புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மனச்சோர்வினை அறிந்து கொள்ள உதவும் அறிகுறிகள் Poll_c10மனச்சோர்வினை அறிந்து கொள்ள உதவும் அறிகுறிகள் Poll_m10மனச்சோர்வினை அறிந்து கொள்ள உதவும் அறிகுறிகள் Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
மனச்சோர்வினை அறிந்து கொள்ள உதவும் அறிகுறிகள் Poll_c10மனச்சோர்வினை அறிந்து கொள்ள உதவும் அறிகுறிகள் Poll_m10மனச்சோர்வினை அறிந்து கொள்ள உதவும் அறிகுறிகள் Poll_c10 
77 Posts - 36%
i6appar
மனச்சோர்வினை அறிந்து கொள்ள உதவும் அறிகுறிகள் Poll_c10மனச்சோர்வினை அறிந்து கொள்ள உதவும் அறிகுறிகள் Poll_m10மனச்சோர்வினை அறிந்து கொள்ள உதவும் அறிகுறிகள் Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
மனச்சோர்வினை அறிந்து கொள்ள உதவும் அறிகுறிகள் Poll_c10மனச்சோர்வினை அறிந்து கொள்ள உதவும் அறிகுறிகள் Poll_m10மனச்சோர்வினை அறிந்து கொள்ள உதவும் அறிகுறிகள் Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
மனச்சோர்வினை அறிந்து கொள்ள உதவும் அறிகுறிகள் Poll_c10மனச்சோர்வினை அறிந்து கொள்ள உதவும் அறிகுறிகள் Poll_m10மனச்சோர்வினை அறிந்து கொள்ள உதவும் அறிகுறிகள் Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
மனச்சோர்வினை அறிந்து கொள்ள உதவும் அறிகுறிகள் Poll_c10மனச்சோர்வினை அறிந்து கொள்ள உதவும் அறிகுறிகள் Poll_m10மனச்சோர்வினை அறிந்து கொள்ள உதவும் அறிகுறிகள் Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
மனச்சோர்வினை அறிந்து கொள்ள உதவும் அறிகுறிகள் Poll_c10மனச்சோர்வினை அறிந்து கொள்ள உதவும் அறிகுறிகள் Poll_m10மனச்சோர்வினை அறிந்து கொள்ள உதவும் அறிகுறிகள் Poll_c10 
4 Posts - 2%
Guna.D
மனச்சோர்வினை அறிந்து கொள்ள உதவும் அறிகுறிகள் Poll_c10மனச்சோர்வினை அறிந்து கொள்ள உதவும் அறிகுறிகள் Poll_m10மனச்சோர்வினை அறிந்து கொள்ள உதவும் அறிகுறிகள் Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
மனச்சோர்வினை அறிந்து கொள்ள உதவும் அறிகுறிகள் Poll_c10மனச்சோர்வினை அறிந்து கொள்ள உதவும் அறிகுறிகள் Poll_m10மனச்சோர்வினை அறிந்து கொள்ள உதவும் அறிகுறிகள் Poll_c10 
2 Posts - 1%
prajai
மனச்சோர்வினை அறிந்து கொள்ள உதவும் அறிகுறிகள் Poll_c10மனச்சோர்வினை அறிந்து கொள்ள உதவும் அறிகுறிகள் Poll_m10மனச்சோர்வினை அறிந்து கொள்ள உதவும் அறிகுறிகள் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனச்சோர்வினை அறிந்து கொள்ள உதவும் அறிகுறிகள்


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Fri Mar 01, 2013 8:59 am

http://media.dinamani.com/article1478298.ece/ALTERNATES/w460/child_sun.jpg
எப்போதும் துயரத்தில் இருப்பவர்களை நாம் பார்த்திருக்கிறோமா? பெரும்பாலும் இல்லை என்பதுதான் நமது பதில். சிலர் அடிக்கடி சோகமாக இருப்பார்கள் என்று வேண்டுமானால் கூறலாம். சிலர் எப்போதும் கடுகடுவென இருப்பார்கள். ஆனால் அது அவர்கள் இயல்பு.
-
ஆனால், எப்போதுமே ஏதாவது ஒரு விஷயத்தைப் பற்றி சிந்தித்து கவலைப்படுபவர்களாக இருப்பவர்களைத் தான் மனச் சோர்வுக்கு உள்ளானவர்கள் என்று கூறுவர்.
ஒரே ஒரு விஷயத்தை வைத்துக் கொண்டு எப்போதுமே கவலைப்படுபவர்களாகவோ அல்லது அவ்வப்போது நிகழும் ஏதாவது ஒரு விஷயத்தை நினைத்து கவலைப்படுபவர்களாகவோ இருப்பார்கள்.
மகிழ்ச்சியான சமயத்திலும், மற்றவர்கள் அடையும் மகிழ்ச்சியின் அளவுக்கு இவர்களது மகிழ்ச்சி இருக்காது.
மற்றவர்களோடு ஒத்துப் போவதில் சிக்கல் ஏற்படுவது,இது பொதுவாக இளைஞர்களுக்கு ஏற்படும் மனச்சோர்வின் போது அதிகமாக ஏற்படும் அறிகுறியாக இருக்கும்.
-
பள்ளி, கல்லூரி, பணியிடங்களில் சிலர் தங்களது மனச்சோர்வினை வெளிப்படுத்துவார்கள். ஆனால் வீட்டில் அவர்களது மனச்சோர்வினைப் பற்றி குடும்பத்தார் அறிந்திருக்க மாட்டார்கள். இதற்குக் காரணம், அவர்களுக்கு மனச்சோர்வினை ஏற்படுத்தும் பிரச்னையே வீட்டில்தான் இருக்கிறது.
சிலருக்கு ஏற்படும் உடல் உபாதைகள் காரணமாகக் கூட மனச்சோர்வு ஏற்படலாம். அவ்வப்போது ஏதேனும் உடல் உபாதைகள் ஏற்பட்டால், அதனை குடும்பத்தார் உதாசீனப்படுத்தலாம். அதனாலும் மனச்சோர்வு ஏற்படுகிறது.
சிலர் தங்களது மனச்சோர்வினை உடல் உபாதைகளாக வெளிப்படுத்துவார்கள். தலை வலி, காய்ச்சல், வயிற்று வலிபோன்றவை வந்ததாகக் கூறுவார்கள். ஆனால் அவர்களுக்கு அவ்வாறு எதுவும் ஏற்படுவதில்லை. ஆனால் மற்றவர்களின் கவனத்தை தம் மீது திசை திருப்ப அவ்வாறு கூறுவதும் உண்டு.
-
அவர்கள் எப்போதும் விரும்பிச் செய்யும் வேலை அல்லது விளையாட்டு, பொழுதுபோக்கு விஷயங்களில் கூட ஆர்வம் இல்லாமல் இருப்பது.
ஒரு சிலர் விளையாடப் போகும்போது அங்கு அதற்கான சூழ்நிலை இல்லாமல் இருந்தால் திரும்பி வந்து கவலை அடைவது மனச்சோர்வு அல்ல. விளையாட வாய்ப்பிருந்தும், அவற்றில் பங்கெடுக்க விரும்பாமல் இருந்தால் அது மனச்சோர்வுக்கான காரணியாக இருக்கலாம்.
-
இரவில் அதிக நேரம் கண்விழித்திருப்பது, நடு இரவில் முழிப்பு வருவது, பகல் நேரத்தில் களைப்போடு காணப்படுவது போன்றவை மனச் சோர்வின் அறிகுறிகளாக இருக்கலாம். ஆனால் இதெல்லாம் அவர்களது இயல்பான தூக்க அளவு மாறுபட்டு இந்த நிலையை அடைந்தால் மட்டுமே இது மனச்சோர்வின் அறிகுறியாக இருக்கும்.
இவை அனைத்துமே மனச்சோர்வு ஏற்பட்டிருக்குமோ என்று சந்தேகத்தினை ஏற்படுத்திய பிறகு ஆராயப்பட வேண்டியவை. ஆனால் இவற்றில் ஒன்று இருந்தாலே அவர்கள் மனச்சோர்வுக்கு உள்ளாகி இருப்பார்கள் என்று கூற முடியாது.
-
சில பிள்ளைகள் பள்ளியில் குறும்புத் தனம் செய்வதை வழக்கமாக வைத்திருக்கும். ஆனால், எப்போதும் வகுப்பில்அமைதியாக, கவனமாக இருக்கும்பிள்ளை, வகுப்பறையில் திடீரென கத்துதல், அழுதல் கவனம் இன்றி இருத்தல் போன்றவை ஏற்பட்டு அது நீடித்தால் அக்குழந்தைக்குமனச்சோர்வு ஏற்பட்டிருக்குமோ என்று கண்காணிக்கலாம்.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தற்போது குடும்பத்தோடு ஒட்டுதல் இன்றி, தனித்தும், ஒரே குடும்பத்தில் வாழ்ந்தாலும், ஒருவரை ஒருவர் கவனிக்க வழி இன்றியும் வாழும் சூழ்நிலை இப்போது உள்ளது. இதனால் மனச்சோர்வை கண்டறிவது கடினமாகியுள்ளது. எனினும், நீங்கள் உங்களைச் சுற்றியுள்ள நபர்களிடம் மனச்சோர்வுக்கான அறிகுறிகளைக் கண்டால், உடனடியாக அவர்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்னையில் இருந்து விடுவித்து அவரை மீட்பது அவசியமான ஒன்று என்பதை உணருங்கள்.
-
தினமணி



நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக