புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியாக்காரன் என்னதான்யா கண்டுபிடிச்சான்? - Page 2 I_vote_lcapஇந்தியாக்காரன் என்னதான்யா கண்டுபிடிச்சான்? - Page 2 I_voting_barஇந்தியாக்காரன் என்னதான்யா கண்டுபிடிச்சான்? - Page 2 I_vote_rcap 
5 Posts - 63%
heezulia
இந்தியாக்காரன் என்னதான்யா கண்டுபிடிச்சான்? - Page 2 I_vote_lcapஇந்தியாக்காரன் என்னதான்யா கண்டுபிடிச்சான்? - Page 2 I_voting_barஇந்தியாக்காரன் என்னதான்யா கண்டுபிடிச்சான்? - Page 2 I_vote_rcap 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
இந்தியாக்காரன் என்னதான்யா கண்டுபிடிச்சான்? - Page 2 I_vote_lcapஇந்தியாக்காரன் என்னதான்யா கண்டுபிடிச்சான்? - Page 2 I_voting_barஇந்தியாக்காரன் என்னதான்யா கண்டுபிடிச்சான்? - Page 2 I_vote_rcap 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாக்காரன் என்னதான்யா கண்டுபிடிச்சான்?


   
   

Page 2 of 2 Previous  1, 2

அபிரூபன்
அபிரூபன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 452
இணைந்தது : 20/12/2012
http://love-abi.blogspot.in

Postஅபிரூபன் Tue Mar 05, 2013 4:29 pm

First topic message reminder :

ஏரோப்ளேனை கண்டுபிடித்தவன் - அமெரிக்காக்காரன்.

அணுகுண்டை கண்டுபிடிச்சவன் - அமெரிக்காக்காரன்

ரேபிஸூக்கு மருந்து கண்டுபிடிச்சவன் - ஃப்ரெஞ்சுக்காரன்.

பென்சிலினை கண்டுபிடித்தவன் - இங்கிலாந்துகாரன்.

முதன்முதலா நிலாவுக்கு ராக்கெட்டை அனுப்பியவன் - ரஷ்யாக்காரன்.

இந்தியாக்காரன் என்னதான்யா கண்டுபிடிச்சான்?

இந்தியாக்காரன் செய்த ஹெலிகாப்டர் ஊழலைக்கூட இத்தாலி நாட்டுக்காரந்தான் கண்டுபிடிச்சானாம்.

அடப்பாவிகளா இதக்கூட நீங்க கண்டுபிடிக்கலையா?



இந்தியாக்காரன் என்னதான்யா கண்டுபிடிச்சான்? - Page 2 Se0wvuQbQEaINxl86Wsz+signature_1
"என் உயிரும் உறவும் உனக்காக அல்ல பெண்ணே உன் உண்மையான அன்புக்காக"

செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Wed Mar 06, 2013 1:54 pm

krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:ஆன்மீகத்திலும் , கணிதத்திலும் , வானநூல் ஆராய்ச்சியிலும் நம் இந்தியர்கள்தான் முன்னோடிகள். நம் நாட்டு தயாரிப்பான "பஞ்சாங்கம்" இன்றும் வெளிநாட்டாரால் பாராட்டப்படுகிறது. சந்தோசப்பட வேண்டியது.

ரமணியன்

ரொம்ப சரி ஐயா, ஆன்மிகம் பக்கம் தான இன்று அந்த அமெரிக்க காரனும் வருகிறான் . எத்தனை எத்தனை பணம் இருந்தாலும், பல கண்டுபிடிப்புகள் பற்றிய பெருமை இருந்தாலும், மன நிம்மதி க்கான ஆன்மிகம் நம்மிடம் தானே இருக்கு? அதை கண்டுபிடித்தது நாம் தானே?

எங்க அப்பா சொல்வார், " ஏதோ ஒன்று இல்லாதவன் தான் எதையாவது தேடிக்கொண்டே இருப்பான், அதன் முலம் சில கண்டிபிடிப்புகள் நிகழும். ஆனால் நாம் "போறும் என்கிற பொன்மனம் " பெற்றவர்கள், அதனால் தான் ஆன்மிகத்தை தேடி கண்டுபிடித்து நிம்மதியாக இருக்க வழி கண்டுபிடித்தோம்; இப்போ இருப்பதற்கு மட்டுமே அவர்களின் கண்டு பிடிப்புகள் உதவும், நாம் "போன" பின்னும் நிம்மதியாக இருக்க (!) நாம் கண்டுபிடித்த வழியே ஆன்மிகம். "

அதை எத்தனை சுலபமாக கேட்டுவிட்டிர்கள் நாம் என்ன கண்டுபிடித்தோம் என்று ? மண்டையில் அடி
நன்றாகச் சொன்னீர்கள், அதுமட்டுமல்ல பாரதப் போரின்போது அணு ஆயுதங்களைப் பயன்படுத்தியதற்கான அறிகுறிகள் இருப்பதாக இப்போது கண்டறிந்திருக்கின்றார்கள்.
அவ்வையாரும் கூட 'அணுவைத்துளைத்து' என்ற சொல்லை கையாண்டிருக்கிறார்
அபிராமி பட்டர்,வள்ளுவர் போன்றோர்களின் பாடல்களில் அறிவியல் கருத்துக்கள் மிகையாக இருக்கின்றன அதை தனிப்பதிவாக பதியவிருக்கிறேன்.



அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Mar 06, 2013 3:46 pm

இந்தியாக்காரனுங்க வித விதமா ருசியா சமைக்கிறத கண்டு பிடிச்சிருக்காங்ககளே போதாதா



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Mar 06, 2013 4:19 pm

ஜாஹீதாபானு wrote:இந்தியாக்காரனுங்க வித விதமா ருசியா சமைக்கிறத கண்டு பிடிச்சிருக்காங்ககளே போதாதா

ஆமாம் , அந்த வடையை விஷமாக மாற்றிய பெருமை தங்களுக்கே சேரும்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Mar 06, 2013 4:28 pm

பாலாஜி wrote:
ஜாஹீதாபானு wrote:இந்தியாக்காரனுங்க வித விதமா ருசியா சமைக்கிறத கண்டு பிடிச்சிருக்காங்ககளே போதாதா

ஆமாம் , அந்த வடையை விஷமாக மாற்றிய பெருமை தங்களுக்கே சேரும்

அறியத் தந்தமைக்கு நன்றி ஜாலி நன்றி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Mar 06, 2013 8:09 pm

ஜாஹீதாபானு wrote:இந்தியாக்காரனுங்க வித விதமா ருசியா சமைக்கிறத கண்டு பிடிச்சிருக்காங்ககளே போதாதா

ஆம்மாம் பானு புன்னகை உப்பும் புளிப்புமா நாம தான் சாப்பிடறோம் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Mar 06, 2013 8:10 pm

பாலாஜி wrote:
ஜாஹீதாபானு wrote:இந்தியாக்காரனுங்க வித விதமா ருசியா சமைக்கிறத கண்டு பிடிச்சிருக்காங்ககளே போதாதா

ஆமாம் , அந்த வடையை விஷமாக மாற்றிய பெருமை தங்களுக்கே சேரும்

புன்னகை வடையை விடுங்கோ ஜாங்கிரியை சொல்லுங்கோ புன்னகை எவ்வளவு பேர் அதற்கு ஆரம்பம் முடிவு தேடி இருக்கா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக