புதிய பதிவுகள்
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலங்கை தமிழர் நிலை விவாதம்; பார்லியில் தி.மு.க., - அ.தி.மு.க., காரசார மோதல் Poll_c10இலங்கை தமிழர் நிலை விவாதம்; பார்லியில் தி.மு.க., - அ.தி.மு.க., காரசார மோதல் Poll_m10இலங்கை தமிழர் நிலை விவாதம்; பார்லியில் தி.மு.க., - அ.தி.மு.க., காரசார மோதல் Poll_c10 
16 Posts - 59%
heezulia
இலங்கை தமிழர் நிலை விவாதம்; பார்லியில் தி.மு.க., - அ.தி.மு.க., காரசார மோதல் Poll_c10இலங்கை தமிழர் நிலை விவாதம்; பார்லியில் தி.மு.க., - அ.தி.மு.க., காரசார மோதல் Poll_m10இலங்கை தமிழர் நிலை விவாதம்; பார்லியில் தி.மு.க., - அ.தி.மு.க., காரசார மோதல் Poll_c10 
11 Posts - 41%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலங்கை தமிழர் நிலை விவாதம்; பார்லியில் தி.மு.க., - அ.தி.மு.க., காரசார மோதல் Poll_c10இலங்கை தமிழர் நிலை விவாதம்; பார்லியில் தி.மு.க., - அ.தி.மு.க., காரசார மோதல் Poll_m10இலங்கை தமிழர் நிலை விவாதம்; பார்லியில் தி.மு.க., - அ.தி.மு.க., காரசார மோதல் Poll_c10 
58 Posts - 62%
heezulia
இலங்கை தமிழர் நிலை விவாதம்; பார்லியில் தி.மு.க., - அ.தி.மு.க., காரசார மோதல் Poll_c10இலங்கை தமிழர் நிலை விவாதம்; பார்லியில் தி.மு.க., - அ.தி.மு.க., காரசார மோதல் Poll_m10இலங்கை தமிழர் நிலை விவாதம்; பார்லியில் தி.மு.க., - அ.தி.மு.க., காரசார மோதல் Poll_c10 
32 Posts - 34%
mohamed nizamudeen
இலங்கை தமிழர் நிலை விவாதம்; பார்லியில் தி.மு.க., - அ.தி.மு.க., காரசார மோதல் Poll_c10இலங்கை தமிழர் நிலை விவாதம்; பார்லியில் தி.மு.க., - அ.தி.மு.க., காரசார மோதல் Poll_m10இலங்கை தமிழர் நிலை விவாதம்; பார்லியில் தி.மு.க., - அ.தி.மு.க., காரசார மோதல் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
இலங்கை தமிழர் நிலை விவாதம்; பார்லியில் தி.மு.க., - அ.தி.மு.க., காரசார மோதல் Poll_c10இலங்கை தமிழர் நிலை விவாதம்; பார்லியில் தி.மு.க., - அ.தி.மு.க., காரசார மோதல் Poll_m10இலங்கை தமிழர் நிலை விவாதம்; பார்லியில் தி.மு.க., - அ.தி.மு.க., காரசார மோதல் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலங்கை தமிழர் நிலை விவாதம்; பார்லியில் தி.மு.க., - அ.தி.மு.க., காரசார மோதல்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 07, 2013 5:27 pm



புதுடில்லி: இலங்கையில் தமிழர்கள் துன்புறுத்தல் தொடரும் பட்சத்தில் தமிழ் ஈழம் வேண்டும் என்று போராடுவோம் என இன்றறைய பார்லி., விவாதத்தின்போது தி.மு.க., தரப்பில் வலியுறுத்தப்பட்டது. தொடர்ந்து அ.தி.மு.க, தரப்பில் பேசிய தம்பித்துரை மத்திய ஆட்சியில் அங்கம் வகிக்கும் தி.மு.க., இலங்கை தமிழர்களுக்கு செய்தது என்ன என்று கேள்வி எழுப்பினார். இதற்கு தி.மு.க., எம்.பி.,க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மக்களை ஏமாற்றுவது யார் என்று குரல் எழுந்தது.

இன்றைய விவாதத்தில் தி.முக., தரப்பில் கூறப்பட்டதாவது: தி.மு.க., இலங்கை தமிழர் விவகாரத்திற்காக குரல் கொடுத்து வருகிறது. டெசோ தீர்மான நகல்களை ஐ.நா.,விடம் கொடுத்தோம். உலக தலைவர்களை சந்தித்து கொடுத்தோம். இந்திய அரசிடம் கொடுத்தோம். இதில் இந்தியா தரப்பில் எடுத்த நடவடிக்கை என்ன என்பதை வெளிப்படையாக அரசு தெரிவிக்க வேண்டும்.

இலங்கையில் எங்களின் சகோதரிகள், சகோதரர்கள், குழந்தைகள் என மொத்தம் 40 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். பல பெண்கள் விதவையாக்கப்பட்டனர். ஆயிரக்கணக்கான பெண்கள், குழந்தைகள் இலங்கை ராணுவத்தினரால் செக்ஸ் கொடுமைக்குள்ளாக்கப்பட்டனர். மனித உரிமை கமிஷன் இதனை ஒத்துக்கொண்டுள்ளது. ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேர் வீடுகள் இழந்தனர். நூற்றுக்கணக்கான கோயில்கள் இடிக்கப்பட்டன. தமிழர்களின் பாரம்பரிய அடையாளங்கள் அழிக்கப்பட்டுள்ளன. போர் முடிந்த பின்னர் இன்னும் இந்த கொடுமைகள் தொடர்கிறது. பிரபாகரினின் மகன் பாலச்சந்திரன் 12 வயது பாலகன் கொடூரமாக கொல்லப்பட்டுள்ள காட்சிகள் வெளி வந்துள்ளன. இவன் துப்பாக்கியால் சுடப்படுவதற்கு முன்னர் பிஸ்கட் கொடுக்கப்பட்டு சில துளிகளில் கொல்லப்பட்டார். இது போன்ற கொடிய செயல் புரிந்தவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு இந்தியா கொடுக்கிறது. இது என்ன நியாயம் ? மனித உரிமை மீறலில் ஈடுபட்டோர் தண்டிக்கப்பட வேண்டும். சர்வதேச கோர்ட் முன்பு நிறுத்தப்பட்டு நியாயம் வழங்க வேண்டும். இதற்கு இந்திய அரசு துணை நிற்க வேண்டும். இவ்வாறு தி.மு.க., வலியுறு்ததியது.

தமிழருக்கு தி.மு.க., செய்தது என்ன ? அ.தி.மு.க., : இலங்கை தமிழர் விவகாரம் குறித்த விவாதத்தில் அ.தி.மு.க., தரப்பில் கூறப்பட்டதாவது: ; இலங்கையில் கடந்த 60 ஆண்டுகளாக தமிழ் மக்கள் இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். இலங்கையில தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும் . போர்க்குற்றவாளியாக ராஜபக்சேவை அறிவிக்க வேண்டும் எனவும், இலங்கை தமிழர்களுக்கு சம உரிமை வேண்டும் என்றும் வலியுறுத்தி முதல்வர் ஜெ., சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்தார். இலங்கையில் 40 ஆயிரம் பேர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இது தவறு 3 லட்சம் பேர் கொல்லப்பட்டனர். தமிழர்கள் கொல்லப்படுவதற்கு இந்திய அரசு காரணமாக இருந்தது. இந்திய ஆயுதங்கள் இதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. தமிழக இன ஒழிப்பு இலங்கையில் நடந்துள்ளது. மத்திய அரசில் இருந்து வரும் தி.மு.க., என்ன நடவடிக்கை எடுத்தது? இந்நேரத்தில் தி.மு.க., தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. சீனா இலங்கைக்கு பல கோடி டாலர்கள் கொடுத்து உதவுகிறது. பிரதமர் , சோனியாவுக்கு நான் வற்புறுத்துவதெல்லாம். இந்தியா, இலங்கை மீது கடும் நடவடிக்கை எடுக்க உதவ வேண்டும் இவ்வாறு தம்பித்துரை பேசினார்.

இலங்கை தமிழர்களை கொன்ற இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக அறிவிக்க வலியுறுத்தி தமிழக கட்சிகள் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றன. ஜெனீவா மாநாட்டில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என தமிழக கட்சிகள் இந்திய அரசை வலியுறுத்தி வருகின்றன. இது தொடர்பாக இன்று பார்லி.,யில் விவாதம் நடக்கிறது. இந்நிலையில் இந்திய கடல் பகுதியில் மீன்பிடித்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை கிளிச்சல் பகுதியை சேந்த செல்வமணி, சசிகுமார், செண்பககுமார் உள்ளிட்ட 7 பேர் விசை படகில் மீன் பிடிக்க சென்றனர். கோடியக்கரை பகுதியில் மீன் பிடிக்க சென்று கொண்டு இருந்த நேரத்தில் , இலங்கை கப்பல் படையினர் தமிழக விசை படகு அருகே வந்தனர். மீன்களை கொட்ட வலியுறுத்தினர். மறுக்கவே இலங்கை கடற்படையினர் மீனவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் செண்பககுமார் என்பவர் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்தது . குண்டு காயங்களுடன் நாகை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

எல்லை மீறி மீன்பிடிப்பதா ?

புதுக்கோட்டை மீனவர்கள் மீது தாக்குதல்; இதற்கிடையில் புதுக்கோட்டை மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் 4 பேர் காயமுற்றனர். ராமேஸ்வரம் மீனவர்கள் ஜெகதாபட்டினம் அருகே இலங்கை கடற்படையினரால் தாக்குதலுக்குள்ளாயினர். கடந்த 3 ம் தேதி தருவைக்குளம் பகுதியை சேர்ந்த 16 மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்டனர். இது போல தொடர் தாக்குதலுக்கு காரணம் எல்லை மீறி மீன்பிடிப்பதாக இலங்கை கடற்படையினர் புகார் தெரிவித்தாலும், இது போன்று செல்லவில்லை என்றும் இலங்கை படையினர் உள்நோக்கத்துடன் செயல்பட்டு வருகின்றனர் என்று மீனவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

தினமலர்



இலங்கை தமிழர் நிலை விவாதம்; பார்லியில் தி.மு.க., - அ.தி.மு.க., காரசார மோதல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Mar 07, 2013 5:35 pm

மீதம் இருக்கும் அனைவரும் கொல்லப்படும் வரை இவர்கள் பேசி கொண்டு தான் இருப்பார்கள்... என்ன கொடுமை சார் இது
செயலில் ஒன்றும் இல்லை என்றாலும் மாற்றி மாற்றி குற்றம் கூறுவது தான் அரசியல் என்றாகிவிட்டது. என்ன கொடுமை சார் இது




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக