புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by heezulia Today at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புதிய வகையான ஏமாற்று வேலை - உஷார்
Page 1 of 1 •
தற்போது புது வகையான ஏமாற்று வேளையில் இறங்கியுள்ளனர் சில வட நாட்டு ஏமாற்று பேர்வழிகள் . என்ன என்று புரியவில்லையா? இதோ விளக்கமாக
உங்கள் அலைபேசிக்கு ஒரு SMS வரும், உதாரணதிற்கு சச்சின் கிரிக்கெட் விளையாடும் போது கையில் என்ன இருக்கும் Option 1)பேட் 2) பேனா 3) ஸ்டாம்ப்.மேலும் அந்த SMS ல் உங்கள் வீட்டில் படித்து கொண்டிருக்கும் குழந்தைகள் இருந்தால் கேள்விக்கு சரியான பதிலை கீழ் கண்ட எண்ணிற்கு குழந்தைகளின் பெயர் மற்றும் வீட்டு முகவரியை அனுப்புவோருக்கு குலுக்கல் முறையில் படிப்பதற்கு உதவியாகவும், தேர்வில் அதிக மதிப்பெண் பெரும் பொருட்டு மேம்பட்ட புத்தகங்களும், பரிசு பொருள்களும் கொரியரில் அனுப்பி வைக்கப்படும் என இருக்கும்.
இதை பார்க்கும் பெற்றோர்கள் சும்மா அனுப்பி பார்ப்போம் கிடைத்தால் நம் பிள்ளைக்கு நல்லது என ஆசைப்பட்டு பதில் மற்றும் முகவரியை SMS பண்ணிவிடுகிறார்கள்.
மேலும் இது போன்ற SMS கிராம மக்களை குறி வைத்து அனுப்புகின்றனர், ஏன் என்றால் இது ஒரு ஏமாற்று வேலை என கிராம மக்களுக்கு தெரிய வாய்ப்பில்லை.
பதில் அனுப்பிய 4 நாட்களில் பெறப்படும் முகவரிக்கு அந்த ஏமாற்று பேர்வழிகள் அனுப்புனர் முகவரி சரியாக இல்லாத ஒரு பார்சலை அனுப்பி வைக்கின்றனர், அதுவும் பார்சல் இந்திய தபால் துறையின் speedpost இல் வரும். கொண்டு வரும் அரசு தபால்காரையும் பார்சலையும் பெற்றோர்கள் பார்த்தவுடன் ஒரு நம்பிக்கை வரும், அதற்காகவே அவர்கள் இந்திய தபால் துறையின் speedpost இல் அனுப்புகின்றனர்.
அப்போது தான் தபால்காரர் ஒரு குண்டை தூக்கி போடுவார் அதாவது இது பதிவுசெய்யப்பட்ட பார்சல், பார்சலை வாங்க ரூபாய் 2500 கட்ட வேண்டும் ஏன் என்றால் இது ஒரு cash on delivery (COD ) பார்சல் என்று. மேலும் இதை சற்றும் எதிர்பார்க்காத பெறோர்கள் சிறிது நேர மன போராட்டத்திற்கு பின்பு, மற்றும் குழந்தைகளின் வற்புறுத்தலின் பேரில் பெரும்பாலோர் பணத்தை கட்டி வாங்கி விடுகின்றனர்.
பார்சலை திறந்து பார்த்தால் உள்ளே ஒரு சாதாரண புத்தகமும், ஒரு செப்பு மோதிரமும் இருக்கும். அந்த மோதிரம் அணித்து தேர்வு எழுதினால் அதிக மதிப்பெண் பெற முடியும் என ஒரு குறிப்பும் இருக்கும். இதை பார்த்தவுடன் தபால்காரரிடம் பிரித்த பார்சலை திருப்பி கொடுத்து பணத்தை திருப்பி கேட்டால் அவரோ போலீஸ் பணியில் எதுவாக இருந்தாலும் தபால் அலுவகத்தில் பேசி கொள்ளவும் கையெழுத்து போட்டு வாங்கிய பார்சலை திரும்ப வாங்க முடியாது என கை விரித்து விடுகிறார்.
பின்பு தபால் நிலையம் போலீஸ் நிலையம் என அலைய வேண்டியது தான், சிலர் பணம் போனால் போகட்டும் போலீஸ் நிலையம் தபால் நிலையம் என அலைய முடியாது என இருந்துவிடுகின்றனர்.
தபால் நிலையம் போலீஸ் நிலையம் என அலைபவர்கள் இதுவரை பணத்தை திரும்ப பெற முடியவில்லை. இது போன்ற சம்பவத்தால் எனது திருச்சி நண்பர் ஒருவர் தனது 2500 ரூபாயை இழந்து விட்டு இப்போது தனது வேலையை கெடுத்து கொண்டு தபால் அலுவலகம் தினம் தினம் சென்று வருகிறார்.
இதில் என்ன கூத்து என்றால் அந்த பார்சலை வாங்கும் போது எனக்கு ஏன் நண்பர் போன் செய்து SMS போட்டியில் ஏன் பையன் பெயரில் ஒரு பரிசு speedpost இல் வந்துள்ளது, அதை தொட்டு பார்த்தால் உள்ளே தங்க மோதிரம் இருப்பது போல் உள்ளது, மேலும் 2500 ரூபாய் பணம் கட்டி தபால் காரர் வாங்க சொல்கிறார் என்று கேட்கிறார் , நான் அதை வாங்க வேண்டாம் எவனாவது தங்க மோதிரத்தை 2500 ரூபாய்க்கு உங்களுக்கு தருவான மேலும் அவ்வாறு தர அவன் என்ன முட்டால என்று அறிவுரை கூறியும் அதை தனது பையனின் வற்புறுத்தலின் பேரில் வாங்கி விட்டார்.
தபால் நிலையத்தில் ஏன் நண்பர் போல் பணத்தை இழந்த ஒரு பெரிய கூட்டத்தை பார்க்க நேர்ததாக ஏன் நண்பர் கூறினார். சிலர் 2500 ரூபாய் சிலர் 5500 ரூபாய் என ஏமாந்து விட்டதாக தெரிகிறது.
இந்த பிரச்சனையை பற்றி மக்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்ய வைக்கலாம் என்று புதிய தலைமுறை டிவி மற்றும் கேப்டன் டிவிக்கு செய்து பிரச்சனையை சொன்னால் அவர்கள் இதை ஏன் இங்கு சொல்லுரிங்கே போலீஸ் நிலையத்தில் சென்று புகார் அளியுங்கள் என்று.
எனவே இது போன்ற SMS வந்தால் அதற்க்கு பதில் அனுப்பாமல் இருப்பது ஒன்று தான் இது போன்ற பிரச்சனைகள் எழாமல் இருக்க ஒரே வழி.
உங்கள் அலைபேசிக்கு ஒரு SMS வரும், உதாரணதிற்கு சச்சின் கிரிக்கெட் விளையாடும் போது கையில் என்ன இருக்கும் Option 1)பேட் 2) பேனா 3) ஸ்டாம்ப்.மேலும் அந்த SMS ல் உங்கள் வீட்டில் படித்து கொண்டிருக்கும் குழந்தைகள் இருந்தால் கேள்விக்கு சரியான பதிலை கீழ் கண்ட எண்ணிற்கு குழந்தைகளின் பெயர் மற்றும் வீட்டு முகவரியை அனுப்புவோருக்கு குலுக்கல் முறையில் படிப்பதற்கு உதவியாகவும், தேர்வில் அதிக மதிப்பெண் பெரும் பொருட்டு மேம்பட்ட புத்தகங்களும், பரிசு பொருள்களும் கொரியரில் அனுப்பி வைக்கப்படும் என இருக்கும்.
இதை பார்க்கும் பெற்றோர்கள் சும்மா அனுப்பி பார்ப்போம் கிடைத்தால் நம் பிள்ளைக்கு நல்லது என ஆசைப்பட்டு பதில் மற்றும் முகவரியை SMS பண்ணிவிடுகிறார்கள்.
மேலும் இது போன்ற SMS கிராம மக்களை குறி வைத்து அனுப்புகின்றனர், ஏன் என்றால் இது ஒரு ஏமாற்று வேலை என கிராம மக்களுக்கு தெரிய வாய்ப்பில்லை.
பதில் அனுப்பிய 4 நாட்களில் பெறப்படும் முகவரிக்கு அந்த ஏமாற்று பேர்வழிகள் அனுப்புனர் முகவரி சரியாக இல்லாத ஒரு பார்சலை அனுப்பி வைக்கின்றனர், அதுவும் பார்சல் இந்திய தபால் துறையின் speedpost இல் வரும். கொண்டு வரும் அரசு தபால்காரையும் பார்சலையும் பெற்றோர்கள் பார்த்தவுடன் ஒரு நம்பிக்கை வரும், அதற்காகவே அவர்கள் இந்திய தபால் துறையின் speedpost இல் அனுப்புகின்றனர்.
அப்போது தான் தபால்காரர் ஒரு குண்டை தூக்கி போடுவார் அதாவது இது பதிவுசெய்யப்பட்ட பார்சல், பார்சலை வாங்க ரூபாய் 2500 கட்ட வேண்டும் ஏன் என்றால் இது ஒரு cash on delivery (COD ) பார்சல் என்று. மேலும் இதை சற்றும் எதிர்பார்க்காத பெறோர்கள் சிறிது நேர மன போராட்டத்திற்கு பின்பு, மற்றும் குழந்தைகளின் வற்புறுத்தலின் பேரில் பெரும்பாலோர் பணத்தை கட்டி வாங்கி விடுகின்றனர்.
பார்சலை திறந்து பார்த்தால் உள்ளே ஒரு சாதாரண புத்தகமும், ஒரு செப்பு மோதிரமும் இருக்கும். அந்த மோதிரம் அணித்து தேர்வு எழுதினால் அதிக மதிப்பெண் பெற முடியும் என ஒரு குறிப்பும் இருக்கும். இதை பார்த்தவுடன் தபால்காரரிடம் பிரித்த பார்சலை திருப்பி கொடுத்து பணத்தை திருப்பி கேட்டால் அவரோ போலீஸ் பணியில் எதுவாக இருந்தாலும் தபால் அலுவகத்தில் பேசி கொள்ளவும் கையெழுத்து போட்டு வாங்கிய பார்சலை திரும்ப வாங்க முடியாது என கை விரித்து விடுகிறார்.
பின்பு தபால் நிலையம் போலீஸ் நிலையம் என அலைய வேண்டியது தான், சிலர் பணம் போனால் போகட்டும் போலீஸ் நிலையம் தபால் நிலையம் என அலைய முடியாது என இருந்துவிடுகின்றனர்.
தபால் நிலையம் போலீஸ் நிலையம் என அலைபவர்கள் இதுவரை பணத்தை திரும்ப பெற முடியவில்லை. இது போன்ற சம்பவத்தால் எனது திருச்சி நண்பர் ஒருவர் தனது 2500 ரூபாயை இழந்து விட்டு இப்போது தனது வேலையை கெடுத்து கொண்டு தபால் அலுவலகம் தினம் தினம் சென்று வருகிறார்.
இதில் என்ன கூத்து என்றால் அந்த பார்சலை வாங்கும் போது எனக்கு ஏன் நண்பர் போன் செய்து SMS போட்டியில் ஏன் பையன் பெயரில் ஒரு பரிசு speedpost இல் வந்துள்ளது, அதை தொட்டு பார்த்தால் உள்ளே தங்க மோதிரம் இருப்பது போல் உள்ளது, மேலும் 2500 ரூபாய் பணம் கட்டி தபால் காரர் வாங்க சொல்கிறார் என்று கேட்கிறார் , நான் அதை வாங்க வேண்டாம் எவனாவது தங்க மோதிரத்தை 2500 ரூபாய்க்கு உங்களுக்கு தருவான மேலும் அவ்வாறு தர அவன் என்ன முட்டால என்று அறிவுரை கூறியும் அதை தனது பையனின் வற்புறுத்தலின் பேரில் வாங்கி விட்டார்.
தபால் நிலையத்தில் ஏன் நண்பர் போல் பணத்தை இழந்த ஒரு பெரிய கூட்டத்தை பார்க்க நேர்ததாக ஏன் நண்பர் கூறினார். சிலர் 2500 ரூபாய் சிலர் 5500 ரூபாய் என ஏமாந்து விட்டதாக தெரிகிறது.
இந்த பிரச்சனையை பற்றி மக்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்ய வைக்கலாம் என்று புதிய தலைமுறை டிவி மற்றும் கேப்டன் டிவிக்கு செய்து பிரச்சனையை சொன்னால் அவர்கள் இதை ஏன் இங்கு சொல்லுரிங்கே போலீஸ் நிலையத்தில் சென்று புகார் அளியுங்கள் என்று.
எனவே இது போன்ற SMS வந்தால் அதற்க்கு பதில் அனுப்பாமல் இருப்பது ஒன்று தான் இது போன்ற பிரச்சனைகள் எழாமல் இருக்க ஒரே வழி.
- chinnavanதளபதி
- பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012
நூதன மோசடி, ஏமாறுபவர்கள் இருக்கும் வரை இது நடக்கும், விழிப்புணர்வு பகிர்வு நன்றி
அன்புடன்
சின்னவன்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
புதுசு புதுசா யோசிச்சு கொள்ளயடிக்கரானுகோ இவனுக நாமதான் விழிப்புடன் இருக்கவேண்டும்
ஆசைக்கு மோசம் போகாமல் இருந்தால் சரி இது போல் எனக்கும் ஒரு அனுபவம் உள்ளது
ஆசைக்கு மோசம் போகாமல் இருந்தால் சரி இது போல் எனக்கும் ஒரு அனுபவம் உள்ளது
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- கார்த்திபண்பாளர்
- பதிவுகள் : 237
இணைந்தது : 27/12/2012
ரூம் போட்டு யோசிப்பாங்க போல. . .
50க்கு ஆசைப்பட்டால் 500 போகும். . .
50க்கு ஆசைப்பட்டால் 500 போகும். . .
இது போன்ற ஏமாற்று வேலைகளுக்கு நமது தபால் துறையும் துணை போகிறதோ என ஐயம் ஏற்படுகிறது. ஏன் எனில் சரியான அனுப்புனர் விலாசம் இல்லாத பார்சல்களை எப்படி அனுப்ப ஒத்துகொல்கின்றனர்.
இது போன்ற வேலைகள் உத்தரபிரதேஷ் மாநிலத்தில் இருந்து தான் நடைபெறுகின்றன என பார்சலில் உள்ள பின் கோடு என்னை வைத்து தெரியவருகிறது
இது போன்ற வேலைகள் உத்தரபிரதேஷ் மாநிலத்தில் இருந்து தான் நடைபெறுகின்றன என பார்சலில் உள்ள பின் கோடு என்னை வைத்து தெரியவருகிறது
- அப்துல்தளபதி
- பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010
பயனுள்ள பதிவுக்கு நன்றி நண்பரே
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|