புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
Barushree | ||||
cordiac |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கோல்கட்டா மேம்பாலம் இடிந்தது : வேனில் சென்ற மூன்று பேர் படுகாயம்
Page 1 of 1 •
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
http://img.dinamalar.com/data/large/Tamil_News_large_65979520130304022419.jpg
கோல்கட்டா: மேற்கு வங்க மாநில தலைநகர் கோல்கட்டாவில், இரண்டு ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பிரம்மாண்ட பாலம், நேற்று திடீரென இடிந்து விழுந்தது. பாலத்தில் சென்று கொண்டிருந்த வேன், கால்வாயில் விழுந்ததில், மூன்று பேர் படுகாயமடைந்தனர்.கோல்கட்டா விமான நிலையத்தையும், வி.ஐ.பி., சாலையையும் இணைக்கும், உல்தங்கா மேம்பாலம், இரண்டு ஆண்டுகளுக்கு முன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கூட்டணி ஆட்சியின் போது கட்டப்பட்டது.
ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்,பாலத்தில் விரிசல் ஏற் பட்டதை அறிந்த அதிகாரிகள்,பாலத்தின் உறுதித்தன்மையை,
ஜாதவ்பூர் பல்கலைக்கழக இன்ஜினியரிங் துறை பேராசிரியர்கள் உதவியுடன்ஆய்வு செய்தனர். "எந்த பாதிப்பும் ஏற்படாது' என, உறுதியளிக்கப்பட்டதை அடுத்து, பாலத்தில் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டிருந்தது.நேற்று அதிகாலை, 4:30 மணியளவில், பாலத்தின் ஒரு பகுதி, திடீரென பெயர்ந்து, கீழே, கால்வாயில் விழுந்தது. அப்போது, பாலத்தில் வேன் சென்றதால்,அந்த வேனும், இடிந்த பாலத்துடன் கீழே விழுந்தது.இதில், வேனில் இருந்த, மூன்று பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை மீட்புப்படையினர்மீட்டனர்; மேலும் யாரேனும்காயமடைந்துள்ளனரா என, ஆய்வு மேற்கொண்டனர்.
சம்பவ இடத்தை பார்வையிட்ட,மாநில, நகர்புற அபி விருத்தி துறை அமைச்சர், பிர்ஹத் ஹக்கிம் கூறியதாவது:
இந்த பாலம் கட்டியே, இரண்டு ஆண்டு தான் ஆகிறது; முந்தைய, கம்யூனிஸ்ட் ஆட்சியின் போது கட்டப்பட்டது. அவசர அவசரமாக கட்டி முடித்து, அப்போதைய முதல்வர், புத்ததேவ் பட்டாச்சார்யாவால், 2011, சட்டசபை தேர்தலுக்கு முன் திறக்கப்பட்டது.பாலத்தை நாங்கள் நன்றாகவே பராமரித்து வருகி றோம். எனினும், அடிப்படையிலேயே பிரச்னை இருந்ததால், இடிந்து விழுந்துள்ளது. சம்பந்தப்பட்ட பொறியாளர்கள் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்; ஒட்டுமொத்த பாலத்தின் ஸ்திரத்தன்மையும் சோதிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.இதற்கு பதிலளித்து, முந்தைய அரசின், நகர்புற அபிவிருத்தித்துறை அமைச்சர், அசோக் பட்டாச்சார்யா கூறும்போது, ""நகரின் அனைத்து பாலங்களும் நாங்கள் கட்டியது தான்; அவற்றில் எந்த பிரச்னையும் இதுவரை ஏற்படவில்லை. இந்த பாலத்தில், இணைப்புகளில் பிரச்னை இருந் துள்ளது; அதன் காரணமாகவே இடிந்திருக்கிறது. இது, 2009 - 10ம் ஆண்டில் கட்டப்பட்டது,'' என்றார்.
-
தினமலர்
கோல்கட்டா: மேற்கு வங்க மாநில தலைநகர் கோல்கட்டாவில், இரண்டு ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பிரம்மாண்ட பாலம், நேற்று திடீரென இடிந்து விழுந்தது. பாலத்தில் சென்று கொண்டிருந்த வேன், கால்வாயில் விழுந்ததில், மூன்று பேர் படுகாயமடைந்தனர்.கோல்கட்டா விமான நிலையத்தையும், வி.ஐ.பி., சாலையையும் இணைக்கும், உல்தங்கா மேம்பாலம், இரண்டு ஆண்டுகளுக்கு முன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கூட்டணி ஆட்சியின் போது கட்டப்பட்டது.
ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்,பாலத்தில் விரிசல் ஏற் பட்டதை அறிந்த அதிகாரிகள்,பாலத்தின் உறுதித்தன்மையை,
ஜாதவ்பூர் பல்கலைக்கழக இன்ஜினியரிங் துறை பேராசிரியர்கள் உதவியுடன்ஆய்வு செய்தனர். "எந்த பாதிப்பும் ஏற்படாது' என, உறுதியளிக்கப்பட்டதை அடுத்து, பாலத்தில் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டிருந்தது.நேற்று அதிகாலை, 4:30 மணியளவில், பாலத்தின் ஒரு பகுதி, திடீரென பெயர்ந்து, கீழே, கால்வாயில் விழுந்தது. அப்போது, பாலத்தில் வேன் சென்றதால்,அந்த வேனும், இடிந்த பாலத்துடன் கீழே விழுந்தது.இதில், வேனில் இருந்த, மூன்று பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை மீட்புப்படையினர்மீட்டனர்; மேலும் யாரேனும்காயமடைந்துள்ளனரா என, ஆய்வு மேற்கொண்டனர்.
சம்பவ இடத்தை பார்வையிட்ட,மாநில, நகர்புற அபி விருத்தி துறை அமைச்சர், பிர்ஹத் ஹக்கிம் கூறியதாவது:
இந்த பாலம் கட்டியே, இரண்டு ஆண்டு தான் ஆகிறது; முந்தைய, கம்யூனிஸ்ட் ஆட்சியின் போது கட்டப்பட்டது. அவசர அவசரமாக கட்டி முடித்து, அப்போதைய முதல்வர், புத்ததேவ் பட்டாச்சார்யாவால், 2011, சட்டசபை தேர்தலுக்கு முன் திறக்கப்பட்டது.பாலத்தை நாங்கள் நன்றாகவே பராமரித்து வருகி றோம். எனினும், அடிப்படையிலேயே பிரச்னை இருந்ததால், இடிந்து விழுந்துள்ளது. சம்பந்தப்பட்ட பொறியாளர்கள் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்; ஒட்டுமொத்த பாலத்தின் ஸ்திரத்தன்மையும் சோதிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.இதற்கு பதிலளித்து, முந்தைய அரசின், நகர்புற அபிவிருத்தித்துறை அமைச்சர், அசோக் பட்டாச்சார்யா கூறும்போது, ""நகரின் அனைத்து பாலங்களும் நாங்கள் கட்டியது தான்; அவற்றில் எந்த பிரச்னையும் இதுவரை ஏற்படவில்லை. இந்த பாலத்தில், இணைப்புகளில் பிரச்னை இருந் துள்ளது; அதன் காரணமாகவே இடிந்திருக்கிறது. இது, 2009 - 10ம் ஆண்டில் கட்டப்பட்டது,'' என்றார்.
-
தினமலர்
Similar topics
» காஞ்சீபுரம் அருகே பயங்கர விபத்து, 9 பேர் நசுங்கி சாவு; 10 பேர் படுகாயம்
» அரசு பஸ்-தனியார் பஸ் மோதல்; கல்லூரி மாணவி உள்பட 3 பேர் பலி - 40 பேர் படுகாயம்
» அமெரிக்காவில் பயங்கரம் கல்லூரியில் துப்பாக்கி சூடு; 15 பேர் பலி 20 பேர் படுகாயம்
» 200 அடி மலையில் பஸ் கவிழ்ந்து 7 பேர் பலி? 40 பேர் படுகாயம் வால்பாறை அருகே துயரம்
» மணப்பாறை அருகே இரு பஸ்கள் மோதியதில் 14 பேர் பரிதாப பலி-30 பேர் படுகாயம்
» அரசு பஸ்-தனியார் பஸ் மோதல்; கல்லூரி மாணவி உள்பட 3 பேர் பலி - 40 பேர் படுகாயம்
» அமெரிக்காவில் பயங்கரம் கல்லூரியில் துப்பாக்கி சூடு; 15 பேர் பலி 20 பேர் படுகாயம்
» 200 அடி மலையில் பஸ் கவிழ்ந்து 7 பேர் பலி? 40 பேர் படுகாயம் வால்பாறை அருகே துயரம்
» மணப்பாறை அருகே இரு பஸ்கள் மோதியதில் 14 பேர் பரிதாப பலி-30 பேர் படுகாயம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|