புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புதிய வகையான ஏமாற்று வேலை - உஷார்
Page 1 of 1 •
தற்போது புது வகையான ஏமாற்று வேளையில் இறங்கியுள்ளனர் சில வட நாட்டு ஏமாற்று பேர்வழிகள் . என்ன என்று புரியவில்லையா? இதோ விளக்கமாக
உங்கள் அலைபேசிக்கு ஒரு SMS வரும், உதாரணதிற்கு சச்சின் கிரிக்கெட் விளையாடும் போது கையில் என்ன இருக்கும் Option 1)பேட் 2) பேனா 3) ஸ்டாம்ப்.மேலும் அந்த SMS ல் உங்கள் வீட்டில் படித்து கொண்டிருக்கும் குழந்தைகள் இருந்தால் கேள்விக்கு சரியான பதிலை கீழ் கண்ட எண்ணிற்கு குழந்தைகளின் பெயர் மற்றும் வீட்டு முகவரியை அனுப்புவோருக்கு குலுக்கல் முறையில் படிப்பதற்கு உதவியாகவும், தேர்வில் அதிக மதிப்பெண் பெரும் பொருட்டு மேம்பட்ட புத்தகங்களும், பரிசு பொருள்களும் கொரியரில் அனுப்பி வைக்கப்படும் என இருக்கும்.
இதை பார்க்கும் பெற்றோர்கள் சும்மா அனுப்பி பார்ப்போம் கிடைத்தால் நம் பிள்ளைக்கு நல்லது என ஆசைப்பட்டு பதில் மற்றும் முகவரியை SMS பண்ணிவிடுகிறார்கள்.
மேலும் இது போன்ற SMS கிராம மக்களை குறி வைத்து அனுப்புகின்றனர், ஏன் என்றால் இது ஒரு ஏமாற்று வேலை என கிராம மக்களுக்கு தெரிய வாய்ப்பில்லை.
பதில் அனுப்பிய 4 நாட்களில் பெறப்படும் முகவரிக்கு அந்த ஏமாற்று பேர்வழிகள் அனுப்புனர் முகவரி சரியாக இல்லாத ஒரு பார்சலை அனுப்பி வைக்கின்றனர், அதுவும் பார்சல் இந்திய தபால் துறையின் speedpost இல் வரும். கொண்டு வரும் அரசு தபால்காரையும் பார்சலையும் பெற்றோர்கள் பார்த்தவுடன் ஒரு நம்பிக்கை வரும், அதற்காகவே அவர்கள் இந்திய தபால் துறையின் speedpost இல் அனுப்புகின்றனர்.
அப்போது தான் தபால்காரர் ஒரு குண்டை தூக்கி போடுவார் அதாவது இது பதிவுசெய்யப்பட்ட பார்சல், பார்சலை வாங்க ரூபாய் 2500 கட்ட வேண்டும் ஏன் என்றால் இது ஒரு cash on delivery (COD ) பார்சல் என்று. மேலும் இதை சற்றும் எதிர்பார்க்காத பெறோர்கள் சிறிது நேர மன போராட்டத்திற்கு பின்பு, மற்றும் குழந்தைகளின் வற்புறுத்தலின் பேரில் பெரும்பாலோர் பணத்தை கட்டி வாங்கி விடுகின்றனர்.
பார்சலை திறந்து பார்த்தால் உள்ளே ஒரு சாதாரண புத்தகமும், ஒரு செப்பு மோதிரமும் இருக்கும். அந்த மோதிரம் அணித்து தேர்வு எழுதினால் அதிக மதிப்பெண் பெற முடியும் என ஒரு குறிப்பும் இருக்கும். இதை பார்த்தவுடன் தபால்காரரிடம் பிரித்த பார்சலை திருப்பி கொடுத்து பணத்தை திருப்பி கேட்டால் அவரோ போலீஸ் பணியில் எதுவாக இருந்தாலும் தபால் அலுவகத்தில் பேசி கொள்ளவும் கையெழுத்து போட்டு வாங்கிய பார்சலை திரும்ப வாங்க முடியாது என கை விரித்து விடுகிறார்.
பின்பு தபால் நிலையம் போலீஸ் நிலையம் என அலைய வேண்டியது தான், சிலர் பணம் போனால் போகட்டும் போலீஸ் நிலையம் தபால் நிலையம் என அலைய முடியாது என இருந்துவிடுகின்றனர்.
தபால் நிலையம் போலீஸ் நிலையம் என அலைபவர்கள் இதுவரை பணத்தை திரும்ப பெற முடியவில்லை. இது போன்ற சம்பவத்தால் எனது திருச்சி நண்பர் ஒருவர் தனது 2500 ரூபாயை இழந்து விட்டு இப்போது தனது வேலையை கெடுத்து கொண்டு தபால் அலுவலகம் தினம் தினம் சென்று வருகிறார்.
இதில் என்ன கூத்து என்றால் அந்த பார்சலை வாங்கும் போது எனக்கு ஏன் நண்பர் போன் செய்து SMS போட்டியில் ஏன் பையன் பெயரில் ஒரு பரிசு speedpost இல் வந்துள்ளது, அதை தொட்டு பார்த்தால் உள்ளே தங்க மோதிரம் இருப்பது போல் உள்ளது, மேலும் 2500 ரூபாய் பணம் கட்டி தபால் காரர் வாங்க சொல்கிறார் என்று கேட்கிறார் , நான் அதை வாங்க வேண்டாம் எவனாவது தங்க மோதிரத்தை 2500 ரூபாய்க்கு உங்களுக்கு தருவான மேலும் அவ்வாறு தர அவன் என்ன முட்டால என்று அறிவுரை கூறியும் அதை தனது பையனின் வற்புறுத்தலின் பேரில் வாங்கி விட்டார்.
தபால் நிலையத்தில் ஏன் நண்பர் போல் பணத்தை இழந்த ஒரு பெரிய கூட்டத்தை பார்க்க நேர்ததாக ஏன் நண்பர் கூறினார். சிலர் 2500 ரூபாய் சிலர் 5500 ரூபாய் என ஏமாந்து விட்டதாக தெரிகிறது.
இந்த பிரச்சனையை பற்றி மக்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்ய வைக்கலாம் என்று புதிய தலைமுறை டிவி மற்றும் கேப்டன் டிவிக்கு செய்து பிரச்சனையை சொன்னால் அவர்கள் இதை ஏன் இங்கு சொல்லுரிங்கே போலீஸ் நிலையத்தில் சென்று புகார் அளியுங்கள் என்று.
எனவே இது போன்ற SMS வந்தால் அதற்க்கு பதில் அனுப்பாமல் இருப்பது ஒன்று தான் இது போன்ற பிரச்சனைகள் எழாமல் இருக்க ஒரே வழி.
உங்கள் அலைபேசிக்கு ஒரு SMS வரும், உதாரணதிற்கு சச்சின் கிரிக்கெட் விளையாடும் போது கையில் என்ன இருக்கும் Option 1)பேட் 2) பேனா 3) ஸ்டாம்ப்.மேலும் அந்த SMS ல் உங்கள் வீட்டில் படித்து கொண்டிருக்கும் குழந்தைகள் இருந்தால் கேள்விக்கு சரியான பதிலை கீழ் கண்ட எண்ணிற்கு குழந்தைகளின் பெயர் மற்றும் வீட்டு முகவரியை அனுப்புவோருக்கு குலுக்கல் முறையில் படிப்பதற்கு உதவியாகவும், தேர்வில் அதிக மதிப்பெண் பெரும் பொருட்டு மேம்பட்ட புத்தகங்களும், பரிசு பொருள்களும் கொரியரில் அனுப்பி வைக்கப்படும் என இருக்கும்.
இதை பார்க்கும் பெற்றோர்கள் சும்மா அனுப்பி பார்ப்போம் கிடைத்தால் நம் பிள்ளைக்கு நல்லது என ஆசைப்பட்டு பதில் மற்றும் முகவரியை SMS பண்ணிவிடுகிறார்கள்.
மேலும் இது போன்ற SMS கிராம மக்களை குறி வைத்து அனுப்புகின்றனர், ஏன் என்றால் இது ஒரு ஏமாற்று வேலை என கிராம மக்களுக்கு தெரிய வாய்ப்பில்லை.
பதில் அனுப்பிய 4 நாட்களில் பெறப்படும் முகவரிக்கு அந்த ஏமாற்று பேர்வழிகள் அனுப்புனர் முகவரி சரியாக இல்லாத ஒரு பார்சலை அனுப்பி வைக்கின்றனர், அதுவும் பார்சல் இந்திய தபால் துறையின் speedpost இல் வரும். கொண்டு வரும் அரசு தபால்காரையும் பார்சலையும் பெற்றோர்கள் பார்த்தவுடன் ஒரு நம்பிக்கை வரும், அதற்காகவே அவர்கள் இந்திய தபால் துறையின் speedpost இல் அனுப்புகின்றனர்.
அப்போது தான் தபால்காரர் ஒரு குண்டை தூக்கி போடுவார் அதாவது இது பதிவுசெய்யப்பட்ட பார்சல், பார்சலை வாங்க ரூபாய் 2500 கட்ட வேண்டும் ஏன் என்றால் இது ஒரு cash on delivery (COD ) பார்சல் என்று. மேலும் இதை சற்றும் எதிர்பார்க்காத பெறோர்கள் சிறிது நேர மன போராட்டத்திற்கு பின்பு, மற்றும் குழந்தைகளின் வற்புறுத்தலின் பேரில் பெரும்பாலோர் பணத்தை கட்டி வாங்கி விடுகின்றனர்.
பார்சலை திறந்து பார்த்தால் உள்ளே ஒரு சாதாரண புத்தகமும், ஒரு செப்பு மோதிரமும் இருக்கும். அந்த மோதிரம் அணித்து தேர்வு எழுதினால் அதிக மதிப்பெண் பெற முடியும் என ஒரு குறிப்பும் இருக்கும். இதை பார்த்தவுடன் தபால்காரரிடம் பிரித்த பார்சலை திருப்பி கொடுத்து பணத்தை திருப்பி கேட்டால் அவரோ போலீஸ் பணியில் எதுவாக இருந்தாலும் தபால் அலுவகத்தில் பேசி கொள்ளவும் கையெழுத்து போட்டு வாங்கிய பார்சலை திரும்ப வாங்க முடியாது என கை விரித்து விடுகிறார்.
பின்பு தபால் நிலையம் போலீஸ் நிலையம் என அலைய வேண்டியது தான், சிலர் பணம் போனால் போகட்டும் போலீஸ் நிலையம் தபால் நிலையம் என அலைய முடியாது என இருந்துவிடுகின்றனர்.
தபால் நிலையம் போலீஸ் நிலையம் என அலைபவர்கள் இதுவரை பணத்தை திரும்ப பெற முடியவில்லை. இது போன்ற சம்பவத்தால் எனது திருச்சி நண்பர் ஒருவர் தனது 2500 ரூபாயை இழந்து விட்டு இப்போது தனது வேலையை கெடுத்து கொண்டு தபால் அலுவலகம் தினம் தினம் சென்று வருகிறார்.
இதில் என்ன கூத்து என்றால் அந்த பார்சலை வாங்கும் போது எனக்கு ஏன் நண்பர் போன் செய்து SMS போட்டியில் ஏன் பையன் பெயரில் ஒரு பரிசு speedpost இல் வந்துள்ளது, அதை தொட்டு பார்த்தால் உள்ளே தங்க மோதிரம் இருப்பது போல் உள்ளது, மேலும் 2500 ரூபாய் பணம் கட்டி தபால் காரர் வாங்க சொல்கிறார் என்று கேட்கிறார் , நான் அதை வாங்க வேண்டாம் எவனாவது தங்க மோதிரத்தை 2500 ரூபாய்க்கு உங்களுக்கு தருவான மேலும் அவ்வாறு தர அவன் என்ன முட்டால என்று அறிவுரை கூறியும் அதை தனது பையனின் வற்புறுத்தலின் பேரில் வாங்கி விட்டார்.
தபால் நிலையத்தில் ஏன் நண்பர் போல் பணத்தை இழந்த ஒரு பெரிய கூட்டத்தை பார்க்க நேர்ததாக ஏன் நண்பர் கூறினார். சிலர் 2500 ரூபாய் சிலர் 5500 ரூபாய் என ஏமாந்து விட்டதாக தெரிகிறது.
இந்த பிரச்சனையை பற்றி மக்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்ய வைக்கலாம் என்று புதிய தலைமுறை டிவி மற்றும் கேப்டன் டிவிக்கு செய்து பிரச்சனையை சொன்னால் அவர்கள் இதை ஏன் இங்கு சொல்லுரிங்கே போலீஸ் நிலையத்தில் சென்று புகார் அளியுங்கள் என்று.
எனவே இது போன்ற SMS வந்தால் அதற்க்கு பதில் அனுப்பாமல் இருப்பது ஒன்று தான் இது போன்ற பிரச்சனைகள் எழாமல் இருக்க ஒரே வழி.
- chinnavanதளபதி
- பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012
நூதன மோசடி, ஏமாறுபவர்கள் இருக்கும் வரை இது நடக்கும், விழிப்புணர்வு பகிர்வு நன்றி
அன்புடன்
சின்னவன்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
புதுசு புதுசா யோசிச்சு கொள்ளயடிக்கரானுகோ இவனுக நாமதான் விழிப்புடன் இருக்கவேண்டும்
ஆசைக்கு மோசம் போகாமல் இருந்தால் சரி இது போல் எனக்கும் ஒரு அனுபவம் உள்ளது
ஆசைக்கு மோசம் போகாமல் இருந்தால் சரி இது போல் எனக்கும் ஒரு அனுபவம் உள்ளது
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- கார்த்திபண்பாளர்
- பதிவுகள் : 237
இணைந்தது : 27/12/2012
ரூம் போட்டு யோசிப்பாங்க போல. . .
50க்கு ஆசைப்பட்டால் 500 போகும். . .
50க்கு ஆசைப்பட்டால் 500 போகும். . .
இது போன்ற ஏமாற்று வேலைகளுக்கு நமது தபால் துறையும் துணை போகிறதோ என ஐயம் ஏற்படுகிறது. ஏன் எனில் சரியான அனுப்புனர் விலாசம் இல்லாத பார்சல்களை எப்படி அனுப்ப ஒத்துகொல்கின்றனர்.
இது போன்ற வேலைகள் உத்தரபிரதேஷ் மாநிலத்தில் இருந்து தான் நடைபெறுகின்றன என பார்சலில் உள்ள பின் கோடு என்னை வைத்து தெரியவருகிறது
இது போன்ற வேலைகள் உத்தரபிரதேஷ் மாநிலத்தில் இருந்து தான் நடைபெறுகின்றன என பார்சலில் உள்ள பின் கோடு என்னை வைத்து தெரியவருகிறது
- அப்துல்தளபதி
- பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010
பயனுள்ள பதிவுக்கு நன்றி நண்பரே
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|