புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
போலீஸ் வேடம் போட்டு பெண்களிடம் நகைக் கொள்ளை அடித்த கும்பல் பிடிபட்ட கதை!
Page 1 of 1 •
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
சென்னையில் போலீஸ் அதிகாரிகள் போல் வேடமிட்டு பெண்களிடைம்ரிருந்து ஏராளமான நகைகளை கொள்ளை அடித்த கும்பல்ஒன்றின் தலைவனை போலீஸார் மடக்கிப்பிடித்தனர்.இந்தக் கும்பலின் தலைவன் இரானிய வமசாவளியைச் சேர்ந்த, மும்பையில் தங்கியிருந்த, 50வயது பலேஆசாமி ஆசிப் சயீத் சையது நேற்று பிடிபட்டார்.மும்பை வாசியாக இருந்தாலும் தமிழில் சரளமாக பேசக்கூ டியவர் இவர். அவ்வப்போது தென் இந்தியாவுக்கு வந்து 50 வயது கடந்த பெண்களிடம் தன்கைவரிசையைக் காட்டியுள்ளார் இவர்.சுமார் 20 ஆண்டுகளாக தமிழ்நாடு, கர்நாடகா, கேரளாவில் இந்தக் கும்பல் போலி போலீசாக நடித்து ஏராளமானோரின் நகைகளைக் கொள்ளை அடித்து சென்றுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இவரது மாமனார் மற்றும் மகன் உட்பட 4 உறவினர்களை போலீஸ் தேடி வருகிறது. சென்னையில் ராஜா அண்ணாமலைபுரம், வேளச்சேரி,அடையார், ஆள்வார்பேட்டை, அண்ணா நகர், பாண்டிபஜார், சேத்துப்பட்டு, மற்றும் நகரின் பிற பகுதிகளில் கைவரிசை காட்டியதாக போலீஸுக்கு சரமாரி புகார்கள் வந்து குவிந்தன.இதன் பிறகு, 2008ஆம் ஆண்டு இதே போன்ற குற்றசாட்டுகளில் தேடப்பட்டு வந்த சில திருடர்களின் புகைப்படங்களை பாதிக்கப்பட்டோரிடம் போலீஸ் காண்பிக்க 8 பேர் சையதை அடையாளம் காட்டினர்.இதற்குத் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்ட நிலையில், உதவி ஆணையர் கலிதீர்த்தன் மும்பையில் உள்ள தானே போலீஸ் உதவியுடன் சையதை மடக்கிப் பிடித்தார். கைதுசெய்ய 40 தானே போலீஸ் தேவைப்பட்டுள்ளது. சையதைக்கைது செய்ய அந்த இடத்து மக்கள் அனுமதிக்கவில்லை. சுமார் 175 சவரன் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது என்கிறது போலீஸ் துறை.சையது குடும்பத்தின் ஆண்கள் பலர் இதே கைவரிசையைபல இடங்களில் காட்டியுள்ளனர். இவ்ர்கள் தமிழ், உருது, தெலுங்கு, இந்தி, மற்றும் ஆங்கிலத்தில் சரளமாக பேசக்கூடியவர்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது. கண்ணாடி விற்பவர்கள் போல் செயல்பட்டு சேலம், திருவண்ணாமலை, காஞ்சீபுரம் ஆகிய பகுதிகளிலும் திருட்டு வேலையில் இவர்கள் ஈடுபட்டுள்ளனர்.காலை 8.30 மணி முதல் 11.30 வரை கைவரிசையை பல இடங்களில் காட்டிவிட்டு 3 நாட்களில் மகாராஷ்டிரா சென்றுவிடுவது இதுதான் இவர்களது தொழிலாக இருந்து வந்துள்ளது.போலீஸ் வேடம் போட்டு ஏமாற்றியது எப்படி?50வயதுக்கும் மேற்பட்ட நகை அணிந்த பெண்களை அணுகுவது.கும்பலில் ஒருவன் சென்று அந்த குறிப்பிட்ட பெண்ணிடம் போலீஸ் அதிகாரி உங்களைப்பார்க்கவேண்டும் என்கிறார் என்று கூறுவார்.பெண்களும் ஆவலாக இந்த போலிபோலீஸ் அழைக்க சென்றுள்ளனர்.அந்தப்பெண்ணிடம் அவர்கள் பகுதியில் திருடர்கள் நடமாட்டம் அதிகம் உள்ளது. எப்போது வேண்டுமானாலும் கொள்ளை நடக்கலாம் எனவே உங்கள் நகைகளை கொடுங்கள் நாங்கள் பாதுகாப்பு செய்து கொடுக்கிறோம் என்பார்கள்.கிட்டத்தட்ட இவர்கள் குமபலை சேர்ந்த ஆள் செட்-அப்பாக அந்த இடத்திற்கு இரு சக்கர வாகனத்தில் வருவார் அவரை நிறுத்தி இந்த போலி போலீஸ்இதே கதையைக் கூறுவார் அவர்உடனே தன் நகையை கழற்றி இவரிடம் கொடுப்பார். அவர் உடனே அந்த நகையை ஒரு காகிதத்தில் சுற்றி இருசகக்ர செட்-அப் ஆசாமியிடம் கொடுப்பார்.ஆமாம் பாதுகாப்பாக பேப்பரில் மடித்து தந்து விடுகின்றனரே என்று வயதான் பெண்மணிகள் தங்கள் கை, கழுத்து, காது, மூக்கில் போட்டிருந்த நகைகளை கழற்றி அந்த 'ஆபிசரிடம்' கொடுப்பார்கள்.அவர் அதனை ஒரு பேப்பரில் வைத்து மடிப்பது போல் மடித்து வேறொரு பேப்பர் மடிப்பை இதே பெண்ணிடம் கொடுப்பார். அதில் வெறும் கல்தான் இருக்கும். இவையெல்லாம் கண் சிமிட்டும் நேரத்தில் நடந்து விடும்.பிறகு அங்கிருந்து பறந்து விடுவார்கள்.இப்போது சையது கைது செய்யப்பட்டு கிடுக்கிப் பிடி விசாரணையில் சிக்கியுள்ளார். விரைவில் இவரது உறவினர் கும்பலும் அகப்படும் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
-
வெப்துனியா
-
வெப்துனியா
Similar topics
» போலீஸ்காரர் வேடம் அணிந்து வாகன சோதனை நடத்திய கொள்ளை கும்பல்
» திருப்பதி ரெயிலில் பயணிகளிடம் 50 சவரன் நகை கொள்ளை; கத்திமுனையில் கொள்ளை கும்பல் அட்டூழியம்
» பீகாரில் கொள்ளை கும்பல் அட்டூழியம் துப்பாக்கியால் சுட்டு பயணிகளிடம் கொள்ளை மோதலில் 25 பேர் படுகாயம்
» கொள்ளை, வழிப்பறி கும்பல் கைது; 144 பவுன் மீட்பு
» சேலம் அருகே 4 எக்ஸ்பிரஸ் ரெயில்களில் 10 பெண்களிடம் நகை கொள்ளைவடமாநில கும்பல் கைவரிசை
» திருப்பதி ரெயிலில் பயணிகளிடம் 50 சவரன் நகை கொள்ளை; கத்திமுனையில் கொள்ளை கும்பல் அட்டூழியம்
» பீகாரில் கொள்ளை கும்பல் அட்டூழியம் துப்பாக்கியால் சுட்டு பயணிகளிடம் கொள்ளை மோதலில் 25 பேர் படுகாயம்
» கொள்ளை, வழிப்பறி கும்பல் கைது; 144 பவுன் மீட்பு
» சேலம் அருகே 4 எக்ஸ்பிரஸ் ரெயில்களில் 10 பெண்களிடம் நகை கொள்ளைவடமாநில கும்பல் கைவரிசை
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|