புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by heezulia Today at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தேனி மேகமலையில் அதிசய பாம்பை தேடும் நிபுணர்கள்
Page 1 of 1 •
- செம்மொழியான் பாண்டியன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013
தேனி மேகமலையில், உலகிலேயே இல்லாத அபூர்வ இனத்தைச் சேர்ந்த பாம்பு இனங்களை தேடி, பத்து பேர் கொண்ட நிபுணர் குழு வருகிறது.
மேற்கு தொடர்ச்சி மலையில், அதிக வளங்களை கொண்ட வனப்பகுதியாக, தேனி மாவட்டம், மேகமலை உள்ளது. ஒரு லட்சம் ஹெக்டேருக்கும் அதிகமான பரப்பில் வனங்கள் உள்ளன. இங்கு யானை, புலி உட்பட பல்வேறு வகை பறவைகள், அபூர்வ வகை பாம்புகள் உட்பட, உலகின் மற்ற வனங்களில் இல்லாத அபூர்வ விலங்கினங்கள், உயிரினங்கள் வாழ்கின்றன. வன உயிரின ஆர்வலர்கள் அவ்வப்போது, இந்த வனங்களில் ஆய்வு நடத்துகின்றனர். தற்போது, பாம்புகளை பற்றி ஆய்வு நடத்த, கர்நாடகாவை சேர்ந்த பாம்பு நிபுணர் சைதன்யா தலைமையில், 10 பேர் குழுவினர் மேகமலைக்கு வருகின்றனர். இவர்கள் வருகையின் முக்கிய நோக்கம், உலகில் வேறு எங்கும் இல்லாத அபூர்வ இனத்தை சேர்ந்த ""ஹட்டன் பிட் வைப்பர்'' என்ற பாம்பு இனத்தை தேடி வருகின்றனர். இந்த பாம்பை 100 ஆண்டுகளுக்கு முன், ஹட்டன் என்ற ஆங்கிலேய வன ஆர்வலர் மேகமலையில் பார்த்துள்ளார். அப்போது இந்த வகை பாம்புகளை பிடித்து லண்டன் மியூசியத்திலும், மும்பையில் உள்ள மியூசியத்திலும் வைத்துள்ளனர். இன்னும், இந்த பாம்பின் உடற்கூறுகளை இங்கு பாதுகாத்து வருகின்றனர். அதன் பிறகு, யாருமே இந்த பாம்புகளை பார்க்கவில்லை. இந்த வகை பாம்பு இனமே அழிந்து விட்டதாக, வனத்துறை கருதுகிறது. ஆனால், பாம்பு நிபுணர் சைதன்யா தலைமையிலான குழுவினர், இன்னும் இந்த இனம் மேகமலையில் வாழ்வதாக, உறுதியாக நம்புகின்றனர். எனவே தான், இந்த இனத்தை ஒரு மாதத்திற்கு மேல் வனத்திற்குள் தங்கி,தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேகமலை உயிரின வன வார்டன் வெங்கிடசாமி கூறியதாவது: ""ஹட்டன் பிட் வைப்பர்'' பாம்புகளை மேகமலையில் கண்டறிந்தால் அது உலக சாதனையாகவே கருதப்படும். அழிந்து விட்ட பாம்பு இனங்களின் பட்டியலில் உள்ள இந்த ரகம் இன்னும் வனத்தில் வாழ்கிறது, என்ற நம்பிக்கையில் நாங்கள் தேடுகிறோம். இந்த வனத்தை தவிர, உலகின் வேறு எங்கும் இவ்வகை பாம்பு இனங்கள் இல்லை, என்பதே உண்மை. இந்த பாம்புகளை தேடும் பணியில் ஈடுபடும் போது, மேலும் பல அபூர்வ வன உயிரினங்கள் பற்றிய சுவாராஸ்யமான தகவல்களும் வெளிவரும் என நம்புகிறோம், என்றார்.
-தினமலர்
மேற்கு தொடர்ச்சி மலையில், அதிக வளங்களை கொண்ட வனப்பகுதியாக, தேனி மாவட்டம், மேகமலை உள்ளது. ஒரு லட்சம் ஹெக்டேருக்கும் அதிகமான பரப்பில் வனங்கள் உள்ளன. இங்கு யானை, புலி உட்பட பல்வேறு வகை பறவைகள், அபூர்வ வகை பாம்புகள் உட்பட, உலகின் மற்ற வனங்களில் இல்லாத அபூர்வ விலங்கினங்கள், உயிரினங்கள் வாழ்கின்றன. வன உயிரின ஆர்வலர்கள் அவ்வப்போது, இந்த வனங்களில் ஆய்வு நடத்துகின்றனர். தற்போது, பாம்புகளை பற்றி ஆய்வு நடத்த, கர்நாடகாவை சேர்ந்த பாம்பு நிபுணர் சைதன்யா தலைமையில், 10 பேர் குழுவினர் மேகமலைக்கு வருகின்றனர். இவர்கள் வருகையின் முக்கிய நோக்கம், உலகில் வேறு எங்கும் இல்லாத அபூர்வ இனத்தை சேர்ந்த ""ஹட்டன் பிட் வைப்பர்'' என்ற பாம்பு இனத்தை தேடி வருகின்றனர். இந்த பாம்பை 100 ஆண்டுகளுக்கு முன், ஹட்டன் என்ற ஆங்கிலேய வன ஆர்வலர் மேகமலையில் பார்த்துள்ளார். அப்போது இந்த வகை பாம்புகளை பிடித்து லண்டன் மியூசியத்திலும், மும்பையில் உள்ள மியூசியத்திலும் வைத்துள்ளனர். இன்னும், இந்த பாம்பின் உடற்கூறுகளை இங்கு பாதுகாத்து வருகின்றனர். அதன் பிறகு, யாருமே இந்த பாம்புகளை பார்க்கவில்லை. இந்த வகை பாம்பு இனமே அழிந்து விட்டதாக, வனத்துறை கருதுகிறது. ஆனால், பாம்பு நிபுணர் சைதன்யா தலைமையிலான குழுவினர், இன்னும் இந்த இனம் மேகமலையில் வாழ்வதாக, உறுதியாக நம்புகின்றனர். எனவே தான், இந்த இனத்தை ஒரு மாதத்திற்கு மேல் வனத்திற்குள் தங்கி,தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேகமலை உயிரின வன வார்டன் வெங்கிடசாமி கூறியதாவது: ""ஹட்டன் பிட் வைப்பர்'' பாம்புகளை மேகமலையில் கண்டறிந்தால் அது உலக சாதனையாகவே கருதப்படும். அழிந்து விட்ட பாம்பு இனங்களின் பட்டியலில் உள்ள இந்த ரகம் இன்னும் வனத்தில் வாழ்கிறது, என்ற நம்பிக்கையில் நாங்கள் தேடுகிறோம். இந்த வனத்தை தவிர, உலகின் வேறு எங்கும் இவ்வகை பாம்பு இனங்கள் இல்லை, என்பதே உண்மை. இந்த பாம்புகளை தேடும் பணியில் ஈடுபடும் போது, மேலும் பல அபூர்வ வன உயிரினங்கள் பற்றிய சுவாராஸ்யமான தகவல்களும் வெளிவரும் என நம்புகிறோம், என்றார்.
-தினமலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|