புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணவன் மனைவிக்குள் பிரிவைஏற்படுத்துவது எது? I_vote_lcapகணவன் மனைவிக்குள் பிரிவைஏற்படுத்துவது எது? I_voting_barகணவன் மனைவிக்குள் பிரிவைஏற்படுத்துவது எது? I_vote_rcap 
81 Posts - 67%
heezulia
கணவன் மனைவிக்குள் பிரிவைஏற்படுத்துவது எது? I_vote_lcapகணவன் மனைவிக்குள் பிரிவைஏற்படுத்துவது எது? I_voting_barகணவன் மனைவிக்குள் பிரிவைஏற்படுத்துவது எது? I_vote_rcap 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
கணவன் மனைவிக்குள் பிரிவைஏற்படுத்துவது எது? I_vote_lcapகணவன் மனைவிக்குள் பிரிவைஏற்படுத்துவது எது? I_voting_barகணவன் மனைவிக்குள் பிரிவைஏற்படுத்துவது எது? I_vote_rcap 
9 Posts - 7%
mohamed nizamudeen
கணவன் மனைவிக்குள் பிரிவைஏற்படுத்துவது எது? I_vote_lcapகணவன் மனைவிக்குள் பிரிவைஏற்படுத்துவது எது? I_voting_barகணவன் மனைவிக்குள் பிரிவைஏற்படுத்துவது எது? I_vote_rcap 
5 Posts - 4%
sureshyeskay
கணவன் மனைவிக்குள் பிரிவைஏற்படுத்துவது எது? I_vote_lcapகணவன் மனைவிக்குள் பிரிவைஏற்படுத்துவது எது? I_voting_barகணவன் மனைவிக்குள் பிரிவைஏற்படுத்துவது எது? I_vote_rcap 
1 Post - 1%
viyasan
கணவன் மனைவிக்குள் பிரிவைஏற்படுத்துவது எது? I_vote_lcapகணவன் மனைவிக்குள் பிரிவைஏற்படுத்துவது எது? I_voting_barகணவன் மனைவிக்குள் பிரிவைஏற்படுத்துவது எது? I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணவன் மனைவிக்குள் பிரிவைஏற்படுத்துவது எது? I_vote_lcapகணவன் மனைவிக்குள் பிரிவைஏற்படுத்துவது எது? I_voting_barகணவன் மனைவிக்குள் பிரிவைஏற்படுத்துவது எது? I_vote_rcap 
273 Posts - 45%
heezulia
கணவன் மனைவிக்குள் பிரிவைஏற்படுத்துவது எது? I_vote_lcapகணவன் மனைவிக்குள் பிரிவைஏற்படுத்துவது எது? I_voting_barகணவன் மனைவிக்குள் பிரிவைஏற்படுத்துவது எது? I_vote_rcap 
221 Posts - 37%
mohamed nizamudeen
கணவன் மனைவிக்குள் பிரிவைஏற்படுத்துவது எது? I_vote_lcapகணவன் மனைவிக்குள் பிரிவைஏற்படுத்துவது எது? I_voting_barகணவன் மனைவிக்குள் பிரிவைஏற்படுத்துவது எது? I_vote_rcap 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
கணவன் மனைவிக்குள் பிரிவைஏற்படுத்துவது எது? I_vote_lcapகணவன் மனைவிக்குள் பிரிவைஏற்படுத்துவது எது? I_voting_barகணவன் மனைவிக்குள் பிரிவைஏற்படுத்துவது எது? I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
கணவன் மனைவிக்குள் பிரிவைஏற்படுத்துவது எது? I_vote_lcapகணவன் மனைவிக்குள் பிரிவைஏற்படுத்துவது எது? I_voting_barகணவன் மனைவிக்குள் பிரிவைஏற்படுத்துவது எது? I_vote_rcap 
18 Posts - 3%
prajai
கணவன் மனைவிக்குள் பிரிவைஏற்படுத்துவது எது? I_vote_lcapகணவன் மனைவிக்குள் பிரிவைஏற்படுத்துவது எது? I_voting_barகணவன் மனைவிக்குள் பிரிவைஏற்படுத்துவது எது? I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
கணவன் மனைவிக்குள் பிரிவைஏற்படுத்துவது எது? I_vote_lcapகணவன் மனைவிக்குள் பிரிவைஏற்படுத்துவது எது? I_voting_barகணவன் மனைவிக்குள் பிரிவைஏற்படுத்துவது எது? I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
கணவன் மனைவிக்குள் பிரிவைஏற்படுத்துவது எது? I_vote_lcapகணவன் மனைவிக்குள் பிரிவைஏற்படுத்துவது எது? I_voting_barகணவன் மனைவிக்குள் பிரிவைஏற்படுத்துவது எது? I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கணவன் மனைவிக்குள் பிரிவைஏற்படுத்துவது எது? I_vote_lcapகணவன் மனைவிக்குள் பிரிவைஏற்படுத்துவது எது? I_voting_barகணவன் மனைவிக்குள் பிரிவைஏற்படுத்துவது எது? I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
கணவன் மனைவிக்குள் பிரிவைஏற்படுத்துவது எது? I_vote_lcapகணவன் மனைவிக்குள் பிரிவைஏற்படுத்துவது எது? I_voting_barகணவன் மனைவிக்குள் பிரிவைஏற்படுத்துவது எது? I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணவன் மனைவிக்குள் பிரிவைஏற்படுத்துவது எது?


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sun Mar 03, 2013 9:57 pm

http://www.yarlminnal.com/wp-content/uploads/2013/03/yarlminnal.com_.jpeg
அன்பும் காதலுமே உறவுகளை இணைக்கும் பாலம். அந்த அன்பில் இடைவெளி விழுவதால்தான் பந்தங்கள் பலவீனமடைகின்றன.கணவன் மனைவி பிரிவினை ஏற்படுகிறது. அன்பிருந்தால் அத்தனையையும் சரி செய்ய முடியும்.
அதனால்தான் உலகில் அத்தனை பிரச்சினைகளுக்கும் அன்பின்மையே காரணம் என்கிறார் ஓஷோ.அன்பிருந்தால் துன்பமில்லை” என்றார் புனிதர் அகஸ்டின். அன்பு என்பது இரண்டு தனித்தீவுகளை இணைக்கும் உறவுப்பாலம்.
பயமுறுத்தினாலும் பணியாது, சிறைப்படுத்தினாலும் இணங்காது, துக்கத்தை வெல்லும் தன்மையுடையது அன்பு.இன்பம், துன்பம் இரண்டிலும் எல்லா நேரங்களிலும் நீங்கள் ஒருவருடன் இணைந்திருந்தால் நீங்கள் அவரை நேசிப்பதாகக் கொள்ளலாம்.
-
நேசிப்பதால் இன்பத்தை உருவாக்கலாம். தன்னை நேசிக்கத் தெரிந்தவர்களால் மட்டுமே மற்றவரை நேசிக்க முடியும் என்பது அறிஞர்களின் முடிவு.இல்லறம் நல்லறமாகும்.நல்ல துணைவரைத் தேடுவதைப்போலவேநல்ல துணைவராக இருப்பது மிகவும் நல்லது.
தம்பதிகளுக்குள் அகந்தை, மற்றவரின் உதவாத அறிவுரைகள் குழப்பத்தை உண்டு பண்ணும்.உண்மை, விசுவாசம், மென்மையான தொடுகை, கவனிக்கும் காது, திறந்த மனம், கவலைப் பகிர்வு, வளர்ச்சியில் பங்கு, உயர்விலும், தாழ்விலும், சுகத்திலும், துக்கத்திலும் காதலில் மகிழ்ந்திருந்தால் இல்லறம் நல்லறமாகும்.
-
தன்னலமற்ற அன்பு
தியாகம் செய்வது தன்னலமற்ற அன்பாகும். அக்கறை செலுத்துவது என்பது அன்பின் ஒரு படிநிலை.சின்னச் சின்னத் தேவைகளிலும் ஆழமான கவனம் செலுத்தி அவற்றை நிறைவேற்ற உதவுவதே அக்கறையாகும்.நீங்கள் நேசிப்பவ ருக்காக மட்டுமல்லாது உங்களை வெறுப்பவர் மீதும் இதே அக்கறையை செலுத்த முடிந்தால் நீங்கள் அன்பின் சிகரமாவீர்கள்.
-
புரிதலே சிறந்த அன்பு
புரிதல் இல்லாதவர்கள் சேர்ந்து வாழவே முடியாது. துணைவர் மற்றும் மற்றவர்களின் உரிமைகள், ஆசைகள், தேவைகளை அறிந்து நடப்பதும், அவற்றை மதித்துஅவருக்கு உதவுவதுமே புரிந்து கொள்ளல் ஆகும்.
மனைவி கணவரை மதிப்பதுபோலவே கணவரும் மனைவியை மதித்தால் குடும்பத்தில் பிரச்சினையே இல்லை. மற்றவர்களின் முக்கிய விஷயங்களில் கவனம் செலுத்தி, சோகத்திலும் உடனிருப்பது அவர்களுக்கு உங்கள் ஆதரவை எப்போதும் தருவது அக்கறை மிகுந்த அன்பாகும்.
நம்புங்கள் நன்மை ஏற்படும்.ஒருவரை புரிந்து கொண்டு அப்படியே ஏற்றுக் கொள்வது உண்மையான அன்பாகும்.கணவரின் நடத்தையை நம்பி ஏற்றுக்கொள்ளும்போது சந்தேகப் பேய் ஒழிந்து குடும்பத்தில் சந்தோஷம் கூடுகிறது.நம்பிக்கை என்பது அன்பின் பரிசாகும்.நம்புதல் ஏற்படும்போது அன்பு தானாக மலர்ந்துவிடும்.
-
அன்பு ஆழமாக பாராட்டுங்கள்.ஒருவரின் முயற்சிகள் அல்லது நடத்தையை அங்கீகரித்து பாராட்டுவது அவருக்கு ஊக்கத்தைத் தருகிறது.ஒருவரை ஊக்குவிப்பது உங்களுக்கிடையே இணக்கத்தைஅதிகமாக்குகிறது. பாராட்டுதொடரும்போது அன்பு இன்னும் ஆழமாகிறது.எனவே பாராட்டுகளை ஆயுள் காப்பீடுபோல அவ்வப்போது புதுப்பித்து வாருங்கள். உறவு பலப்படும்.
அன்போடு தழுவுங்கள்.தழுவல்உறவின் முதலீடு, பிரிவின் தடுப்புக்கோடு. வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் `நான் உன்னை நேசிக்கிறேன்’என்று கூறுங்கள்.கருத்து வேறுபாடு ஒருவர் மற்றவரை சாதாரணமாக எடைபோட வைக்கும்.கணவன் மனைவி அன்புறவு நீடிக்க வரவேற்கவும், விடைபெறவும்,நன்றி கூறவும் அன்புத் தழுவலை கொடுங்கள்.
-
இந்த முரண்பாட்டை முரட்டு வார்த்தைகளால் வெளிப்படுத்தாதீர்கள். குறைகூறுவதை கைவிடுங்கள், கோபத்தோடு படுக்கச் செல்ல வேண்டாம்.மன்னியுங்கள். மன்னிப்புக் கேளுங்கள். மகிழ்ச்சி பெருகும்.
ஒருவரிடம் அன்பு – அக்கறை காட்டி, அவரை புரிந்து கொண்டு, குறைநிறைகளை ஏற்றுமதிக்கவும் பாராட்டவும் செய்தால் உங்களுக்கிடையே இணக்கம் குறையவே வாய்ப்பில்லை.அத்துடன் நம்பிக்கையும் வைத்திருந்தால் பிரிவு உங்களை நெருங்காது.
-
யாழ்மின்னல்



நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Mar 03, 2013 11:39 pm

நேசிப்பதால் இன்பத்தை உருவாக்கலாம். தன்னை நேசிக்கத் தெரிந்தவர்களால் மட்டுமே மற்றவரை நேசிக்க முடியும் என்பது அறிஞர்களின் முடிவு.இல்லறம் நல்லறமாகும்.நல்ல துணைவரைத் தேடுவதைப்போலவேநல்ல துணைவராக இருப்பது மிகவும் நல்லது.
தம்பதிகளுக்குள் அகந்தை, மற்றவரின் உதவாத அறிவுரைகள் குழப்பத்தை உண்டு பண்ணும்.உண்மை, விசுவாசம், மென்மையான தொடுகை, கவனிக்கும் காது, திறந்த மனம், கவலைப் பகிர்வு, வளர்ச்சியில் பங்கு, உயர்விலும், தாழ்விலும், சுகத்திலும், துக்கத்திலும் காதலில் மகிழ்ந்திருந்தால் இல்லறம் நல்லறமாகும்.

முரண்பாட்டை முரட்டு வார்த்தைகளால் வெளிப்படுத்தாதீர்கள். குறைகூறுவதை கைவிடுங்கள், கோபத்தோடு படுக்கச் செல்ல வேண்டாம்.மன்னியுங்கள். மன்னிப்புக் கேளுங்கள். மகிழ்ச்சி பெருகும்.

அன்பு மலர் அன்பு மலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கணவன் மனைவிக்குள் பிரிவைஏற்படுத்துவது எது? Ila
Gnana soundari
Gnana soundari
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 283
இணைந்தது : 02/10/2012

PostGnana soundari Mon Mar 04, 2013 8:47 am

நல்ல கட்டுரை.நன்றி!

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக