புதிய பதிவுகள்
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by சிவா Today at 9:10 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:35 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:24 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Today at 5:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:37 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
by சிவா Today at 9:10 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:35 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:24 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Today at 5:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:37 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
சிவா |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
இலங்கை விவகாரத்தில் மத்திய அரசு கை விரிப்பு
Page 1 of 1 •
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
புதுடில்லி: "இலங்கைக்கு எதிராக, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கமிஷனில், அமெரிக்கா கொண்டு வர உள்ள தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும்' என்ற, தி.மு.க.,வின் கோரிக்கையை ஏற்க, மத்திய அரசு மறுத்து விட்டது. தீர்மானம் தொடர்பாக, உறுதியான நிலையை அறிவிக்காமல், கைவிரித்து விட்டது. இதனால், ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இடம் பெற்றுள்ள, தி.மு.க., - எம்.பி.,க்களும், எதிர்க்கட்சி எம்.பி.,க்களும் நேற்று லோக்சபாவிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
கண்டனம்: கடந்த, 2009ல் இலங்கையில் நடந்த இறுதிக் கட்ட போரின் போது, ஏராளமான அப்பாவி தமிழர்கள், இலங்கை ராணுவத்தினரால் கொல்லப்பட்டனர். போர் நெறிமுறைகளை மீறிய, இலங்கை ராணுவத்தின் இந்த அத்துமீறல்களுக்கு, உலக நாடுகள் பல கண்டனம் தெரிவித்தன. அதனால், போர்க் குற்றங்களில் ஈடுபட்ட, இலங்கைக்கு எதிராக, சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ஜெனிவாவில், தற்போது நடைபெற்று வரும், ஐ.நா., மனித உரிமைகள் கமிஷன் கூட்டத்தில், அமெரிக்கா தீர்மானம் தாக்கல் செய்ய உள்ளது. இந்தத் தீர்மானத்தை ஆதரிக்க, உலக நாடுகள் பல முன்வந்துள்ளன. அதனால், இந்திய அரசும் ஆதரிக்க வேண்டும் என, அ.தி.மு.க.,வும், மத்திய கூட்டணி அரசில் இடம் பெற்றுள்ள, தி.மு.க.,வும் கோரி வருகின்றன. ஆனால், மத்திய அரசோ, இந்த விவகாரத்தில், எந்த முடிவும் எடுக்கவில்லை. நேற்று முன்தினம், இந்த விவகாரம் தொடர்பாக, பார்லிமென்டில் பேசிய, பிரதமர் மன்மோகன் சிங், "இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிப்பது குறித்து, உரிய நேரத்தில் முடிவு எடுக்கப்படும்' என்றார். இந்நிலையில், இலங்கை பிரச்னை தொடர்பாக, நேற்று லோக்சபாவில் விவாதம் நடைபெற்றது. விவாதத்தை துவக்கி வைத்து, தி.மு.க., - எம்.பி., - டி.ஆர்.பாலு பேசியதாவது: இலங்கைக்கு எதிராக, ஐ.நா., மனித உரிமைகள் கமிஷனில், அமெரிக்கா தாக்கல் செய்யும் தீர்மானத்தை, மத்திய அரசு ஆதரிக்க வேண்டும். போர்க்குற்றங்களுக்கு இலங்கையை பொறுப்பேற்கச் செய்ய, அந்த
தீர்மானம் நிறைவேற்றப்படுவதை, மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும். போர்க்குற்றம் இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள், சர்வதேச கோர்ட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டால், அது போர்க்குற்றங்களால், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் அளிப்பதாக அமையும். இந்த விஷயத்தில், மத்திய அரசு தெளிவான அணுகுமுறையை பின்பற்ற வேண்டும். தீர்மானம் தொடர்பாக, தெளிவான நிலையை, மத்திய அரசு தெரிவிக்க வேண்டும். போஸ்னியா, சிரியா உட்பட, சில நாடுகளில், போர்க் குற்றங்களை நிகழ்த்தியவர்கள், சர்வதேச கோர்ட்டால், குற்றவாளி என, அறிவிக்கப்பட்டு, தண்டிக்கப்பட்டனர். அதேபோல், இலங்கையில், போர்க் குற்றங்களை நிகழ்த்தியவர்களும் தண்டிக்கப்பட வேண்டும். இவ்வாறு டி.ஆர்.பாலு பேசினார்.
சமாஜ்வாதி தலைவர் முலாயம் சிங் யாதவ் பேசுகையில், ""இலங்கை தமிழர் விவகாரத்தில், நமது வெளிநாட்டு கொள்கை என்ன என்பதை, மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும். இலங்கை தமிழர்களுக்கு உதவ, மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் பற்றி, பிரதமரும், வெளியுறவு அமைச்சரும் விவரிக்க வேண்டும்,'' என்றார்.
மம்தாவின் திரிணமுல் காங்கிரஸ் எம்.பி., சவுகதா ராய் பேசுகையில், ""இலங்கை தமிழர் பிரச்னையில், காங்கிரசுடன், தி.மு.க.,வுக்கு கருத்து வேறுபாடு இருந்தால், உடனடியாக, மத்திய அரசிலிருந்து, தி.மு.க., வெளியேற வேண்டும்,'' என்றார்.பா.ஜ., - எம்.பி., யஷ்வந்த் சின்கா பேசியதாவது: இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவாக, இந்தியா ஓட்டளித்தால் மட்டும் போதாது; அந்த
தீர்மானத்தை தயார் செய்வதிலும், அதை நிறைவேற்றுவதிலும் முக்கிய பங்கு வகிக்க வேண்டும். இலங்கையில், தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இனப்படுகொலை குறித்து, பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும். குற்றம் புரிந்தவர்கள் தண்டிக்கப்படுவர் என்பதை, அரசு உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு யஷ்வந்த்சின்கா பேசினார்.
அ.தி.மு.க.,வைச் சேர்ந்த தம்பித்துரை பேசுகையில்,,"" இலங்கை ராணுவ
வீரர்களுக்கு, இந்தியாவில் எங்கும் பயிற்சி அளிக்க கூடாது,'' என்றார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தமிழக எம்.பி., அழகிரி பேசுகையில்,"" ராஜிவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தம் நிறைவேற்றப்பட வேண்டும். இலங்கையை நட்பு நாடு என கூறக் கூடாது,'' என்றார். இந்த விவாதங்களுக்கு பதில் அளித்த, வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறுகையில், ""எம்.பி.,க்களின் உணர்வுகள், கவனத்தில் கொள்ளப்படும். ஐ.நா.,வில் தாக்கலாக உள்ள, தீர்மானம் தொடர்பாக, இலங்கையுடனும், மற்ற நாடுகளுடனும், ஆலோசனை நடத்தப்படும். அதன் பின், பொருத்தமான முடிவை இந்தியா எடுக்கும்,'' என்றார். அமைச்சரின் பதிலை ஏற்க முடியாது எனக்கூறி, தி.மு.க., - அ.தி.மு.க., - எம்.பி.,க்களும், பா.ஜ., மற்றும் ஐக்கிய ஜனதா தளம் எம்.பி.,க்களும் வெளிநடப்பு செய்தனர். சமாஜ்வாதி எம்.பி.,க்கள் வெளிநடப்பு செய்ய முயன்றதை பார்த்த, பிரதமர் அலுவலக இணை அமைச்சர், நாராயணசாமி, அவர்களிடம் பேசி சமாதானம் செய்தார்.
நன்றி :தினமலர்
கண்டனம்: கடந்த, 2009ல் இலங்கையில் நடந்த இறுதிக் கட்ட போரின் போது, ஏராளமான அப்பாவி தமிழர்கள், இலங்கை ராணுவத்தினரால் கொல்லப்பட்டனர். போர் நெறிமுறைகளை மீறிய, இலங்கை ராணுவத்தின் இந்த அத்துமீறல்களுக்கு, உலக நாடுகள் பல கண்டனம் தெரிவித்தன. அதனால், போர்க் குற்றங்களில் ஈடுபட்ட, இலங்கைக்கு எதிராக, சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ஜெனிவாவில், தற்போது நடைபெற்று வரும், ஐ.நா., மனித உரிமைகள் கமிஷன் கூட்டத்தில், அமெரிக்கா தீர்மானம் தாக்கல் செய்ய உள்ளது. இந்தத் தீர்மானத்தை ஆதரிக்க, உலக நாடுகள் பல முன்வந்துள்ளன. அதனால், இந்திய அரசும் ஆதரிக்க வேண்டும் என, அ.தி.மு.க.,வும், மத்திய கூட்டணி அரசில் இடம் பெற்றுள்ள, தி.மு.க.,வும் கோரி வருகின்றன. ஆனால், மத்திய அரசோ, இந்த விவகாரத்தில், எந்த முடிவும் எடுக்கவில்லை. நேற்று முன்தினம், இந்த விவகாரம் தொடர்பாக, பார்லிமென்டில் பேசிய, பிரதமர் மன்மோகன் சிங், "இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிப்பது குறித்து, உரிய நேரத்தில் முடிவு எடுக்கப்படும்' என்றார். இந்நிலையில், இலங்கை பிரச்னை தொடர்பாக, நேற்று லோக்சபாவில் விவாதம் நடைபெற்றது. விவாதத்தை துவக்கி வைத்து, தி.மு.க., - எம்.பி., - டி.ஆர்.பாலு பேசியதாவது: இலங்கைக்கு எதிராக, ஐ.நா., மனித உரிமைகள் கமிஷனில், அமெரிக்கா தாக்கல் செய்யும் தீர்மானத்தை, மத்திய அரசு ஆதரிக்க வேண்டும். போர்க்குற்றங்களுக்கு இலங்கையை பொறுப்பேற்கச் செய்ய, அந்த
தீர்மானம் நிறைவேற்றப்படுவதை, மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும். போர்க்குற்றம் இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள், சர்வதேச கோர்ட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டால், அது போர்க்குற்றங்களால், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் அளிப்பதாக அமையும். இந்த விஷயத்தில், மத்திய அரசு தெளிவான அணுகுமுறையை பின்பற்ற வேண்டும். தீர்மானம் தொடர்பாக, தெளிவான நிலையை, மத்திய அரசு தெரிவிக்க வேண்டும். போஸ்னியா, சிரியா உட்பட, சில நாடுகளில், போர்க் குற்றங்களை நிகழ்த்தியவர்கள், சர்வதேச கோர்ட்டால், குற்றவாளி என, அறிவிக்கப்பட்டு, தண்டிக்கப்பட்டனர். அதேபோல், இலங்கையில், போர்க் குற்றங்களை நிகழ்த்தியவர்களும் தண்டிக்கப்பட வேண்டும். இவ்வாறு டி.ஆர்.பாலு பேசினார்.
சமாஜ்வாதி தலைவர் முலாயம் சிங் யாதவ் பேசுகையில், ""இலங்கை தமிழர் விவகாரத்தில், நமது வெளிநாட்டு கொள்கை என்ன என்பதை, மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும். இலங்கை தமிழர்களுக்கு உதவ, மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் பற்றி, பிரதமரும், வெளியுறவு அமைச்சரும் விவரிக்க வேண்டும்,'' என்றார்.
மம்தாவின் திரிணமுல் காங்கிரஸ் எம்.பி., சவுகதா ராய் பேசுகையில், ""இலங்கை தமிழர் பிரச்னையில், காங்கிரசுடன், தி.மு.க.,வுக்கு கருத்து வேறுபாடு இருந்தால், உடனடியாக, மத்திய அரசிலிருந்து, தி.மு.க., வெளியேற வேண்டும்,'' என்றார்.பா.ஜ., - எம்.பி., யஷ்வந்த் சின்கா பேசியதாவது: இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவாக, இந்தியா ஓட்டளித்தால் மட்டும் போதாது; அந்த
தீர்மானத்தை தயார் செய்வதிலும், அதை நிறைவேற்றுவதிலும் முக்கிய பங்கு வகிக்க வேண்டும். இலங்கையில், தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இனப்படுகொலை குறித்து, பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும். குற்றம் புரிந்தவர்கள் தண்டிக்கப்படுவர் என்பதை, அரசு உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு யஷ்வந்த்சின்கா பேசினார்.
அ.தி.மு.க.,வைச் சேர்ந்த தம்பித்துரை பேசுகையில்,,"" இலங்கை ராணுவ
வீரர்களுக்கு, இந்தியாவில் எங்கும் பயிற்சி அளிக்க கூடாது,'' என்றார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தமிழக எம்.பி., அழகிரி பேசுகையில்,"" ராஜிவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தம் நிறைவேற்றப்பட வேண்டும். இலங்கையை நட்பு நாடு என கூறக் கூடாது,'' என்றார். இந்த விவாதங்களுக்கு பதில் அளித்த, வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறுகையில், ""எம்.பி.,க்களின் உணர்வுகள், கவனத்தில் கொள்ளப்படும். ஐ.நா.,வில் தாக்கலாக உள்ள, தீர்மானம் தொடர்பாக, இலங்கையுடனும், மற்ற நாடுகளுடனும், ஆலோசனை நடத்தப்படும். அதன் பின், பொருத்தமான முடிவை இந்தியா எடுக்கும்,'' என்றார். அமைச்சரின் பதிலை ஏற்க முடியாது எனக்கூறி, தி.மு.க., - அ.தி.மு.க., - எம்.பி.,க்களும், பா.ஜ., மற்றும் ஐக்கிய ஜனதா தளம் எம்.பி.,க்களும் வெளிநடப்பு செய்தனர். சமாஜ்வாதி எம்.பி.,க்கள் வெளிநடப்பு செய்ய முயன்றதை பார்த்த, பிரதமர் அலுவலக இணை அமைச்சர், நாராயணசாமி, அவர்களிடம் பேசி சமாதானம் செய்தார்.
நன்றி :தினமலர்
Similar topics
» பக்ரீத் தேதி விவகாரத்தில் மீண்டும் பல்டி அடித்த மத்திய அரசு
» அப்பாவி தமிழர்கள் மீதான தாக்குதலை நிறுத்து! இலங்கை தூதரிடம் மத்திய அரசு கண்டிப்பு
» இந்திய அணி இலங்கை செல்வதை எதிர்த்த வழக்கு மத்திய அரசு பதிலளிக்க ஐகோர்ட் மீண்டும் உத்தரவு
» மத்திய அரசு ஊழியர்களுக்கு 23.6% ஊதிய உயர்வு: 7ஆவது ஊதியக் குழு பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் 1 கோடி அரசு ஊழியர், ஓய்வூதியர்கள் பயன் பெறுவர்
» அன்னிய நேரடி முதலீடு விவகாரத்தில் தி.மு.க. மத்திய அரசுக்கு ஆதரவு: கருணாநிதி
» அப்பாவி தமிழர்கள் மீதான தாக்குதலை நிறுத்து! இலங்கை தூதரிடம் மத்திய அரசு கண்டிப்பு
» இந்திய அணி இலங்கை செல்வதை எதிர்த்த வழக்கு மத்திய அரசு பதிலளிக்க ஐகோர்ட் மீண்டும் உத்தரவு
» மத்திய அரசு ஊழியர்களுக்கு 23.6% ஊதிய உயர்வு: 7ஆவது ஊதியக் குழு பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் 1 கோடி அரசு ஊழியர், ஓய்வூதியர்கள் பயன் பெறுவர்
» அன்னிய நேரடி முதலீடு விவகாரத்தில் தி.மு.க. மத்திய அரசுக்கு ஆதரவு: கருணாநிதி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|