புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 9:48 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சித்திரம் எழுப்பிய கவிதை - Page 4 Poll_c10சித்திரம் எழுப்பிய கவிதை - Page 4 Poll_m10சித்திரம் எழுப்பிய கவிதை - Page 4 Poll_c10 
62 Posts - 42%
heezulia
சித்திரம் எழுப்பிய கவிதை - Page 4 Poll_c10சித்திரம் எழுப்பிய கவிதை - Page 4 Poll_m10சித்திரம் எழுப்பிய கவிதை - Page 4 Poll_c10 
45 Posts - 31%
mohamed nizamudeen
சித்திரம் எழுப்பிய கவிதை - Page 4 Poll_c10சித்திரம் எழுப்பிய கவிதை - Page 4 Poll_m10சித்திரம் எழுப்பிய கவிதை - Page 4 Poll_c10 
9 Posts - 6%
prajai
சித்திரம் எழுப்பிய கவிதை - Page 4 Poll_c10சித்திரம் எழுப்பிய கவிதை - Page 4 Poll_m10சித்திரம் எழுப்பிய கவிதை - Page 4 Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
சித்திரம் எழுப்பிய கவிதை - Page 4 Poll_c10சித்திரம் எழுப்பிய கவிதை - Page 4 Poll_m10சித்திரம் எழுப்பிய கவிதை - Page 4 Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
சித்திரம் எழுப்பிய கவிதை - Page 4 Poll_c10சித்திரம் எழுப்பிய கவிதை - Page 4 Poll_m10சித்திரம் எழுப்பிய கவிதை - Page 4 Poll_c10 
6 Posts - 4%
Raji@123
சித்திரம் எழுப்பிய கவிதை - Page 4 Poll_c10சித்திரம் எழுப்பிய கவிதை - Page 4 Poll_m10சித்திரம் எழுப்பிய கவிதை - Page 4 Poll_c10 
4 Posts - 3%
mruthun
சித்திரம் எழுப்பிய கவிதை - Page 4 Poll_c10சித்திரம் எழுப்பிய கவிதை - Page 4 Poll_m10சித்திரம் எழுப்பிய கவிதை - Page 4 Poll_c10 
3 Posts - 2%
Guna.D
சித்திரம் எழுப்பிய கவிதை - Page 4 Poll_c10சித்திரம் எழுப்பிய கவிதை - Page 4 Poll_m10சித்திரம் எழுப்பிய கவிதை - Page 4 Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
சித்திரம் எழுப்பிய கவிதை - Page 4 Poll_c10சித்திரம் எழுப்பிய கவிதை - Page 4 Poll_m10சித்திரம் எழுப்பிய கவிதை - Page 4 Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சித்திரம் எழுப்பிய கவிதை - Page 4 Poll_c10சித்திரம் எழுப்பிய கவிதை - Page 4 Poll_m10சித்திரம் எழுப்பிய கவிதை - Page 4 Poll_c10 
181 Posts - 40%
ayyasamy ram
சித்திரம் எழுப்பிய கவிதை - Page 4 Poll_c10சித்திரம் எழுப்பிய கவிதை - Page 4 Poll_m10சித்திரம் எழுப்பிய கவிதை - Page 4 Poll_c10 
177 Posts - 39%
mohamed nizamudeen
சித்திரம் எழுப்பிய கவிதை - Page 4 Poll_c10சித்திரம் எழுப்பிய கவிதை - Page 4 Poll_m10சித்திரம் எழுப்பிய கவிதை - Page 4 Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
சித்திரம் எழுப்பிய கவிதை - Page 4 Poll_c10சித்திரம் எழுப்பிய கவிதை - Page 4 Poll_m10சித்திரம் எழுப்பிய கவிதை - Page 4 Poll_c10 
21 Posts - 5%
prajai
சித்திரம் எழுப்பிய கவிதை - Page 4 Poll_c10சித்திரம் எழுப்பிய கவிதை - Page 4 Poll_m10சித்திரம் எழுப்பிய கவிதை - Page 4 Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
சித்திரம் எழுப்பிய கவிதை - Page 4 Poll_c10சித்திரம் எழுப்பிய கவிதை - Page 4 Poll_m10சித்திரம் எழுப்பிய கவிதை - Page 4 Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
சித்திரம் எழுப்பிய கவிதை - Page 4 Poll_c10சித்திரம் எழுப்பிய கவிதை - Page 4 Poll_m10சித்திரம் எழுப்பிய கவிதை - Page 4 Poll_c10 
8 Posts - 2%
Guna.D
சித்திரம் எழுப்பிய கவிதை - Page 4 Poll_c10சித்திரம் எழுப்பிய கவிதை - Page 4 Poll_m10சித்திரம் எழுப்பிய கவிதை - Page 4 Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
சித்திரம் எழுப்பிய கவிதை - Page 4 Poll_c10சித்திரம் எழுப்பிய கவிதை - Page 4 Poll_m10சித்திரம் எழுப்பிய கவிதை - Page 4 Poll_c10 
7 Posts - 2%
mruthun
சித்திரம் எழுப்பிய கவிதை - Page 4 Poll_c10சித்திரம் எழுப்பிய கவிதை - Page 4 Poll_m10சித்திரம் எழுப்பிய கவிதை - Page 4 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சித்திரம் எழுப்பிய கவிதை


   
   

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Fri Mar 01, 2013 10:09 am

First topic message reminder :

இந்த இழையில் காணும் சித்திரங்கள் பற்றிய தங்கள் எண்ணங்களை மற்ற உறுப்பினர்களும் கவிதையில் வரையலாம்.

சித்திரம் எழுப்பிய கவிதை - Page 4 Vibram-FiveFingers-for-Kids

(கலி விருத்தம்)
அன்று இதுபோல ஆடி மகிழ்ந்தவர்கள்
இன்றிருக்கும் நிலையென்ன என்றே காணில்
நன்றாய் விளங்கும் காலத்தின் கோலத்தில்
கன்றுகள் வளர்ந்ததா வீழ்ந்ததா என்று!

--ரமணி, 01/03/2013

*****



ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Thu Jun 20, 2013 7:00 am

சித்திரம் எழுப்பிய கவிதை - Page 4 Desi-model-and-funny-modeling-fashion-show-india

16. மேடையில் மீனவள் ஆடை

(பலவிகற்ப இன்னிசை வெண்பா)
கொல்லனின் பட்டறையில் ஈக்கென்ன வேலையென
கல்லாத மீனவள்தான் காட்சிக்கு வந்தாள்?
நவீனம் தவழ்கின்ற நங்கை உடையில்
அவியலென இஃதோர் உடுப்பு?

--ரமணி, 20/06/2013

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sat Jun 22, 2013 8:45 am

சித்திரம் எழுப்பிய கவிதை - Page 4 Poor-and-rich-cartoon-jokes

17. உள்ளுவ தெல்லாம் சுயநலம்!

(ஒருவிகற்ப பஃறொடை வெண்பா)
உள்ளவர் இல்லவர் வாழ்வின் நிலையினை
உள்ளபடி காட்டும் உவமையின் சித்திரம்
உள்ளுவ தெல்லாம் சுயநல மென்றிருந்து
உள்ளவர் இல்லவர் வாழ்வைச் சுரண்டுவதால்
உள்ளவர் வாழ்வினில் இன்பமே எப்போதும்
உள்ளதோ இன்மைக்குத் தீர்வு?
--ரமணி, 22/06/2013

*****


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Jun 22, 2013 1:34 pm

2ம் அருமை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Jun 22, 2013 2:22 pm

மிக அருமை அய்யா!

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Sun Jun 23, 2013 7:43 am

சித்திரம் எழுப்பிய கவிதை - Page 4 Dogs-and-foreigners-are-not-allowed-funny-india-hindi

18. வரலாறு வந்துசேர்ந்தால்...

(பலவிகற்பப் பஃறொடை வெண்பா)
இந்தியரும் நாய்களும் இங்குவரக் கூடாது
அன்றொருநாள் ஆங்கிலேயச் சங்கத்தில் கண்டசொற்கள்
இன்றவர்க்கே வந்துசேரும் இந்தியநாட் டுப்பற்றோ?
இந்நாளில் எல்லோரும் இங்ஙண் வரலாறு
நன்றுணர்ந்தால் ஏது நலிவு?

--ரமணி, 22/06/2013

*****


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Wed Jun 26, 2013 8:39 am

சித்திரம் எழுப்பிய கவிதை - Page 4 Girls-weight-without-makeup-and-with-makeup-funny

19. ஒப்பனையே ஒப்புரவு ஆனதோ!?

(இருவிகற்ப இன்னிசை வெண்பா)
கண்ணுக்(கு) அணிகலன் கண்ணோட்டம் என்பதுபோல்
பெண்ணுக்(கு) அனிகலன் ஒப்பனைகள் என்றாலும்
ஒப்பனையின் ஒட்டுமொத்தம் இப்படி ஆவதே
ஒப்புர(வு) ஆனதோ இன்று?

[ஒப்புரவு=உலகப் பொதுவொழுக்கம்]

--ரமணி, 2/06/2013

*****



ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Wed Aug 07, 2013 10:12 pm

சித்திரம் எழுப்பிய கவிதை - Page 4 2975d1375893620-2970-3007-2980-3021-2980-3007-2992-2990-3021-2958-2996-3009-2986-3021-2986-3007-2991-2965-2997-3007-2980-3016-00ramani-chithtira-kavi-20

20. விட்டலனுக்கு குடை பிடிக்கும் வாஞ்சை

(இருவிகற்ப நேரிசை வெண்பா)
விட்டலா வான்மழை விட்டிலையே! எத்தனை
கட்டம் கவலை வருத்தமும்! - வட்டக்
குடைகாட்டி விட்டலையே காக்கும் குழந்தை
உடையில் நவீன மரபு!

--ரமணி, 07/08/2013, கலி.17/09/5113


*****

venugobal
venugobal
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 32
இணைந்தது : 26/07/2010

Postvenugobal Thu Aug 08, 2013 8:04 pm

மீனவள் என்றொரு சொல் தமிழில் உள்ளதா? வலைச்சி என்று சொல்லுண்டு! அறிந்தோர் தெளிவுபடுத்தினால் நன்று.

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Thu Aug 08, 2013 8:16 pm

அகராதியில் இல்லைதான். ஆனால் இன்றைய வழக்கில் பயன்படுத்தலாம் என்று தோன்றுகிறது.

இந்தச் சுட்டிகளைப் பாருங்கள்:
http://www.tamilkalanjiyam.com/literatures/arunagirinathar/thiruppugazh/thiruppugazh_291.html

http://www.shaivam.org/tamil/sta_tiruvilaiyadal_06_u.htm

1663. செங்கோல் அனந்த குண மீனவள் தேயம் காப்பக்
கொங்கோடு அவிழ்தார்க் குல பூடனன் தன்னை ஈன்று
பொங்கு ஓத ஞாலப் பொறை மற்றவன் பால் இறக்கி
எம் கோன் அருளால் சிவமா நகர் ஏறினானே.

venugobal wrote:மீனவள் என்றொரு சொல் தமிழில் உள்ளதா? வலைச்சி என்று சொல்லுண்டு! அறிந்தோர் தெளிவுபடுத்தினால் நன்று.


ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Thu Sep 18, 2014 9:37 am

21. ஆலெனத் தழைத்த அருகடியில்
(இருவிகற்ப நேரிசை வெண்பா)

சித்திரம் எழுப்பிய கவிதை - Page 4 3762d1411012955-2958-2985-3021-2965-2997-3007-2980-3016-2990-3009-2991-2993-3021-2970-3007-2965-2995-3021-arugampillaiyar

ஆலமர் ஈசனின் அற்புத மைந்தனும்
ஆலென வோங்கும் அருகடியில் - ஞாலத்
திறையென் றமர்ந்த திருவெழில் தன்னில்
உறைமனம் காணுமே உய்வு.

--ரமணி, 18/09/2014

*****

Sponsored content

PostSponsored content



Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக