புதிய பதிவுகள்
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறை உரு கண்டு ஏமாறாதே! Poll_c10இறை உரு கண்டு ஏமாறாதே! Poll_m10இறை உரு கண்டு ஏமாறாதே! Poll_c10 
100 Posts - 48%
heezulia
இறை உரு கண்டு ஏமாறாதே! Poll_c10இறை உரு கண்டு ஏமாறாதே! Poll_m10இறை உரு கண்டு ஏமாறாதே! Poll_c10 
54 Posts - 26%
Dr.S.Soundarapandian
இறை உரு கண்டு ஏமாறாதே! Poll_c10இறை உரு கண்டு ஏமாறாதே! Poll_m10இறை உரு கண்டு ஏமாறாதே! Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
இறை உரு கண்டு ஏமாறாதே! Poll_c10இறை உரு கண்டு ஏமாறாதே! Poll_m10இறை உரு கண்டு ஏமாறாதே! Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
இறை உரு கண்டு ஏமாறாதே! Poll_c10இறை உரு கண்டு ஏமாறாதே! Poll_m10இறை உரு கண்டு ஏமாறாதே! Poll_c10 
7 Posts - 3%
prajai
இறை உரு கண்டு ஏமாறாதே! Poll_c10இறை உரு கண்டு ஏமாறாதே! Poll_m10இறை உரு கண்டு ஏமாறாதே! Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
இறை உரு கண்டு ஏமாறாதே! Poll_c10இறை உரு கண்டு ஏமாறாதே! Poll_m10இறை உரு கண்டு ஏமாறாதே! Poll_c10 
2 Posts - 1%
Barushree
இறை உரு கண்டு ஏமாறாதே! Poll_c10இறை உரு கண்டு ஏமாறாதே! Poll_m10இறை உரு கண்டு ஏமாறாதே! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
இறை உரு கண்டு ஏமாறாதே! Poll_c10இறை உரு கண்டு ஏமாறாதே! Poll_m10இறை உரு கண்டு ஏமாறாதே! Poll_c10 
2 Posts - 1%
sanji
இறை உரு கண்டு ஏமாறாதே! Poll_c10இறை உரு கண்டு ஏமாறாதே! Poll_m10இறை உரு கண்டு ஏமாறாதே! Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறை உரு கண்டு ஏமாறாதே! Poll_c10இறை உரு கண்டு ஏமாறாதே! Poll_m10இறை உரு கண்டு ஏமாறாதே! Poll_c10 
227 Posts - 51%
heezulia
இறை உரு கண்டு ஏமாறாதே! Poll_c10இறை உரு கண்டு ஏமாறாதே! Poll_m10இறை உரு கண்டு ஏமாறாதே! Poll_c10 
137 Posts - 31%
Dr.S.Soundarapandian
இறை உரு கண்டு ஏமாறாதே! Poll_c10இறை உரு கண்டு ஏமாறாதே! Poll_m10இறை உரு கண்டு ஏமாறாதே! Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
இறை உரு கண்டு ஏமாறாதே! Poll_c10இறை உரு கண்டு ஏமாறாதே! Poll_m10இறை உரு கண்டு ஏமாறாதே! Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
இறை உரு கண்டு ஏமாறாதே! Poll_c10இறை உரு கண்டு ஏமாறாதே! Poll_m10இறை உரு கண்டு ஏமாறாதே! Poll_c10 
18 Posts - 4%
prajai
இறை உரு கண்டு ஏமாறாதே! Poll_c10இறை உரு கண்டு ஏமாறாதே! Poll_m10இறை உரு கண்டு ஏமாறாதே! Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
இறை உரு கண்டு ஏமாறாதே! Poll_c10இறை உரு கண்டு ஏமாறாதே! Poll_m10இறை உரு கண்டு ஏமாறாதே! Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
இறை உரு கண்டு ஏமாறாதே! Poll_c10இறை உரு கண்டு ஏமாறாதே! Poll_m10இறை உரு கண்டு ஏமாறாதே! Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
இறை உரு கண்டு ஏமாறாதே! Poll_c10இறை உரு கண்டு ஏமாறாதே! Poll_m10இறை உரு கண்டு ஏமாறாதே! Poll_c10 
2 Posts - 0%
Barushree
இறை உரு கண்டு ஏமாறாதே! Poll_c10இறை உரு கண்டு ஏமாறாதே! Poll_m10இறை உரு கண்டு ஏமாறாதே! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறை உரு கண்டு ஏமாறாதே!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed Mar 13, 2013 3:57 pm

மனிதர்களில்தான் ஆண், பெண் என்ற வேறுபாடு இருக்கிறது. தெய்வத்துக்கு இந்த வேறுபாடு இல்லை. உயர்திணை அஃறிணையென்று கூடப் பிரிக்க முடியாதே. அப்படியானால் தெய்வங்களைச் சொற்பிரபஞ்சத்தில் எப்படிப் பிரிப்பது? தெய்வத்திற்கென்று தனியே ஒரு பிரிவு வகுப்பதா?

தமிழர் தம் வாழ்க்கையில் அப்படிப் பிரிவு வகுத்திருந்தால் இலக்கணத்திலும் வகுத்திருப்பார்கள். தெய்வத்துக்கு சாதி, திணை, பால் என்ற பிரிவு இல்லாவிட்டாலும் மனிதன் தன் மனத்துள் தியானிப்பதற்கும், உரு அமைத்து வழிபடுவதற்கும் சில சம்பிரதாயம் வேண்டும். தனக்குத் தெரிந்த உருவத்தை எண்ணுவதுதான் மனிதன் இயல்பு. ஆகவே தெய்வத்தை சிந்தனைக்குக் கொண்டு வந்து உரு அமைக்கும்போதும் பேச்சுக்குக் கொண்டு வந்து உரையாடும்போதும் தான் அறிந்த திணையுள்ளும் பாலுள்ளும் வைத்து வழங்கினான்; தேவன் வந்தான், தேவி வந்தாள் என்று பேசினான்.

இப்படிப் பேசின மாத்திரத்தில் தெய்வங்களுக்கும் இத்தகைய பிரிவு உண்டு என்று கூறுவர் சிலர். தமிழன் அப்படிச் செய்யவில்லை. உருவமும் திணையும் பாலும் வகுப்பது வழக்கு நிலையில்; அவற்றைச் சொல்லுலகத்தில் வழங்கும்போதுதான் தெய்வம் அவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்டது என்ற உண்மையைத் தமிழன் அறிந்திருந்தான்.

"ஒருநாமம் ஓருருவம் ஒன்றுமிலாற்கு ஆயிரம்

திருநாமம் பாடிநாம்தெள்ளேணங் கொட்டாமோ''


என்று மாணிக்கவாசகர் பாடுகிறார். ஆயிரம் திருநாமம் சொல்லிக்கொட்டும்போதே, இறைவன் ஒரு நாமமும் இல்லாதவன் என்ற உண்மை உள்ளத்தின் அடித்தட்டிலே ஒலித்துக்கொண்டே இருக்கிறது. அதுபோலத்தான் தெய்வத்தை ஆணாகவும் பெண்ணாகவும் பால் வகுத்துத் தமிழில் பேசும்போதே, அத்தெய்வம் இப்பிரிவுகளுக்கெல்லாம் அப்பாற்பட்டது என்ற உணர்ச்சி தமிழரிடம் இருந்தது. அப்படி இருந்ததென்பதைத் தொல்காப்பியர் ஒரு சூத்திரத்தில் புலப்படுத்துகிறார்.

"ஆணும் பெண்ணும் அல்லாத அலியும் ஆண் பெண் உயர்திணை அஃறிணை என்ற பிரிவில் அடங்காத தெய்வமும் இன்னபடிதான் பிரித்துச் சொல்ல வேண்டும் என்று வகுத்துத் திட்டமிடும் பாற்பிரிவையுடையன அல்ல. ஆகையால் பாலைக் குறிக்கும் ஈற்றெழுத்துக்களை உடையன அல்ல. ஆனாலும் சொல்லளவில் அவை ஏதேனும் ஒரு பாலிலே பிரிந்து நின்று வழங்கப்பெறும்'' என்ற அர்த்தம் வரும்படி ஒரு சூத்திரம் செய்திருக்கிறார்.

"அலிகளையும் தெய்வத்தையும் வந்தான் போனான், வந்தாள் போனாள் என்று சொல்வதைக் கொண்டு "இப்படிப் பேசும் தமிழனுக்கு அலியின் லட்சணம் தெரியவில்லை' என்று நினைக்காதே. பைத்தியக்காரத் தமிழன் தெய்வத்தையும் தன்னைப்போல வேட்டியும் புடைவையும் கட்டுவது என்று நினைத்துவிட்டானென்று பரிகாசம் செய்யாதே. அந்தப் பாற்பிரிவைக் குறிக்கும் குறியீடுகள் அவர்களுக்கு உரியவை அல்ல; கடன் வாங்கிக் கொண்டவையே.'' என்று அவர் இதன் மூலம் சொல்லாமற் சொல்லவில்லையா?

"கடவுள் இந்த அவதாரம் எடுத்ததனால் இதுதான் அவர் திருவுருவம் என்று மயங்காதே, நம்மைப் போலப் பெண்டு பிள்ளைகளுடன் வாழ்பவரென்று ஏமாந்து போகாதே. எல்லாம் வேஷம்; நமக்காக, நாம் உய்வதற்காக, கடன் வாங்கிக்கொண்டவை'' என்று சமயக் குரவர்கள் சொல்வது போல இருக்கிறதல்லவா இது? ஆம், ஒன்று சொல்லைப் பற்றிய தத்துவம்; மற்றொன்று பொருளைப் பற்றிய தத்துவம். சொல்லின்றிப் பொருள் இல்லை; பொருளின்றிச் சொல் இல்லை.

(கி.வா.ஜெகநாதன் ) நன்றி-தினமணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக