புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
eraeravi | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருமண அழைப்பிதழில் தழைக்கிறது தண்டமிழ்!
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
18.11.2012 ஞாயிற்றுக்கிழமை அன்று செங்கல்பட்டு திம்மாவரத்தில் நடைபெற்ற ஒரு திருமணத்திற்கு வருகை தந்த அன்பர்களுக்கு நன்றி பாராட்டு அழைப்பிதழ் ஒன்றை வ.மது என்பவர் உருவாக்கி வழங்கியுள்ளார். அந்த நன்றி அழைப்பிதழில் "இணையரை வாழ்த்திய அன்பு நெஞ்சங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றி! இத்துடன் உங்களுக்குச் சில தமிழ்ச் சொற்களை அறிமுகப்படுத்தியுள்ளேன். பயின்று பயன்படுத்தி தமிழை தழைக்கச் செய்ய வேண்டுகிறேன்!' என்று தமிழ் தழைக்க வேண்டியுள்ளார்.
அவற்றுள் சிலவற்றைக் காண்போம்; கற்போம்; தூய தமிழ்ச் சொற்களைத் தழைத்தோங்கச் செய்வோம்.
தூய தமிழில் - பிறமொழியில்
மசண்டை - பிரதோஷம்
ஆரல்விழா - கிருத்திகை
முருகுபிறை - சஷ்டி
காருவா - அமாவாசை
ஐங்கூறு - பஞ்சாங்கம்
மாழைத்தடம் - ரயில்வே
இரவுரி - நைட்டி
சுருளணி - தாயத்து
நெகிழி - பிளாஸ்டிக்
நாரிழை - ஃபைபர்
ஈகநார் - பாலித்தீன்
மகிழுந்து - கார்
சீருந்து - டேக்சி
பேருந்து - பஸ்
தானி/ உந்துசிவிகை - ஆட்டோ ரிக்ஷா
ஆவிப்பானை - குக்கர்
ஆவிமூட்டி - வெயிட்
அகவை - வயது
தூவல் - பேனா
தூலிகை - பென்சில்
அரும்புரு - ஸ்கெட்ச்
விளிம்புரு - அவுட்லைன்
தற்சுட்டுமலர் - பயோடேட்டா
படிமேடை - கேலரி
பொதியுரை - கேப்ஸ்யூல்
தண்மி - ஃபிரிட்ஜ்
எழினிப்பந்தல் - ஷாமியானா
வைகல் மனை - லாட்ஜ்
சிறப்பங்காடி - சூப்பர் மார்க்கெட்,
தொகுப்பங்காடி - பிளாசா
கொள்ளிலி - இலவசம்
சுருங்கை - சப்வே
வட்டத்திட்டு - ரவுண்டானா
வரிக்கடவு - ஜீப்ரா கிராசிங்
படிப்பேழை - அல்மைரா
வளியுருளை - கேஸ் சிலிண்டர்
வளியடுப்பு - கேஸ் ஸ்டவ்
(நன்றி-தினமணி)
18.11.2012 ஞாயிற்றுக்கிழமை அன்று செங்கல்பட்டு திம்மாவரத்தில் நடைபெற்ற ஒரு திருமணத்திற்கு வருகை தந்த அன்பர்களுக்கு நன்றி பாராட்டு அழைப்பிதழ் ஒன்றை வ.மது என்பவர் உருவாக்கி வழங்கியுள்ளார். அந்த நன்றி அழைப்பிதழில் "இணையரை வாழ்த்திய அன்பு நெஞ்சங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றி! இத்துடன் உங்களுக்குச் சில தமிழ்ச் சொற்களை அறிமுகப்படுத்தியுள்ளேன். பயின்று பயன்படுத்தி தமிழை தழைக்கச் செய்ய வேண்டுகிறேன்!' என்று தமிழ் தழைக்க வேண்டியுள்ளார்.
அவற்றுள் சிலவற்றைக் காண்போம்; கற்போம்; தூய தமிழ்ச் சொற்களைத் தழைத்தோங்கச் செய்வோம்.
தூய தமிழில் - பிறமொழியில்
மசண்டை - பிரதோஷம்
ஆரல்விழா - கிருத்திகை
முருகுபிறை - சஷ்டி
காருவா - அமாவாசை
ஐங்கூறு - பஞ்சாங்கம்
மாழைத்தடம் - ரயில்வே
இரவுரி - நைட்டி
சுருளணி - தாயத்து
நெகிழி - பிளாஸ்டிக்
நாரிழை - ஃபைபர்
ஈகநார் - பாலித்தீன்
மகிழுந்து - கார்
சீருந்து - டேக்சி
பேருந்து - பஸ்
தானி/ உந்துசிவிகை - ஆட்டோ ரிக்ஷா
ஆவிப்பானை - குக்கர்
ஆவிமூட்டி - வெயிட்
அகவை - வயது
தூவல் - பேனா
தூலிகை - பென்சில்
அரும்புரு - ஸ்கெட்ச்
விளிம்புரு - அவுட்லைன்
தற்சுட்டுமலர் - பயோடேட்டா
படிமேடை - கேலரி
பொதியுரை - கேப்ஸ்யூல்
தண்மி - ஃபிரிட்ஜ்
எழினிப்பந்தல் - ஷாமியானா
வைகல் மனை - லாட்ஜ்
சிறப்பங்காடி - சூப்பர் மார்க்கெட்,
தொகுப்பங்காடி - பிளாசா
கொள்ளிலி - இலவசம்
சுருங்கை - சப்வே
வட்டத்திட்டு - ரவுண்டானா
வரிக்கடவு - ஜீப்ரா கிராசிங்
படிப்பேழை - அல்மைரா
வளியுருளை - கேஸ் சிலிண்டர்
வளியடுப்பு - கேஸ் ஸ்டவ்
(நன்றி-தினமணி)
[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
நான் மேலே உள்ள அனைத து சொற்களையும் சரி இல்லை என்று கருத்து கூறவில்லை (எனது பதிவை பார்க்கவும்)
நான் இங்கு கூறுவது பொதுவாக நண்பர்களுடன் தமிழை பற்றி பேசும் போது அவர்கள் பகிர்ந்து கொண்ட எண்னங்களின் ஒரு சிறிய பதிவு தான் இது. மக்கள் தான் மொழியை வளர்க்கும் , மொழியை பரப்பும் உண்மையான உயிர் நாடிகள்.
மின்விசிறி, மிதிவண்டி, விசைபலகை, தொலைகாட்சி,வட்டு இயக்கி, புகைபடம் போன்ற பலசொற்கள் தமிழில் உள்ளன. அவைகளை யாரும், எழத்தளவில் கூட யாரும் பயன்படுத்த தயங்கும் போது எப்படி பேச்சு வழக்கில் பயன்படுத்துவர்.
தமிழை தமிழர்கள் மட்டும் இன்றி மற்ற மொழியனரும் பேசும் அளவிற்கு தமிழில் சொல் வளங்களை உருவாக்க வேண்டும் , யாரையும் கட்டாய படுத்தி தமிழை பேச வைக்க முடியாது என்பதை தெறிந்துகொள்ளுங்கள். இன்று தமிழ்நாட்டில் உள்ள எத்தனை அலுவலங்களில் தமிழை தனது அலுவலக மொழியாக வைத்துள்ளனர். கிடையாது காரணம் அங்கு பயன படுத்தும் technical terms சுக்கு சரியான தமிழ் சொற்கள் இல்லை என்பதே உண்மை.
நம் அப்பா அம்மா தான் முதற்கடவுள் அதில் எந்த சந்தேகமும் இல்லை, ஆனால் நம் அம்மாஅப்பாவை மற்ற பெற்றோறுடன் ஒப்பிட்டு குறை சொல்லும் பிள்ளைகள் தான் நாம் என்பதை மறந்து விடாதீர்.
தமிழின் மேல் தீராத பற்று கொண்ட சராசரி தமிழன் நான், தமிழை ஒரு புதிதாக உருவான மொழி போல், வார்த்தகைகள் இல்லா வற்றிய மொழி போல் மேற்கண்டவாறு சொற்களை உருவாக்கினால் அவற்றை வைத்து நக்கல் அடிக்கும் தமிழருக்கு மட்டுமே பயன்படும்
நான் இங்கு கூறுவது பொதுவாக நண்பர்களுடன் தமிழை பற்றி பேசும் போது அவர்கள் பகிர்ந்து கொண்ட எண்னங்களின் ஒரு சிறிய பதிவு தான் இது. மக்கள் தான் மொழியை வளர்க்கும் , மொழியை பரப்பும் உண்மையான உயிர் நாடிகள்.
மின்விசிறி, மிதிவண்டி, விசைபலகை, தொலைகாட்சி,வட்டு இயக்கி, புகைபடம் போன்ற பலசொற்கள் தமிழில் உள்ளன. அவைகளை யாரும், எழத்தளவில் கூட யாரும் பயன்படுத்த தயங்கும் போது எப்படி பேச்சு வழக்கில் பயன்படுத்துவர்.
தமிழை தமிழர்கள் மட்டும் இன்றி மற்ற மொழியனரும் பேசும் அளவிற்கு தமிழில் சொல் வளங்களை உருவாக்க வேண்டும் , யாரையும் கட்டாய படுத்தி தமிழை பேச வைக்க முடியாது என்பதை தெறிந்துகொள்ளுங்கள். இன்று தமிழ்நாட்டில் உள்ள எத்தனை அலுவலங்களில் தமிழை தனது அலுவலக மொழியாக வைத்துள்ளனர். கிடையாது காரணம் அங்கு பயன படுத்தும் technical terms சுக்கு சரியான தமிழ் சொற்கள் இல்லை என்பதே உண்மை.
நம் அப்பா அம்மா தான் முதற்கடவுள் அதில் எந்த சந்தேகமும் இல்லை, ஆனால் நம் அம்மாஅப்பாவை மற்ற பெற்றோறுடன் ஒப்பிட்டு குறை சொல்லும் பிள்ளைகள் தான் நாம் என்பதை மறந்து விடாதீர்.
தமிழின் மேல் தீராத பற்று கொண்ட சராசரி தமிழன் நான், தமிழை ஒரு புதிதாக உருவான மொழி போல், வார்த்தகைகள் இல்லா வற்றிய மொழி போல் மேற்கண்டவாறு சொற்களை உருவாக்கினால் அவற்றை வைத்து நக்கல் அடிக்கும் தமிழருக்கு மட்டுமே பயன்படும்
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
- ARUMUGAM2புதியவர்
- பதிவுகள் : 5
இணைந்தது : 05/05/2011
அப்படி போடுங்க சாமி அவர்களே ராஜு சரவணனுக்கு புரியட்டும்.
நம் அப்பா அம்மா தான் முதற்கடவுள் அதில் எந்த சந்தேகமும் இல்லை, ஆனால் நம் அம்மாஅப்பாவை மற்ற பெற்றோறுடன் ஒப்பிட்டு குறை சொல்லும் பிள்ளைகள் தான் நாம் என்பதை மறந்து விடாதீர்.
தமிழின் மேல் தீராத பற்று கொண்ட சராசரி தமிழன் நான், தமிழை ஒரு புதிதாக உருவான மொழி போல், வார்த்தகைகள் இல்லா வற்றிய மொழி போல் மேற்கண்டவாறு சொற்களை உருவாக்கினால் அவற்றை வைத்து நக்கல் அடிக்கும் தமிழருக்கு மட்டுமே பயன்படும்
*************************************************************************************************************************************************
கண்டிப்பாக சிந்திக்க வேண்டிய கருத்துகள்
தமிழின் மேல் தீராத பற்று கொண்ட சராசரி தமிழன் நான், தமிழை ஒரு புதிதாக உருவான மொழி போல், வார்த்தகைகள் இல்லா வற்றிய மொழி போல் மேற்கண்டவாறு சொற்களை உருவாக்கினால் அவற்றை வைத்து நக்கல் அடிக்கும் தமிழருக்கு மட்டுமே பயன்படும்
*************************************************************************************************************************************************
கண்டிப்பாக சிந்திக்க வேண்டிய கருத்துகள்
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
நல்லது.
இவைகள் பெரும்பாலும் நாம் முன்பிருந்தே பயன்படுத்திய சொற்கள் அல்ல.தற்கால முறைக்கு சமீப காலமாக நாம் உருவாக்கிய சொற்கள் எனத் தெரியவருகிறது.
இவை எந்த அளவிற்கு மக்களிடம் சென்று சேரும் எனத் தெரியவில்லை.முதலில் அதற்க்கான செயல் முறைப்படுத்த வேண்டிய கட்டாயம் நமக்கு உண்டு.
மேலும் இவைகள் தனித்தமிழில் உருவான வார்த்தைகள் போல இல்லை.மொழிமாற்றம் செய்த வார்த்தைகளே பெரும்பாலும் இங்கு உள்ளது.
இதனை தமிழை குலைக்கும் ஒரு செயலாகவே நான் பார்க்கிறேன்.
எனது ஆசை தனித்த தமிழ் வார்த்தைகளால் தமிழ் செழித்தோங்க வேண்டும் என்பதே......
இவைகள் பெரும்பாலும் நாம் முன்பிருந்தே பயன்படுத்திய சொற்கள் அல்ல.தற்கால முறைக்கு சமீப காலமாக நாம் உருவாக்கிய சொற்கள் எனத் தெரியவருகிறது.
இவை எந்த அளவிற்கு மக்களிடம் சென்று சேரும் எனத் தெரியவில்லை.முதலில் அதற்க்கான செயல் முறைப்படுத்த வேண்டிய கட்டாயம் நமக்கு உண்டு.
மேலும் இவைகள் தனித்தமிழில் உருவான வார்த்தைகள் போல இல்லை.மொழிமாற்றம் செய்த வார்த்தைகளே பெரும்பாலும் இங்கு உள்ளது.
இதனை தமிழை குலைக்கும் ஒரு செயலாகவே நான் பார்க்கிறேன்.
எனது ஆசை தனித்த தமிழ் வார்த்தைகளால் தமிழ் செழித்தோங்க வேண்டும் என்பதே......
நீங்கள் கூறுவது சரியே இது போன்ற சொற்கள் மொழி மாற்றம் செய்யபட்டு புது சொற்கள் என கூறுவது சரியல்ல.
உலகிலேயே அதிக சொற்கள் கொன்ட மொழி நம் தாய்மொழி தமிழ் , ஆனால். இன்று இதன் நிலமை மிகவும் மோசம்.
CD என்றால் குறுவட்டு
Bicycle என்றால் இருவுருளி.
mouse button என்றால் சுட்டி பொத்தான்
mother board என்றால் தாய்பலகை
இது போன்று சொல்லி கொண்டே போகலாம். இதை எல்லாம் கண்டு பிடித தவன் ஆங்கிலேயன் என்பதற்காக அவன் வைத்திருக்கும் ஆங்கிலப்பெயரை அப்படியே தமிழில் மொழிபெயர்த்து இதுதான் புதிய தமிழ் சொல் என்று கூறினால் எப்படி ஏற்றுக்கொள்ளமுடியும்.
ஒரு சொல்லுக்கு பல சொற்களை கொண்டிருப்பது நம் தமிழின் சிறப்பு ஆனால் ஒரு ஆங்கில சொல்லுக்கு தற்போது நல்ல தரமான ஒரு சொல்லை உருவாக்க முடியவில்லை என்பது வருத்தமளிக்கிறது.
உலகிலேயே அதிக சொற்கள் கொன்ட மொழி நம் தாய்மொழி தமிழ் , ஆனால். இன்று இதன் நிலமை மிகவும் மோசம்.
CD என்றால் குறுவட்டு
Bicycle என்றால் இருவுருளி.
mouse button என்றால் சுட்டி பொத்தான்
mother board என்றால் தாய்பலகை
இது போன்று சொல்லி கொண்டே போகலாம். இதை எல்லாம் கண்டு பிடித தவன் ஆங்கிலேயன் என்பதற்காக அவன் வைத்திருக்கும் ஆங்கிலப்பெயரை அப்படியே தமிழில் மொழிபெயர்த்து இதுதான் புதிய தமிழ் சொல் என்று கூறினால் எப்படி ஏற்றுக்கொள்ளமுடியும்.
ஒரு சொல்லுக்கு பல சொற்களை கொண்டிருப்பது நம் தமிழின் சிறப்பு ஆனால் ஒரு ஆங்கில சொல்லுக்கு தற்போது நல்ல தரமான ஒரு சொல்லை உருவாக்க முடியவில்லை என்பது வருத்தமளிக்கிறது.
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|