புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Today at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Today at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Today at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Today at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Today at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Today at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Today at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Today at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Today at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Today at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Today at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Today at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Today at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Today at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Today at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Today at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Today at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Today at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Today at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Today at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Today at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Today at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Today at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காரியத்தை எப்படியும் செய்து முடிக்க முடியும் Poll_c10காரியத்தை எப்படியும் செய்து முடிக்க முடியும் Poll_m10காரியத்தை எப்படியும் செய்து முடிக்க முடியும் Poll_c10 
115 Posts - 42%
heezulia
காரியத்தை எப்படியும் செய்து முடிக்க முடியும் Poll_c10காரியத்தை எப்படியும் செய்து முடிக்க முடியும் Poll_m10காரியத்தை எப்படியும் செய்து முடிக்க முடியும் Poll_c10 
89 Posts - 32%
Dr.S.Soundarapandian
காரியத்தை எப்படியும் செய்து முடிக்க முடியும் Poll_c10காரியத்தை எப்படியும் செய்து முடிக்க முடியும் Poll_m10காரியத்தை எப்படியும் செய்து முடிக்க முடியும் Poll_c10 
40 Posts - 15%
T.N.Balasubramanian
காரியத்தை எப்படியும் செய்து முடிக்க முடியும் Poll_c10காரியத்தை எப்படியும் செய்து முடிக்க முடியும் Poll_m10காரியத்தை எப்படியும் செய்து முடிக்க முடியும் Poll_c10 
9 Posts - 3%
mohamed nizamudeen
காரியத்தை எப்படியும் செய்து முடிக்க முடியும் Poll_c10காரியத்தை எப்படியும் செய்து முடிக்க முடியும் Poll_m10காரியத்தை எப்படியும் செய்து முடிக்க முடியும் Poll_c10 
7 Posts - 3%
sugumaran
காரியத்தை எப்படியும் செய்து முடிக்க முடியும் Poll_c10காரியத்தை எப்படியும் செய்து முடிக்க முடியும் Poll_m10காரியத்தை எப்படியும் செய்து முடிக்க முடியும் Poll_c10 
5 Posts - 2%
ayyamperumal
காரியத்தை எப்படியும் செய்து முடிக்க முடியும் Poll_c10காரியத்தை எப்படியும் செய்து முடிக்க முடியும் Poll_m10காரியத்தை எப்படியும் செய்து முடிக்க முடியும் Poll_c10 
3 Posts - 1%
manikavi
காரியத்தை எப்படியும் செய்து முடிக்க முடியும் Poll_c10காரியத்தை எப்படியும் செய்து முடிக்க முடியும் Poll_m10காரியத்தை எப்படியும் செய்து முடிக்க முடியும் Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
காரியத்தை எப்படியும் செய்து முடிக்க முடியும் Poll_c10காரியத்தை எப்படியும் செய்து முடிக்க முடியும் Poll_m10காரியத்தை எப்படியும் செய்து முடிக்க முடியும் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
காரியத்தை எப்படியும் செய்து முடிக்க முடியும் Poll_c10காரியத்தை எப்படியும் செய்து முடிக்க முடியும் Poll_m10காரியத்தை எப்படியும் செய்து முடிக்க முடியும் Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காரியத்தை எப்படியும் செய்து முடிக்க முடியும் Poll_c10காரியத்தை எப்படியும் செய்து முடிக்க முடியும் Poll_m10காரியத்தை எப்படியும் செய்து முடிக்க முடியும் Poll_c10 
366 Posts - 49%
heezulia
காரியத்தை எப்படியும் செய்து முடிக்க முடியும் Poll_c10காரியத்தை எப்படியும் செய்து முடிக்க முடியும் Poll_m10காரியத்தை எப்படியும் செய்து முடிக்க முடியும் Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
காரியத்தை எப்படியும் செய்து முடிக்க முடியும் Poll_c10காரியத்தை எப்படியும் செய்து முடிக்க முடியும் Poll_m10காரியத்தை எப்படியும் செய்து முடிக்க முடியும் Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
காரியத்தை எப்படியும் செய்து முடிக்க முடியும் Poll_c10காரியத்தை எப்படியும் செய்து முடிக்க முடியும் Poll_m10காரியத்தை எப்படியும் செய்து முடிக்க முடியும் Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
காரியத்தை எப்படியும் செய்து முடிக்க முடியும் Poll_c10காரியத்தை எப்படியும் செய்து முடிக்க முடியும் Poll_m10காரியத்தை எப்படியும் செய்து முடிக்க முடியும் Poll_c10 
25 Posts - 3%
prajai
காரியத்தை எப்படியும் செய்து முடிக்க முடியும் Poll_c10காரியத்தை எப்படியும் செய்து முடிக்க முடியும் Poll_m10காரியத்தை எப்படியும் செய்து முடிக்க முடியும் Poll_c10 
6 Posts - 1%
sugumaran
காரியத்தை எப்படியும் செய்து முடிக்க முடியும் Poll_c10காரியத்தை எப்படியும் செய்து முடிக்க முடியும் Poll_m10காரியத்தை எப்படியும் செய்து முடிக்க முடியும் Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
காரியத்தை எப்படியும் செய்து முடிக்க முடியும் Poll_c10காரியத்தை எப்படியும் செய்து முடிக்க முடியும் Poll_m10காரியத்தை எப்படியும் செய்து முடிக்க முடியும் Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
காரியத்தை எப்படியும் செய்து முடிக்க முடியும் Poll_c10காரியத்தை எப்படியும் செய்து முடிக்க முடியும் Poll_m10காரியத்தை எப்படியும் செய்து முடிக்க முடியும் Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
காரியத்தை எப்படியும் செய்து முடிக்க முடியும் Poll_c10காரியத்தை எப்படியும் செய்து முடிக்க முடியும் Poll_m10காரியத்தை எப்படியும் செய்து முடிக்க முடியும் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காரியத்தை எப்படியும் செய்து முடிக்க முடியும்


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Wed Feb 20, 2013 2:44 pm

http://photos-d.ak.fbcdn.net/hphotos-ak-ash3/16898_518771901506477_5183115_n.jpg
வயதான மனிதர் ஒருவர் சிறு நகரத்தில் தனியாக வசித்து வந்தார். வருடா வருடம் தனதுநிலத்தில் உருளைக்கிழங்கு பயிர் செய்து வந்தார். அதுவே அவர் வாழ்வின் மூலாதாரம். ஆனால் எப்போதும் அவரது ஒரே மகன்தான் நிலத்தை உழுது கொண்டிருப்பான்.
-
ஆனால் இந்த முறை அவனால் உ ழுது தர இயலாது. ஏனென்றால் அவன் சிறையிலிருந்தான ். முதியவருக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.
... சிறையிலிருக்கும ் மகனுக்குக் கடிதம் எழுதினார். ‘மகனே! இந்த முறைநீ இல்லாததால் நிலத்தை உழ முடியவில்லை. அதனால் உருளை பயிரிட முடியவில்லை. நான் எப்படி உயிரோடிருப்பேன் என்றும் எனக்குத் தெரியவில்லை’ என்று எழுதினார்.
-
இரண்டு நாட்களிலேயே மகனிடமிருந்து பதில் வந்தது. அதில், ‘அப்பா தயவு செய்து நிலத்தை உழாதீர்கள். அங்குதான் துப்பாக்கிகளை மறைத்து வைத்திருக்கிறேன ்’ என்றிருந்தது.
அதன் பொருள் விளங்குமுன்னே, ஒரு பெரிய காவல்படையும் உளவுத்துறையும் அவர் வீட்டில் வந்திறங்கின. அவரது நிலத்தைத் தோண்டி முழுதும் அலசிப் பார்த்து விட்டனர். எதுவும் கிடைக்காமல் சென்று விட்டனர்.
-
எதுவும் புரியாத முதியவர் நடந்ததை விளக்கி மகனுக்குக் கடிதம் எழுதினார். மகன் தனது பதிலில், ‘இப்போது உருளைக்கிழங்கு பயிரிடுங்கள். நிலம்தான் உழுதாகி விட்டதே. இதுதான் இங்கிருந்து என்னால் செய்யமுடிந்தது’ என்று எழுதியிருந்தான் .
-
-_--_--_--_--_- -_--_--_--_--_- -_--_--_--_--_- -_--_--_--_--_- -_--_-
நண்பர்களே! நாம் எங்கிருந்தாலும் என்ன நிலையிலிருந்தால ும் நாம் கண்டிப்பாக செய்து முடிக்கவேண்டும் என்று ஆழ்மனத்தில் தீர்மானமாகத் திட்டமிட்டுக்கொ ண்டால் நினைக்கும் காரியத்தை எப்படியும் செய்து முடிக்கமுடியும்.
அன்பே கடவுள்
-
ரிலாக்ஸ் ப்ளீஸ்



நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Feb 20, 2013 2:56 pm

சூப்பருங்க

உருளைக் கிழங்கு முளைத்தவுடன் மீண்டும் வந்து
தோண்டி நாசப்படுத்தாம இருக்கணும் புன்னகை




chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Wed Feb 20, 2013 2:59 pm

சூப்பருங்க அருமையிருக்கு




அன்புடன்
சின்னவன்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Feb 20, 2013 3:09 pm

//நண்பர்களே! நாம் எங்கிருந்தாலும் என்ன நிலையிலிருந்தால ும் நாம் கண்டிப்பாக செய்து முடிக்கவேண்டும் என்று ஆழ்மனத்தில் தீர்மானமாகத் திட்டமிட்டுக்கொ ண்டால் நினைக்கும் காரியத்தை எப்படியும் செய்து முடிக்கமுடியும்.//

ரொம்ப அருமையான நீதி புன்னகை பகிர்வுக்கு நன்றி நன்றி அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Feb 20, 2013 3:09 pm

யினியவன் wrote: சூப்பருங்க

உருளைக் கிழங்கு முளைத்தவுடன் மீண்டும் வந்து
தோண்டி நாசப்படுத்தாம இருக்கணும் புன்னகை

நீங்க வேற சொல்லி த்தரீங்க புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Feb 20, 2013 3:18 pm

அடடா அருமை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
கார்த்தி
கார்த்தி
பண்பாளர்

பதிவுகள் : 237
இணைந்தது : 27/12/2012

Postகார்த்தி Wed Feb 27, 2013 3:26 pm

வயதான மனிதர் ஒருவர் சிறு நகரத்தில் தனியாக வசித்து வந்தார். வருடா வருடம் தனது நிலத்தில் உருளைக்கிழங்கு பயிர் செய்து வந்தார். அதுவே அவர் வாழ்வின் மூலாதாரம். ஆனால் எப்போதும் அவரது ஒரே மகன்தான் நிலத்தை உழுது கொண்டிருப்பான். ஆனால் இந்த முறை அவனால் உ ழுது தர இயலாது. ஏனென்றால் அவன் சிறையிலிருந்தான்.

முதியவருக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை... சிறையிலிருக்கும் மகனுக்குக் கடிதம் எழுதினார். ‘மகனே..! இந்த முறை நீ இல்லாததால் நிலத்தை உழ முடியவில்லை. அதனால் உருளை பயிரிட முடியவில்லை. நான் எப்படி உயிரோடிருப்பேன் என்றும் எனக்குத் தெரியவில்லை’ என்று எழுதினார்.

இரண்டு நாட்களிலேயே மகனிடமிருந்து பதில் வந்தது. அதில், ‘அப்பா தயவு செய்து நிலத்தை உழாதீர்கள். அங்குதான் துப்பாக்கிகளை மறைத்து வைத்திருக்கிறேன்’ என்றிருந்தது.

அதன் பொருள் விளங்குமுன்னே, ஒரு பெரிய காவல்படையும் உளவுத்துறையும் அவர் வீட்டில் வந்திறங்கின. அவரது நிலத்தைத் தோண்டி முழுதும் அலசிப் பார்த்து விட்டனர். எதுவும் கிடைக்காமல் சென்று விட்டனர்.

எதுவும் புரியாத முதியவர் நடந்ததை விளக்கி மகனுக்குக் கடிதம் எழுதினார். மகன் தனது பதிலில், ‘இப்போது உருளைக்கிழங்கு பயிரிடுங்கள். நிலம்தான் உழுதாகி விட்டதே. இதுதான் இங்கிருந்து என்னால் செய்ய முடிந்தது’ என்று எழுதியிருந்தான்.

நாம் எங்கிருந்தாலும் என்ன நிலையிலிருந்தாலும் நாம் கண்டிப்பாக செய்து முடிக்க வேண்டும் என்று ஆழ்மனத்தில் தீர்மானமாகத் திட்டமிட்டுக்கொண்டால் நினைக்கும் காரியத்தை எப்படியும் செய்து முடிக்க முடியும்...

chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Wed Feb 27, 2013 6:01 pm

ஏற்கனவே பதிந்த பதிவு மாதிரி உள்ளது கவனிக்கவும்




அன்புடன்
சின்னவன்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Feb 27, 2013 6:07 pm

ஏற்கனவே இந்த பதிவு இருக்கு. இருந்தாலும் நன்றி



காரியத்தை எப்படியும் செய்து முடிக்க முடியும் Uகாரியத்தை எப்படியும் செய்து முடிக்க முடியும் Dகாரியத்தை எப்படியும் செய்து முடிக்க முடியும் Aகாரியத்தை எப்படியும் செய்து முடிக்க முடியும் Yகாரியத்தை எப்படியும் செய்து முடிக்க முடியும் Aகாரியத்தை எப்படியும் செய்து முடிக்க முடியும் Sகாரியத்தை எப்படியும் செய்து முடிக்க முடியும் Uகாரியத்தை எப்படியும் செய்து முடிக்க முடியும் Dகாரியத்தை எப்படியும் செய்து முடிக்க முடியும் Hகாரியத்தை எப்படியும் செய்து முடிக்க முடியும் A
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Feb 27, 2013 6:52 pm

பதிவு இரண்டும் இணைக்கபட்டது ....

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக