாப்பில் கவனம் கொள்வதுடன் சமுதாயத்தில்என்ன நடைபெறுகிறது என்பதையும் கவனிக்க வேண்டும்; அதனால் இதுபோன்றகுற்றங்கள் நடைபெறுகிறது என்பதை எல்லோரும் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்;இதற்கு தீர்வு காணும் பொறுப்பு ஊடகங்கள், சமூகம், அரசு என அனைவருக்கும் உள்ளது; டில்லியில் பாதுகாப்பு இல்லாததை எனது மகளும் உணர்கிறாள்; இது போன்ற குற்றங்களைத் தடுக்க எல்லா வகையிலும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்; சட்ட ஒழுங்கை என்னால் விட்டுதர முடியாது; போலீஸ் பாதுகாப்பை அதிகரிக்க கோரி நான் எழுதி கடிதம் குறித்து பிரதமர் மன்மோகன் சிங் எந்த பதிலும் அளிக்கவில்லை; போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது; ஆனால் அது மந்திரம் போடுவது போன்ற எளிதான செயல் அல்ல; அரசும் போலீசும் என்ன நடவடிக்கை எடுத்தாலும் மக்களின் மனநிலை மாற வேண்டும் அப்போது தான் பெண்கள் சுதந்திரமாக வாழ முடியும்; இது போன்ற குற்றங்களை தடுக்க முடியும்; இது தொடர்பாக நான் உள்துறை அமைச்சர், தலைமை நீதிபதி, வர்மா குழுவினர் அனைவரையும் சந்தித்து கோரிக்கை விடுத்தேன்; ஆனால் யாரும் எவ்வித நடவடிக்கையும் எடுக்க முயற்சி செய்யவில்லை; டில்லி போலீஸ் துறை எனது கட்டுப்பாட்டில் இல்லை; அதனால் என்னால் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை; ஆனால் போக்குவரத்து துறை எனது கட்டுப்பாட்டில் இருப்பதால் அவசர அழைப்பு வசதியை ஏற்படுத்தி உள்ளேன்; நான் அதிகாரம் இல்லாத முதல்வராகவே இருக்கிறேன்; எனது கட்டுப்பாட்டிற்கு உட்பட்டு சட்ட ஒழுங்கை பலப்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் நான் செய்து வருகிறேன். இவ்வாறுஷீலா தீட்ஷித் தெரிவித்துள்ளார்.
-
தினமலர்
புதுடில்லி : டில்லியில் வசிப்பதில் தனது மகளும் பாதுகாப்பற்ற சூழ்நிலையை உணர்வதாகவும், சட்ட ஒழுங்கை பொறுத்த வரை நான்அதிகாரம் இல்லாத முதல்வராகவே இருந்து வருவதாகவும் டில்லி முதல்வர் ஷீலா தீட்ஷித் வருத்தம் தெரிவித்துள்ளார். சர்வதேசமகளிர் தினத்தை முன்னிட்டு தனியார் டிவி ஒன்றிற்கு தான் அளித்த பேட்டியில் ஷீலா இவ்வாறு கூறிய உள்ளார்.
-
ஷீலா தீட்ஷித் பேட்டி :
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்த புள்ளி விபரம் மிகவும் அதிர்ச்சி அடைய வைக்கிறது;ஆனால் அது நிதர்சனமான உண்மை; நாம் அதனை உறுதியுடன் தைரியத்துடனும் எதிர்கொள்ள வேண்டும்; இதுபோன்ற பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாடு முழுவதும் நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கிறது; இதில் ஒப்பிடுவதற்கோ போட்டி போடுவதற்கோ எதுவும் இல்லை; பெண்கள் பாதுகாப்பில் கவனம் கொள்வதுடன் சமுதாயத்தில்என்ன நடைபெறுகிறது என்பதையும் கவனிக்க வேண்டும்; அதனால் இதுபோன்றகுற்றங்கள் நடைபெறுகிறது என்பதை எல்லோரும் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்;இதற்கு தீர்வு காணும் பொறுப்பு ஊடகங்கள், சமூகம், அரசு என அனைவருக்கும் உள்ளது; டில்லியில் பாதுகாப்பு இல்லாததை எனது மகளும் உணர்கிறாள்; இது போன்ற குற்றங்களைத் தடுக்க எல்லா வகையிலும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்; சட்ட ஒழுங்கை என்னால் விட்டுதர முடியாது; போலீஸ் பாதுகாப்பை அதிகரிக்க கோரி நான் எழுதி கடிதம் குறித்து பிரதமர் மன்மோகன் சிங் எந்த பதிலும் அளிக்கவில்லை; போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது; ஆனால் அது மந்திரம் போடுவது போன்ற எளிதான செயல் அல்ல; அரசும் போலீசும் என்ன நடவடிக்கை எடுத்தாலும் மக்களின் மனநிலை மாற வேண்டும் அப்போது தான் பெண்கள் சுதந்திரமாக வாழ முடியும்; இது போன்ற குற்றங்களை தடுக்க முடியும்; இது தொடர்பாக நான் உள்துறை அமைச்சர், தலைமை நீதிபதி, வர்மா குழுவினர் அனைவரையும் சந்தித்து கோரிக்கை விடுத்தேன்; ஆனால் யாரும் எவ்வித நடவடிக்கையும் எடுக்க முயற்சி செய்யவில்லை; டில்லி போலீஸ் துறை எனது கட்டுப்பாட்டில் இல்லை; அதனால் என்னால் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை; ஆனால் போக்குவரத்து துறை எனது கட்டுப்பாட்டில் இருப்பதால் அவசர அழைப்பு வசதியை ஏற்படுத்தி உள்ளேன்; நான் அதிகாரம் இல்லாத முதல்வராகவே இருக்கிறேன்; எனது கட்டுப்பாட்டிற்கு உட்பட்டு சட்ட ஒழுங்கை பலப்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் நான் செய்து வருகிறேன். இவ்வாறுஷீலா தீட்ஷித் தெரிவித்துள்ளார்.
-
தினமலர்
- செம்மொழியான் பாண்டியன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013
அதிகாரத்தை கையில் வைத்துகொண்டு இப்படிச் சொல்ல வெட்கமாயில்லை ?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
முதல்வராக இருந்து கொண்டு இப்படி பேட்டி கொடுக்க எப்படி முடிந்தது?
எதிர்க்கட்சி காரன் பார்த்த என்ன நினைப்பான்.!
எதிர்க்கட்சி காரன் பார்த்த என்ன நினைப்பான்.!
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
- Sponsored content
Similar topics
» நாணயத்தை வெளியிட மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை-ப.சிதம்பரம்
» முதல்வர் அலுவலக சிறப்புப் பணி அலுவலராக சாந்தா ஷீலா நாயர் நியமனம்
» இலங்கையில் எனது கட்சியே அரசாட்சி புரிகிறது அங்கு எனது உயிருக்கே உத்தரவாதம் இல்லை
» நான் பெண்ணியவாதி இல்லை நான் எல்லோருக்காகவும் இருக்கிறேன் அதிபர் டிரம்பின் சுவராஸ்ய பதில்கள்
» கலைத்துறையில் இந்தக் கருணாநிதி குடும்பம் இருக்கக் கூடாதா? - முதல்வர் வருத்தம்
» முதல்வர் அலுவலக சிறப்புப் பணி அலுவலராக சாந்தா ஷீலா நாயர் நியமனம்
» இலங்கையில் எனது கட்சியே அரசாட்சி புரிகிறது அங்கு எனது உயிருக்கே உத்தரவாதம் இல்லை
» நான் பெண்ணியவாதி இல்லை நான் எல்லோருக்காகவும் இருக்கிறேன் அதிபர் டிரம்பின் சுவராஸ்ய பதில்கள்
» கலைத்துறையில் இந்தக் கருணாநிதி குடும்பம் இருக்கக் கூடாதா? - முதல்வர் வருத்தம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|