புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:11 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:04 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:24 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:16 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Today at 1:55 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Today at 1:10 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Today at 1:07 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Today at 11:11 am
» சாமை பொங்கல்
by ayyasamy ram Today at 11:09 am
» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Today at 11:07 am
» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Today at 8:59 am
» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Today at 8:35 am
» உண்மை...உண்மை!
by ayyasamy ram Today at 8:28 am
» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Today at 7:18 am
» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Today at 7:14 am
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Today at 12:36 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Today at 12:34 am
» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Today at 12:31 am
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Today at 12:30 am
» கருத்துப்படம் 24/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:20 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 9:15 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:28 pm
» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:25 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» செய்திகள்- மே 24
by ayyasamy ram Yesterday at 10:27 am
» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Thu May 23, 2024 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Thu May 23, 2024 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Thu May 23, 2024 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Thu May 23, 2024 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Thu May 23, 2024 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Thu May 23, 2024 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Thu May 23, 2024 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Thu May 23, 2024 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Thu May 23, 2024 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Thu May 23, 2024 10:38 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm
by heezulia Today at 3:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:11 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:04 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:24 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:16 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Today at 1:55 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Today at 1:10 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Today at 1:07 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Today at 11:11 am
» சாமை பொங்கல்
by ayyasamy ram Today at 11:09 am
» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Today at 11:07 am
» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Today at 8:59 am
» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Today at 8:35 am
» உண்மை...உண்மை!
by ayyasamy ram Today at 8:28 am
» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Today at 7:18 am
» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Today at 7:14 am
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Today at 12:36 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Today at 12:34 am
» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Today at 12:31 am
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Today at 12:30 am
» கருத்துப்படம் 24/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:20 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 9:15 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:28 pm
» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:25 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» செய்திகள்- மே 24
by ayyasamy ram Yesterday at 10:27 am
» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Thu May 23, 2024 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Thu May 23, 2024 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Thu May 23, 2024 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Thu May 23, 2024 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Thu May 23, 2024 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Thu May 23, 2024 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Thu May 23, 2024 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Thu May 23, 2024 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Thu May 23, 2024 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Thu May 23, 2024 10:38 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
bhaarath123 | ||||
Guna.D | ||||
Shivanya | ||||
eraeravi | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Anthony raj | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இலங்கை விவகாரத்தில் மத்திய அரசு கை விரிப்பு
Page 1 of 1 •
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
புதுடில்லி: "இலங்கைக்கு எதிராக, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கமிஷனில், அமெரிக்கா கொண்டு வர உள்ள தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும்' என்ற, தி.மு.க.,வின் கோரிக்கையை ஏற்க, மத்திய அரசு மறுத்து விட்டது. தீர்மானம் தொடர்பாக, உறுதியான நிலையை அறிவிக்காமல், கைவிரித்து விட்டது. இதனால், ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இடம் பெற்றுள்ள, தி.மு.க., - எம்.பி.,க்களும், எதிர்க்கட்சி எம்.பி.,க்களும் நேற்று லோக்சபாவிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
கண்டனம்: கடந்த, 2009ல் இலங்கையில் நடந்த இறுதிக் கட்ட போரின் போது, ஏராளமான அப்பாவி தமிழர்கள், இலங்கை ராணுவத்தினரால் கொல்லப்பட்டனர். போர் நெறிமுறைகளை மீறிய, இலங்கை ராணுவத்தின் இந்த அத்துமீறல்களுக்கு, உலக நாடுகள் பல கண்டனம் தெரிவித்தன. அதனால், போர்க் குற்றங்களில் ஈடுபட்ட, இலங்கைக்கு எதிராக, சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ஜெனிவாவில், தற்போது நடைபெற்று வரும், ஐ.நா., மனித உரிமைகள் கமிஷன் கூட்டத்தில், அமெரிக்கா தீர்மானம் தாக்கல் செய்ய உள்ளது. இந்தத் தீர்மானத்தை ஆதரிக்க, உலக நாடுகள் பல முன்வந்துள்ளன. அதனால், இந்திய அரசும் ஆதரிக்க வேண்டும் என, அ.தி.மு.க.,வும், மத்திய கூட்டணி அரசில் இடம் பெற்றுள்ள, தி.மு.க.,வும் கோரி வருகின்றன. ஆனால், மத்திய அரசோ, இந்த விவகாரத்தில், எந்த முடிவும் எடுக்கவில்லை. நேற்று முன்தினம், இந்த விவகாரம் தொடர்பாக, பார்லிமென்டில் பேசிய, பிரதமர் மன்மோகன் சிங், "இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிப்பது குறித்து, உரிய நேரத்தில் முடிவு எடுக்கப்படும்' என்றார். இந்நிலையில், இலங்கை பிரச்னை தொடர்பாக, நேற்று லோக்சபாவில் விவாதம் நடைபெற்றது. விவாதத்தை துவக்கி வைத்து, தி.மு.க., - எம்.பி., - டி.ஆர்.பாலு பேசியதாவது: இலங்கைக்கு எதிராக, ஐ.நா., மனித உரிமைகள் கமிஷனில், அமெரிக்கா தாக்கல் செய்யும் தீர்மானத்தை, மத்திய அரசு ஆதரிக்க வேண்டும். போர்க்குற்றங்களுக்கு இலங்கையை பொறுப்பேற்கச் செய்ய, அந்த
தீர்மானம் நிறைவேற்றப்படுவதை, மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும். போர்க்குற்றம் இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள், சர்வதேச கோர்ட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டால், அது போர்க்குற்றங்களால், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் அளிப்பதாக அமையும். இந்த விஷயத்தில், மத்திய அரசு தெளிவான அணுகுமுறையை பின்பற்ற வேண்டும். தீர்மானம் தொடர்பாக, தெளிவான நிலையை, மத்திய அரசு தெரிவிக்க வேண்டும். போஸ்னியா, சிரியா உட்பட, சில நாடுகளில், போர்க் குற்றங்களை நிகழ்த்தியவர்கள், சர்வதேச கோர்ட்டால், குற்றவாளி என, அறிவிக்கப்பட்டு, தண்டிக்கப்பட்டனர். அதேபோல், இலங்கையில், போர்க் குற்றங்களை நிகழ்த்தியவர்களும் தண்டிக்கப்பட வேண்டும். இவ்வாறு டி.ஆர்.பாலு பேசினார்.
சமாஜ்வாதி தலைவர் முலாயம் சிங் யாதவ் பேசுகையில், ""இலங்கை தமிழர் விவகாரத்தில், நமது வெளிநாட்டு கொள்கை என்ன என்பதை, மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும். இலங்கை தமிழர்களுக்கு உதவ, மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் பற்றி, பிரதமரும், வெளியுறவு அமைச்சரும் விவரிக்க வேண்டும்,'' என்றார்.
மம்தாவின் திரிணமுல் காங்கிரஸ் எம்.பி., சவுகதா ராய் பேசுகையில், ""இலங்கை தமிழர் பிரச்னையில், காங்கிரசுடன், தி.மு.க.,வுக்கு கருத்து வேறுபாடு இருந்தால், உடனடியாக, மத்திய அரசிலிருந்து, தி.மு.க., வெளியேற வேண்டும்,'' என்றார்.பா.ஜ., - எம்.பி., யஷ்வந்த் சின்கா பேசியதாவது: இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவாக, இந்தியா ஓட்டளித்தால் மட்டும் போதாது; அந்த
தீர்மானத்தை தயார் செய்வதிலும், அதை நிறைவேற்றுவதிலும் முக்கிய பங்கு வகிக்க வேண்டும். இலங்கையில், தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இனப்படுகொலை குறித்து, பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும். குற்றம் புரிந்தவர்கள் தண்டிக்கப்படுவர் என்பதை, அரசு உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு யஷ்வந்த்சின்கா பேசினார்.
அ.தி.மு.க.,வைச் சேர்ந்த தம்பித்துரை பேசுகையில்,,"" இலங்கை ராணுவ
வீரர்களுக்கு, இந்தியாவில் எங்கும் பயிற்சி அளிக்க கூடாது,'' என்றார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தமிழக எம்.பி., அழகிரி பேசுகையில்,"" ராஜிவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தம் நிறைவேற்றப்பட வேண்டும். இலங்கையை நட்பு நாடு என கூறக் கூடாது,'' என்றார். இந்த விவாதங்களுக்கு பதில் அளித்த, வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறுகையில், ""எம்.பி.,க்களின் உணர்வுகள், கவனத்தில் கொள்ளப்படும். ஐ.நா.,வில் தாக்கலாக உள்ள, தீர்மானம் தொடர்பாக, இலங்கையுடனும், மற்ற நாடுகளுடனும், ஆலோசனை நடத்தப்படும். அதன் பின், பொருத்தமான முடிவை இந்தியா எடுக்கும்,'' என்றார். அமைச்சரின் பதிலை ஏற்க முடியாது எனக்கூறி, தி.மு.க., - அ.தி.மு.க., - எம்.பி.,க்களும், பா.ஜ., மற்றும் ஐக்கிய ஜனதா தளம் எம்.பி.,க்களும் வெளிநடப்பு செய்தனர். சமாஜ்வாதி எம்.பி.,க்கள் வெளிநடப்பு செய்ய முயன்றதை பார்த்த, பிரதமர் அலுவலக இணை அமைச்சர், நாராயணசாமி, அவர்களிடம் பேசி சமாதானம் செய்தார்.
நன்றி :தினமலர்
கண்டனம்: கடந்த, 2009ல் இலங்கையில் நடந்த இறுதிக் கட்ட போரின் போது, ஏராளமான அப்பாவி தமிழர்கள், இலங்கை ராணுவத்தினரால் கொல்லப்பட்டனர். போர் நெறிமுறைகளை மீறிய, இலங்கை ராணுவத்தின் இந்த அத்துமீறல்களுக்கு, உலக நாடுகள் பல கண்டனம் தெரிவித்தன. அதனால், போர்க் குற்றங்களில் ஈடுபட்ட, இலங்கைக்கு எதிராக, சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ஜெனிவாவில், தற்போது நடைபெற்று வரும், ஐ.நா., மனித உரிமைகள் கமிஷன் கூட்டத்தில், அமெரிக்கா தீர்மானம் தாக்கல் செய்ய உள்ளது. இந்தத் தீர்மானத்தை ஆதரிக்க, உலக நாடுகள் பல முன்வந்துள்ளன. அதனால், இந்திய அரசும் ஆதரிக்க வேண்டும் என, அ.தி.மு.க.,வும், மத்திய கூட்டணி அரசில் இடம் பெற்றுள்ள, தி.மு.க.,வும் கோரி வருகின்றன. ஆனால், மத்திய அரசோ, இந்த விவகாரத்தில், எந்த முடிவும் எடுக்கவில்லை. நேற்று முன்தினம், இந்த விவகாரம் தொடர்பாக, பார்லிமென்டில் பேசிய, பிரதமர் மன்மோகன் சிங், "இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிப்பது குறித்து, உரிய நேரத்தில் முடிவு எடுக்கப்படும்' என்றார். இந்நிலையில், இலங்கை பிரச்னை தொடர்பாக, நேற்று லோக்சபாவில் விவாதம் நடைபெற்றது. விவாதத்தை துவக்கி வைத்து, தி.மு.க., - எம்.பி., - டி.ஆர்.பாலு பேசியதாவது: இலங்கைக்கு எதிராக, ஐ.நா., மனித உரிமைகள் கமிஷனில், அமெரிக்கா தாக்கல் செய்யும் தீர்மானத்தை, மத்திய அரசு ஆதரிக்க வேண்டும். போர்க்குற்றங்களுக்கு இலங்கையை பொறுப்பேற்கச் செய்ய, அந்த
தீர்மானம் நிறைவேற்றப்படுவதை, மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும். போர்க்குற்றம் இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள், சர்வதேச கோர்ட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டால், அது போர்க்குற்றங்களால், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் அளிப்பதாக அமையும். இந்த விஷயத்தில், மத்திய அரசு தெளிவான அணுகுமுறையை பின்பற்ற வேண்டும். தீர்மானம் தொடர்பாக, தெளிவான நிலையை, மத்திய அரசு தெரிவிக்க வேண்டும். போஸ்னியா, சிரியா உட்பட, சில நாடுகளில், போர்க் குற்றங்களை நிகழ்த்தியவர்கள், சர்வதேச கோர்ட்டால், குற்றவாளி என, அறிவிக்கப்பட்டு, தண்டிக்கப்பட்டனர். அதேபோல், இலங்கையில், போர்க் குற்றங்களை நிகழ்த்தியவர்களும் தண்டிக்கப்பட வேண்டும். இவ்வாறு டி.ஆர்.பாலு பேசினார்.
சமாஜ்வாதி தலைவர் முலாயம் சிங் யாதவ் பேசுகையில், ""இலங்கை தமிழர் விவகாரத்தில், நமது வெளிநாட்டு கொள்கை என்ன என்பதை, மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும். இலங்கை தமிழர்களுக்கு உதவ, மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் பற்றி, பிரதமரும், வெளியுறவு அமைச்சரும் விவரிக்க வேண்டும்,'' என்றார்.
மம்தாவின் திரிணமுல் காங்கிரஸ் எம்.பி., சவுகதா ராய் பேசுகையில், ""இலங்கை தமிழர் பிரச்னையில், காங்கிரசுடன், தி.மு.க.,வுக்கு கருத்து வேறுபாடு இருந்தால், உடனடியாக, மத்திய அரசிலிருந்து, தி.மு.க., வெளியேற வேண்டும்,'' என்றார்.பா.ஜ., - எம்.பி., யஷ்வந்த் சின்கா பேசியதாவது: இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவாக, இந்தியா ஓட்டளித்தால் மட்டும் போதாது; அந்த
தீர்மானத்தை தயார் செய்வதிலும், அதை நிறைவேற்றுவதிலும் முக்கிய பங்கு வகிக்க வேண்டும். இலங்கையில், தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இனப்படுகொலை குறித்து, பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும். குற்றம் புரிந்தவர்கள் தண்டிக்கப்படுவர் என்பதை, அரசு உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு யஷ்வந்த்சின்கா பேசினார்.
அ.தி.மு.க.,வைச் சேர்ந்த தம்பித்துரை பேசுகையில்,,"" இலங்கை ராணுவ
வீரர்களுக்கு, இந்தியாவில் எங்கும் பயிற்சி அளிக்க கூடாது,'' என்றார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தமிழக எம்.பி., அழகிரி பேசுகையில்,"" ராஜிவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தம் நிறைவேற்றப்பட வேண்டும். இலங்கையை நட்பு நாடு என கூறக் கூடாது,'' என்றார். இந்த விவாதங்களுக்கு பதில் அளித்த, வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறுகையில், ""எம்.பி.,க்களின் உணர்வுகள், கவனத்தில் கொள்ளப்படும். ஐ.நா.,வில் தாக்கலாக உள்ள, தீர்மானம் தொடர்பாக, இலங்கையுடனும், மற்ற நாடுகளுடனும், ஆலோசனை நடத்தப்படும். அதன் பின், பொருத்தமான முடிவை இந்தியா எடுக்கும்,'' என்றார். அமைச்சரின் பதிலை ஏற்க முடியாது எனக்கூறி, தி.மு.க., - அ.தி.மு.க., - எம்.பி.,க்களும், பா.ஜ., மற்றும் ஐக்கிய ஜனதா தளம் எம்.பி.,க்களும் வெளிநடப்பு செய்தனர். சமாஜ்வாதி எம்.பி.,க்கள் வெளிநடப்பு செய்ய முயன்றதை பார்த்த, பிரதமர் அலுவலக இணை அமைச்சர், நாராயணசாமி, அவர்களிடம் பேசி சமாதானம் செய்தார்.
நன்றி :தினமலர்
Similar topics
» பக்ரீத் தேதி விவகாரத்தில் மீண்டும் பல்டி அடித்த மத்திய அரசு
» அப்பாவி தமிழர்கள் மீதான தாக்குதலை நிறுத்து! இலங்கை தூதரிடம் மத்திய அரசு கண்டிப்பு
» இந்திய அணி இலங்கை செல்வதை எதிர்த்த வழக்கு மத்திய அரசு பதிலளிக்க ஐகோர்ட் மீண்டும் உத்தரவு
» மத்திய அரசு ஊழியர்களுக்கு 23.6% ஊதிய உயர்வு: 7ஆவது ஊதியக் குழு பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் 1 கோடி அரசு ஊழியர், ஓய்வூதியர்கள் பயன் பெறுவர்
» அன்னிய நேரடி முதலீடு விவகாரத்தில் தி.மு.க. மத்திய அரசுக்கு ஆதரவு: கருணாநிதி
» அப்பாவி தமிழர்கள் மீதான தாக்குதலை நிறுத்து! இலங்கை தூதரிடம் மத்திய அரசு கண்டிப்பு
» இந்திய அணி இலங்கை செல்வதை எதிர்த்த வழக்கு மத்திய அரசு பதிலளிக்க ஐகோர்ட் மீண்டும் உத்தரவு
» மத்திய அரசு ஊழியர்களுக்கு 23.6% ஊதிய உயர்வு: 7ஆவது ஊதியக் குழு பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் 1 கோடி அரசு ஊழியர், ஓய்வூதியர்கள் பயன் பெறுவர்
» அன்னிய நேரடி முதலீடு விவகாரத்தில் தி.மு.க. மத்திய அரசுக்கு ஆதரவு: கருணாநிதி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|