புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முத்தூட் கோல்டு லோன் பைனான்ஸ் மீது மோசடி புகார்! I_vote_lcapமுத்தூட் கோல்டு லோன் பைனான்ஸ் மீது மோசடி புகார்! I_voting_barமுத்தூட் கோல்டு லோன் பைனான்ஸ் மீது மோசடி புகார்! I_vote_rcap 
6 Posts - 60%
heezulia
முத்தூட் கோல்டு லோன் பைனான்ஸ் மீது மோசடி புகார்! I_vote_lcapமுத்தூட் கோல்டு லோன் பைனான்ஸ் மீது மோசடி புகார்! I_voting_barமுத்தூட் கோல்டு லோன் பைனான்ஸ் மீது மோசடி புகார்! I_vote_rcap 
2 Posts - 20%
வேல்முருகன் காசி
முத்தூட் கோல்டு லோன் பைனான்ஸ் மீது மோசடி புகார்! I_vote_lcapமுத்தூட் கோல்டு லோன் பைனான்ஸ் மீது மோசடி புகார்! I_voting_barமுத்தூட் கோல்டு லோன் பைனான்ஸ் மீது மோசடி புகார்! I_vote_rcap 
2 Posts - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

முத்தூட் கோல்டு லோன் பைனான்ஸ் மீது மோசடி புகார்!


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Thu Mar 07, 2013 9:39 pm

தர்மபுரி : வாடிக்கையாளருக்கு அடகு வைத்த நகைக்கு பதிலாக கவரிங் நகையை கொடுத்து மோசடி செய்ததாக முத்தூட் மினி கோடு லோன் பைனான்ஸ் நிறுவனம் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
-
தர்மபுரி மாவட்டம் இண்டூர் அருகிலுள்ள பேடர அல்லி என்றஊரை சேர்ந்தவர் கோவிந்தராஜ் மகன் மோகன்.இவர் கடந்த பிப்ரவரி மாதம் 8 ஆம் தேதியன்று, முத்தூட் மினி கோல்டு லோன் பைனான்ஸ் நிறுவனத்தில் தனது 47.8 கிராம் எடையுள்ள தங்க செயினை, அடமானம் வைத்து 1 லட்சத்து எட்டாயிரம் ரூபாய் பணம் பெற்றுள்ளார்.
இந்நிலையில் பிப்ரவரி 20 ஆம் தேதியன்று, அந்த நகைக்கான அடமான தொகையையும்,வட்டியையும் செலுத்தி தனது செயினை மீட்டுள்ளார். பின்னர் அவர் தனது வீட்டிற்கு சென்று நகையை சோதித்து பார்த்தபோது அது கவரிங் நகை என்பது தெரியவந்தது.இதனால் அதிர்ச்சியடைந்த மோகன், அப்போதே, முத்தூட் நிறுவனத்திற்கு சென்று, இதுகுறித்து கேட்டுள்ளார்.
-
அதற்கு அங்கிருந்தவர்கள்,"தவறு நடந்துவிட்டது.உங்களது நகையை கூடிய விரைவில் திருப்பி தந்துவிடுகிறோம்" என்று கூறி அவரை சமாதானப்படுத்தி உள்ளனர்.
இதை நம்பி மோகன், முத்தூட் நிறுவனத்திற்கு பலமுறை தனது நகையை கேட்டு நடையாய் நடந்திருக்கிறார்.ஆனால் முதலில் நகையை மாற்றி தருவதாக சொன்னவர்கள், பிறகு"நகையை தர முடியாது...உன்னால் முடிந்ததை பார்த்துக்கொள்..!" என்று மிரட்டல் தொனியில் பேசினார்களாம்.
-
இதனையடுத்து மோகன் இன்று மாலை தர்மபுரி நகர பி-1 காவல் நிலையத்தில் முத்தூட் மினி கோல்டு நிறுவனம் மீது மோச்டி புகார் அளித்தார்.புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொடர்ந்து முத்தூட் நிறுவனம் இதுபோன்ற புகார்களில் சிக்கி வருவது குறிப்பிடத்தக்கது.
-
விகடன் செய்திகள்



நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Fri Mar 08, 2013 12:51 am

அதிக பணம் குறைந்த வட்டி என்ற கவர்ச்சியான விளம்பரத்தை நம்பி விட்டில் பூச்சிகளை போல் மக்கள் புதிதாக முளைத்த நிதி நிறுவனங்களில் தங்கள் தங்க நகைகளை அடகு வைத்து பணம் பெறுகின்றனர்.

பணத்தை நாம் பெரும் வரைக்கும் அதே போல் நகையை அவர்கள் வாங்கும் வரைக்கும் தான் அவர்கள் நல்லவர்கள் போல் இருப்பார்.

நகையை பெற்ற பிறகு அதை எப்போது ஏலத்தில் விட்டு பணம் பார்க்கலாம் என்ற எண்ணத்திற்கு ஏற்ப நடவடிகைகள் இருக்கமோ தவிர, நகையை வைத்தவர் மீட்டால் திரும்ப கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் அவர்களிடம் இருக்காது.

குறிப்பாக சில கேரளாவை மையமாக கொண்ட நிறுவனங்கள் அங்கிருந்து இங்கு வந்து தனது கிளைகளை பட்டிதொட்டி எல்லாம் கடை போட்டு நமது ஏழை மக்களின் தங்கநகைகளை அடகு என்ற பெயரில் கொள்ளையடித்து செல்கின்றனர்.

எனவே அடகு வைக்கும் போது அவர்களின் கவர்சியான விளம்பரத்தை நம்பாது ஒரு முறைக்கு பல முறை யோசனை செய்து முடிவெடுங்கள்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Fri Mar 08, 2013 1:34 pm

இவங்களுக்கு இதே வேலையா போச்சு..! என்ன கொடுமை சார் இது

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Mar 08, 2013 5:08 pm

சும்மா யாரும் ஆத்துல இறங்க மாட்டாங்க எதிர்ப்பு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக