புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
போலீஸ் வேடம் போட்டு பெண்களிடம் நகைக் கொள்ளை அடித்த கும்பல் பிடிபட்ட கதை! Poll_c10போலீஸ் வேடம் போட்டு பெண்களிடம் நகைக் கொள்ளை அடித்த கும்பல் பிடிபட்ட கதை! Poll_m10போலீஸ் வேடம் போட்டு பெண்களிடம் நகைக் கொள்ளை அடித்த கும்பல் பிடிபட்ட கதை! Poll_c10 
21 Posts - 66%
heezulia
போலீஸ் வேடம் போட்டு பெண்களிடம் நகைக் கொள்ளை அடித்த கும்பல் பிடிபட்ட கதை! Poll_c10போலீஸ் வேடம் போட்டு பெண்களிடம் நகைக் கொள்ளை அடித்த கும்பல் பிடிபட்ட கதை! Poll_m10போலீஸ் வேடம் போட்டு பெண்களிடம் நகைக் கொள்ளை அடித்த கும்பல் பிடிபட்ட கதை! Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
போலீஸ் வேடம் போட்டு பெண்களிடம் நகைக் கொள்ளை அடித்த கும்பல் பிடிபட்ட கதை! Poll_c10போலீஸ் வேடம் போட்டு பெண்களிடம் நகைக் கொள்ளை அடித்த கும்பல் பிடிபட்ட கதை! Poll_m10போலீஸ் வேடம் போட்டு பெண்களிடம் நகைக் கொள்ளை அடித்த கும்பல் பிடிபட்ட கதை! Poll_c10 
63 Posts - 64%
heezulia
போலீஸ் வேடம் போட்டு பெண்களிடம் நகைக் கொள்ளை அடித்த கும்பல் பிடிபட்ட கதை! Poll_c10போலீஸ் வேடம் போட்டு பெண்களிடம் நகைக் கொள்ளை அடித்த கும்பல் பிடிபட்ட கதை! Poll_m10போலீஸ் வேடம் போட்டு பெண்களிடம் நகைக் கொள்ளை அடித்த கும்பல் பிடிபட்ட கதை! Poll_c10 
32 Posts - 32%
T.N.Balasubramanian
போலீஸ் வேடம் போட்டு பெண்களிடம் நகைக் கொள்ளை அடித்த கும்பல் பிடிபட்ட கதை! Poll_c10போலீஸ் வேடம் போட்டு பெண்களிடம் நகைக் கொள்ளை அடித்த கும்பல் பிடிபட்ட கதை! Poll_m10போலீஸ் வேடம் போட்டு பெண்களிடம் நகைக் கொள்ளை அடித்த கும்பல் பிடிபட்ட கதை! Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
போலீஸ் வேடம் போட்டு பெண்களிடம் நகைக் கொள்ளை அடித்த கும்பல் பிடிபட்ட கதை! Poll_c10போலீஸ் வேடம் போட்டு பெண்களிடம் நகைக் கொள்ளை அடித்த கும்பல் பிடிபட்ட கதை! Poll_m10போலீஸ் வேடம் போட்டு பெண்களிடம் நகைக் கொள்ளை அடித்த கும்பல் பிடிபட்ட கதை! Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

போலீஸ் வேடம் போட்டு பெண்களிடம் நகைக் கொள்ளை அடித்த கும்பல் பிடிபட்ட கதை!


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Thu Mar 07, 2013 10:23 am

சென்னையில் போலீஸ் அதிகாரிகள் போல் வேடமிட்டு பெண்களிடைம்ரிருந்து ஏராளமான நகைகளை கொள்ளை அடித்த கும்பல்ஒன்றின் தலைவனை போலீஸார் மடக்கிப்பிடித்தனர்.இந்தக் கும்பலின் தலைவன் இரானிய வமசாவளியைச் சேர்ந்த, மும்பையில் தங்கியிருந்த, 50வயது பலேஆசாமி ஆசிப் சயீத் சையது நேற்று பிடிபட்டார்.மும்பை வாசியாக இருந்தாலும் தமிழில் சரளமாக பேசக்கூ டியவர் இவர். அவ்வப்போது தென் இந்தியாவுக்கு வந்து 50 வயது கடந்த பெண்களிடம் தன்கைவரிசையைக் காட்டியுள்ளார் இவர்.சுமார் 20 ஆண்டுகளாக தமிழ்நாடு, கர்நாடகா, கேரளாவில் இந்தக் கும்பல் போலி போலீசாக நடித்து ஏராளமானோரின் நகைகளைக் கொள்ளை அடித்து சென்றுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இவரது மாமனார் மற்றும் மகன் உட்பட 4 உறவினர்களை போலீஸ் தேடி வருகிறது. சென்னையில் ராஜா அண்ணாமலைபுரம், வேளச்சேரி,அடையார், ஆள்வார்பேட்டை, அண்ணா நகர், பாண்டிபஜார், சேத்துப்பட்டு, மற்றும் நகரின் பிற பகுதிகளில் கைவரிசை காட்டியதாக போலீஸுக்கு சரமாரி புகார்கள் வந்து குவிந்தன.இதன் பிறகு, 2008ஆம் ஆண்டு இதே போன்ற குற்றசாட்டுகளில் தேடப்பட்டு வந்த சில திருடர்களின் புகைப்படங்களை பாதிக்கப்பட்டோரிடம் போலீஸ் காண்பிக்க 8 பேர் சையதை அடையாளம் காட்டினர்.இதற்குத் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்ட நிலையில், உதவி ஆணையர் கலிதீர்த்தன் மும்பையில் உள்ள தானே போலீஸ் உதவியுடன் சையதை மடக்கிப் பிடித்தார். கைதுசெய்ய 40 தானே போலீஸ் தேவைப்பட்டுள்ளது. சையதைக்கைது செய்ய அந்த இடத்து மக்கள் அனுமதிக்கவில்லை. சுமார் 175 சவரன் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது என்கிறது போலீஸ் துறை.சையது குடும்பத்தின் ஆண்கள் பலர் இதே கைவரிசையைபல இடங்களில் காட்டியுள்ளனர். இவ்ர்கள் தமிழ், உருது, தெலுங்கு, இந்தி, மற்றும் ஆங்கிலத்தில் சரளமாக பேசக்கூடியவர்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது. கண்ணாடி விற்பவர்கள் போல் செயல்பட்டு சேலம், திருவண்ணாமலை, காஞ்சீபுரம் ஆகிய பகுதிகளிலும் திருட்டு வேலையில் இவர்கள் ஈடுபட்டுள்ளனர்.காலை 8.30 மணி முதல் 11.30 வரை கைவரிசையை பல இடங்களில் காட்டிவிட்டு 3 நாட்களில் மகாராஷ்டிரா சென்றுவிடுவது இதுதான் இவர்களது தொழிலாக இருந்து வந்துள்ளது.போலீஸ் வேடம் போட்டு ஏமாற்றியது எப்படி?50வயதுக்கும் மேற்பட்ட நகை அணிந்த பெண்களை அணுகுவது.கும்பலில் ஒருவன் சென்று அந்த குறிப்பிட்ட பெண்ணிடம் போலீஸ் அதிகாரி உங்களைப்பார்க்கவேண்டும் என்கிறார் என்று கூறுவார்.பெண்களும் ஆவலாக இந்த போலிபோலீஸ் அழைக்க சென்றுள்ளனர்.அந்தப்பெண்ணிடம் அவர்கள் பகுதியில் திருடர்கள் நடமாட்டம் அதிகம் உள்ளது. எப்போது வேண்டுமானாலும் கொள்ளை நடக்கலாம் எனவே உங்கள் நகைகளை கொடுங்கள் நாங்கள் பாதுகாப்பு செய்து கொடுக்கிறோம் என்பார்கள்.கிட்டத்தட்ட இவர்கள் குமபலை சேர்ந்த ஆள் செட்-அப்பாக அந்த இடத்திற்கு இரு சக்கர வாகனத்தில் வருவார் அவரை நிறுத்தி இந்த போலி போலீஸ்இதே கதையைக் கூறுவார் அவர்உடனே தன் நகையை கழற்றி இவரிடம் கொடுப்பார். அவர் உடனே அந்த நகையை ஒரு காகிதத்தில் சுற்றி இருசகக்ர செட்-அப் ஆசாமியிடம் கொடுப்பார்.ஆமாம் பாதுகாப்பாக பேப்பரில் மடித்து தந்து விடுகின்றனரே என்று வயதான் பெண்மணிகள் தங்கள் கை, கழுத்து, காது, மூக்கில் போட்டிருந்த நகைகளை கழற்றி அந்த 'ஆபிசரிடம்' கொடுப்பார்கள்.அவர் அதனை ஒரு பேப்பரில் வைத்து மடிப்பது போல் மடித்து வேறொரு பேப்பர் மடிப்பை இதே பெண்ணிடம் கொடுப்பார். அதில் வெறும் கல்தான் இருக்கும். இவையெல்லாம் கண் சிமிட்டும் நேரத்தில் நடந்து விடும்.பிறகு அங்கிருந்து பறந்து விடுவார்கள்.இப்போது சையது கைது செய்யப்பட்டு கிடுக்கிப் பிடி விசாரணையில் சிக்கியுள்ளார். விரைவில் இவரது உறவினர் கும்பலும் அகப்படும் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
-
வெப்துனியா



நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக