புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஜாஹீதாபானு |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிரபாகரனின் ஜாதக பலன் பொய்யா? உண்மையா?
Page 1 of 6 •
Page 1 of 6 • 1, 2, 3, 4, 5, 6
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
இந்த ஜாதகம் ஒரு பொய்.
ஏனென்றால், ...
1. இன்று நம்மிடையே அவா் உயிரோடு இல்லை.
2. கிறிஸ்தவம், இஸ்லாமியாிடையே ஜாதக நம்பிக்கையை வேதம் அனுமதிப்பதில்லை. அப்படியிருக்க, இந்த ஜாதகத்தை எழுதி கணித்தவா் ஒரு இஸ்லாமியா் என தொிகிறது. வேதங்களுக்கு விரோதமாக நடக்கும் ஒருவா் கூறும் எந்தவொரு பலனும் பலிப்பதில்லை.
ஏனென்றால், ...
1. இன்று நம்மிடையே அவா் உயிரோடு இல்லை.
2. கிறிஸ்தவம், இஸ்லாமியாிடையே ஜாதக நம்பிக்கையை வேதம் அனுமதிப்பதில்லை. அப்படியிருக்க, இந்த ஜாதகத்தை எழுதி கணித்தவா் ஒரு இஸ்லாமியா் என தொிகிறது. வேதங்களுக்கு விரோதமாக நடக்கும் ஒருவா் கூறும் எந்தவொரு பலனும் பலிப்பதில்லை.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![பிரபாகரனின் ஜாதக பலன் பொய்யா? உண்மையா? 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![பிரபாகரனின் ஜாதக பலன் பொய்யா? உண்மையா? 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![பிரபாகரனின் ஜாதக பலன் பொய்யா? உண்மையா? 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![பிரபாகரனின் ஜாதக பலன் பொய்யா? உண்மையா? 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![பிரபாகரனின் ஜாதக பலன் பொய்யா? உண்மையா? 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![பிரபாகரனின் ஜாதக பலன் பொய்யா? உண்மையா? 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
ஜாதகம் நம்பிக்கையை வேதம் அனுமதிக்காததால் அது பொய் என்று கூறுவது சரி என்று படவில்லை.
நீங்கள் குறிப்பிடும் ஒரு மதத்தில் உள்ள வேதம் அடுத்த மதத்தில் உள்ள இறைவனையும், வழிபாடு முறையையும் சாத்தான் வழிபாடு முறை, தவறான வழிபாடு முறை என்று கூறுகிறது. நீங்கள் கூறும் வேதம் சரி என்றால், மேற்சொன்ன வாக்கியமும் சரி என்று தானே வருகிறது.
ஒன்றில் பேய், பில்லி, சூனியம் இல்லை என்று கூறப்படுகிறது, ஆனால் இதை வியாபாரமாக செய்வோர் அந்த வழியில் தான் அதிகம் உள்ளனர்.
இதில் எது சரி எது பொய்.
வேதம் அனுமதிக்காத ஒன்றை செய்வதால் அது தவறு என்றால், அவர் அதை இன்னொரு மதத்தின் வேதத்தின் அடிப்படையில் தானே கூறுகிறார். கணிப்பவர் தவறு செய்யலாம், கணிதம் தவறு செய்யாது.
என்னை தொடர்ந்தால் நீ செய்வது சரி, தொடராமல் வேறு ஒருவர் சொன்னதை செய்தால் தவறு என்று கூறுவது சரியாக இருப்பதாக எனக்குப் படவில்லை.
நீங்கள் குறிப்பிடும் ஒரு மதத்தில் உள்ள வேதம் அடுத்த மதத்தில் உள்ள இறைவனையும், வழிபாடு முறையையும் சாத்தான் வழிபாடு முறை, தவறான வழிபாடு முறை என்று கூறுகிறது. நீங்கள் கூறும் வேதம் சரி என்றால், மேற்சொன்ன வாக்கியமும் சரி என்று தானே வருகிறது.
ஒன்றில் பேய், பில்லி, சூனியம் இல்லை என்று கூறப்படுகிறது, ஆனால் இதை வியாபாரமாக செய்வோர் அந்த வழியில் தான் அதிகம் உள்ளனர்.
இதில் எது சரி எது பொய்.
வேதம் அனுமதிக்காத ஒன்றை செய்வதால் அது தவறு என்றால், அவர் அதை இன்னொரு மதத்தின் வேதத்தின் அடிப்படையில் தானே கூறுகிறார். கணிப்பவர் தவறு செய்யலாம், கணிதம் தவறு செய்யாது.
என்னை தொடர்ந்தால் நீ செய்வது சரி, தொடராமல் வேறு ஒருவர் சொன்னதை செய்தால் தவறு என்று கூறுவது சரியாக இருப்பதாக எனக்குப் படவில்லை.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
சதாசிவம்
![பிரபாகரனின் ஜாதக பலன் பொய்யா? உண்மையா? 1772578765](https://2img.net/u/1813/71/41/02/smiles/1772578765.png)
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
ஜாதகம் என்பது ஒரு கணித முறை , இதை ஜாதகம் பற்றி ஓரளவுக்கு தெரிந்தவர்களே கூட ஒப்பு கொள்வார்கள். இதில் எதற்கு மதத்தை கூட்டு சேர்க்கிறீர்கள் ???சார்லஸ் mc wrote:2. கிறிஸ்தவம், இஸ்லாமியாிடையே ஜாதக நம்பிக்கையை வேதம் அனுமதிப்பதில்லை. அப்படியிருக்க, இந்த ஜாதகத்தை எழுதி கணித்தவா் ஒரு இஸ்லாமியா் என தொிகிறது. வேதங்களுக்கு விரோதமாக நடக்கும் ஒருவா் கூறும் எந்தவொரு பலனும் பலிப்பதில்லை.
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
பிரபாகரன் உயிருடன் தான் உள்ளார்கள். இந்த ஜாதகக் கூற்றுப்படி அவர் நீண்ட காலம் உயிருடன் இருக்க வேண்டும் என்பதே உலகத் தமிழர்களின் வேண்டுதல்.
ஜோதிடம் கற்ற யார் வேண்டுமானாலும் ஜாதகம் பார்க்கலாம். இந்த மதத்தினர் தான் செய்ய வேண்டும் என்று எங்கும் கூறப்படவில்லை.
ஜோதிடம் கற்ற யார் வேண்டுமானாலும் ஜாதகம் பார்க்கலாம். இந்த மதத்தினர் தான் செய்ய வேண்டும் என்று எங்கும் கூறப்படவில்லை.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![பிரபாகரனின் ஜாதக பலன் பொய்யா? உண்மையா? Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இன்று அவர் உயிருடன் இல்லை என்று என்ன ஆதாரத்தை வைத்து சொல்கிறீர்கள். இன்னும் மகிந்தவே தன் வாயால் சொல்லவில்லை. அவர் இருக்கலாம் இல்லாமல் போகலாம். ஆனால் விரைவில் தெரியவரும்.
முன்பு ஒருமுறை மூன்று வருடங்கள் தலை மறைவாயிருந்து திடீரென ஒருநாள் வெளியேவந்தார். அதுபோல் நடக்கும் சாத்தியம் இருக்காதா?
கற்பனை என்ற புன்னகை உங்களுக்கு தோன்றினால் அந்த கற்பனையை நாங்கள் நேசிக்கிறோம்.
முன்பு ஒருமுறை மூன்று வருடங்கள் தலை மறைவாயிருந்து திடீரென ஒருநாள் வெளியேவந்தார். அதுபோல் நடக்கும் சாத்தியம் இருக்காதா?
கற்பனை என்ற புன்னகை உங்களுக்கு தோன்றினால் அந்த கற்பனையை நாங்கள் நேசிக்கிறோம்.
kirikasan wrote:இன்று அவர் உயிருடன் இல்லை என்று என்ன ஆதாரத்தை வைத்து சொல்கிறீர்கள். இன்னும் மகிந்தவே தன் வாயால் சொல்லவில்லை. அவர் இருக்கலாம் இல்லாமல் போகலாம். ஆனால் விரைவில் தெரியவரும்.
முன்பு ஒருமுறை மூன்று வருடங்கள் தலை மறைவாயிருந்து திடீரென ஒருநாள் வெளியேவந்தார். அதுபோல் நடக்கும் சாத்தியம் இருக்காதா?
கற்பனை என்ற புன்னகை உங்களுக்கு தோன்றினால் அந்த கற்பனையை நாங்கள் நேசிக்கிறோம்.
பிரபாகரன் உயிருடனும் நலமுடனும் உள்ளார்கள். சரியான நேரத்தில் மீண்டும் வருவார்கள்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![பிரபாகரனின் ஜாதக பலன் பொய்யா? உண்மையா? Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா wrote:kirikasan wrote:இன்று அவர் உயிருடன் இல்லை என்று என்ன ஆதாரத்தை வைத்து சொல்கிறீர்கள். இன்னும் மகிந்தவே தன் வாயால் சொல்லவில்லை. அவர் இருக்கலாம் இல்லாமல் போகலாம். ஆனால் விரைவில் தெரியவரும்.
முன்பு ஒருமுறை மூன்று வருடங்கள் தலை மறைவாயிருந்து திடீரென ஒருநாள் வெளியேவந்தார். அதுபோல் நடக்கும் சாத்தியம் இருக்காதா?
கற்பனை என்ற புன்னகை உங்களுக்கு தோன்றினால் அந்த கற்பனையை நாங்கள் நேசிக்கிறோம்.
பிரபாகரன் உயிருடனும் நலமுடனும் உள்ளார்கள். சரியான நேரத்தில் மீண்டும் வருவார்கள்.
வழி மொழிகிறேன்! நன்றிகள்!!
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
சதாசிவம் wrote:நீங்கள் குறிப்பிடும் ஒரு மதத்தில் உள்ள வேதம் அடுத்த மதத்தில் உள்ள இறைவனையும், வழிபாடு முறையையும் சாத்தான் வழிபாடு முறை, தவறான வழிபாடு முறை என்று கூறுகிறது. நீங்கள் கூறும் வேதம் சரி என்றால், மேற்சொன்ன வாக்கியமும் சரி என்று தானே வருகிறது.
ஒன்றில் பேய், பில்லி, சூனியம் இல்லை என்று கூறப்படுகிறது, ஆனால் இதை வியாபாரமாக செய்வோர் அந்த வழியில் தான் அதிகம் உள்ளனர்.
இதில் எது சரி எது பொய்.
வேதம் அனுமதிக்காத ஒன்றை செய்வதால் அது தவறு என்றால், அவர் அதை இன்னொரு மதத்தின் வேதத்தின் அடிப்படையில் தானே கூறுகிறார். கணிப்பவர் தவறு செய்யலாம், கணிதம் தவறு செய்யாது.
என்னை தொடர்ந்தால் நீ செய்வது சரி, தொடராமல் வேறு ஒருவர் சொன்னதை செய்தால் தவறு என்று கூறுவது சரியாக இருப்பதாக எனக்குப் படவில்லை.
இதை விட சரியான பதிலை யாரும் சொல்லிவிட முடியாது.
நன்றி சதாசிவம் சார்
- Sponsored content
Page 1 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 6
|
|