புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
by ayyasamy ram Today at 9:08 am
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6
Page 8 of 9 •
Page 8 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
First topic message reminder :
சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 |
உலகளாவிய தமிழ் உறவுகளுக்கு ஓர் இனிய அறிவிப்பு.. ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான ‘சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ‘ நடத்த ஈகரை நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இந்தப் போட்டியில் உலகிலுள்ள அனைவரும் கலந்து கொள்ளலாம். பத்துத் தலைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. போட்டியாளர்கள் கீழ்க்கண்ட பத்துத் தலைப்புகளில் எவையேனும் ஐந்து தலைப்புகளில் கவிதைகள் அனுப்பலாம்.ஒவ்வொருவரும் அதிக அளவு ஐந்து கவிதைகள் அனுப்பலாம்.. கவிதை எழுத வேண்டிய தலைப்புக்கள். 1. காடுகள் மலைகள் இறைவன் கலைகள் / நிலமகள் நோகலாமா? 2. அமிலத்தில் ஆடிய அனிச்சம் 3. நாணுகிறாள் நம் தமிழ்த்தாய் / பூணுகிறாள் புது நகையை 4. தீராத தீவிரவாதம் 5. உழவன் கணக்கில் உயிர்தான் ஈவு 6. கமண்டலத்தில் காவிரி / தாகம் தீர்க்காத நதிகள் 7. ஈழமே நீ இடுகாடா?/ ஈழம் மீளும் 8. விடியலின் வெளிச்சம் எங்கே? பறந்து போன பண்பாடு 9. போதைச் சேற்றில் மனித நாற்றுகள்/ 10. காதலாகி… / காதலெனும் சாவினிலே / ஆனாலும் காதலிக்கிறேன் / காதலைத் தீண்டும் சாதி நாகம் பரிசு விவரம் : முதல் பரிசு (ஒருவருக்கு) 1 x 5000 = 5000 ரூபாய்கள் இரண்டாம் பரிசு (மூவருக்கு) 3 x 3000 = 9000 ரூபாய்கள் மூன்றாம் பரிசு (மூவருக்கு) 3 x 2000 = 6000 ரூபாய்கள் ஆறுதல் பரிசுகள் (பத்து பேருக்கு) 10 x1000 =10000 ரூபாய்கள் மொத்தப்பரிசுகள் (பதினேழு பேருக்கு) 17 = 30000 ரூபாய்கள் கவிதைகள் வந்து சேரவேண்டிய கடைசி நாள் : 10-04-2013 கவிதைகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி : poemcontest6@eegarai.com நடுவர்கள்: 1. எழுத்தாளர். பேராசிரியர். முனைவர். பெ.கி.பிராபகரன், எம்.ஏ., எம்.ஃபில்., பி.எட்., பி.லிட்., பி.எச்டி., தமிழ்த்துறை, அகோபில மடம் சமுஸ்கிருத கல்லூரி, மதுராந்தகம், செயலாளர் -இலக்கிய வட்டம், கலைஞர் நகர், இணைச்செயலாளர் - அகில இந்திய தமிழ் எழுத்தாளர் சங்கம், இணை ஆசிரியர் - தென்னரசி பல்சுவை மாத இதழ். 2.. பேராசிரியர். கவிதாயினி. முனைவர். செ.கனிமொழி, எம்.ஏ., எம்.ஃபில்., பி.எச்டி., தமிழ்த்துறை, வள்ளியம்மாள் மகளிர் கல்லூரி. சென்னை 105 3. எழுத்தாளர். கவிஞர். பேராசிரியர். த. ஆதித்தன், எம். ஏ., எம்.ஃபில்., பி.எச்டி, பட்டயம் மீடியா ஆர்ட், முதுநிலைப் பட்டயம் தகவல் தொடர்புச் சட்டம், முதல்வர் (பொ),பொன்னுசாமி நாடார் கலை அறிவியல் கல்லூரி, ஆவடி, சென்னை. போட்டிக்கான விதிமுறைகள்: 1. உலகத் தமிழர்கள் அனைவரும் இப்போட்டியில் கலந்து கொள்ளலாம். கவிதை அனுப்பும் போட்டியாளர்கள் ஈகரை தமிழ்க் களஞ்சியத்தில் உறுப்பினராகி இருத்தல் அவசியம், கவிதை அனுப்பும் பொழுது தங்களின் உறுப்பினர் பெயரையும் இணைத்து அனுப்புதல் வேண்டும். உறுப்பினர் பெயர் இணைக்கப்படாத கவிதைகள் போட்டிக்கு ஏற்றுக்கொள்ளப் பெறாது. 2. ஈகரை தலைமை நடத்துனர்கள் இந்த போட்டியில் கலந்துகொள்ள இயலாது. மற்ற நடத்துனர்கள் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் சிறப்புக்கவிஞர்கள் சிறப்புப்பதிவாளர்கள் அனைவரும் கலந்துகொள்ளலாம். 3. நடுவர்கள் தீர்ப்பே இறுதியானது. இதுதொடர்பான எவ்வித கருத்து வேறுபாட்டுக்கும் நடுவர்கள் கருத்தே இறுதியானதாகக் கொள்ளப்படும். 4. ஐயங்கள் எழும்போது தலைமை நடத்துனர்களும் நிறுவனர் சிவாவும் உதவுவார்கள். போட்டித் தொடர்பான கருத்துகளோ அல்லது ஐயங்களோ தனிமடலில் தான் விவாதிக்கப்படவேண்டும். 5. கவிதைகள் 10 அடிகளுக்குக் குறையாமலும் 20 அடிகளுக்கு மிகாமலும் இருத்தல் வெண்டும். 6. புதுக்கவிதையாக அல்லது. மரபுக்கவிதையாக இருக்கலாம். வசன நடை தவிர்த்தல் நலம். 7. குறுங்கவிதைகள் ஹைக்கூ ஆகியன ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. 8. போட்டியில் இடம்பெறும் கவிதைகள் இதற்கு முன் எங்கும் பதிவிடப்பட்டதாக இருக்கக் கூடாது. அவ்வாறு இடம் பெறும் கவிதைகளை நீக்கும் அதிகாரம் நிர்வாகத்திற்கு உண்டு! வாழ்த்துகளுடன் |
இவண் நிர்வாகம் ஈகரைத் தமிழ்க் களஞ்சியம் |
ஆக மொத்தம் ஆதிராவை ஒரு வழி ஆக்கனும்னுனே கெளம்பின மாதிரி தெரியுது. நேர்மையா ஒருத்தரையும் இருக்க விட மாட்டீங்களா... வேற எதாவது ஒளறிடுவேன்னு பயந்துயினியவன் wrote:என் பெயரில் நாலு எழுதி அனுப்புங்க ஆதிரா
வென்றால் பரிசு உமக்கு வேறு ஏதாவதுன்னா
என்ன சந்தேகம் அது நம்ம சிவாக்கு தான்
கவிதை எழுதக் கற்றுக் கொல்லுங்கள்
கவிதை வேண்டும் ஒன்றே கடனாய் பெறலாம் என்று
புவியில் வட்டிக்கீயும் புலவர் உண்டோ பார்த்தேன்
தவிப்பில் கூகிள் எங்கும் தட்டிப் பார்த்தேன் இல்லை
குவிந்தே கிடந்தன மின்நூல் கேட்பார் எடுப்பாரில்லை
`பீடிஎவ்`வென் றெழுதி பேணும் கவிதை தளங்கள்
தேடிப் பார்த்தும் ம்ஹூம் தேவை நிறைவே இல்லை
வாடி தமிழே யென்று வாழ்த்திப் போற்றிப் பார்த்தும்
கோடி யருளைத தாரும் கோதை வரவுமில்லை
ஆகச் சினமும் மீற அருந்தத் தண்ணீர் தேடிப்
பாகம் பாதிகொண்டாள் பதியாம் இவனின் சதியைப்
பாகம் நளனின் செயலைப் பழுதென்றாகும் மையம்
தேகம் வளர்க்குஞ் சமையல் திகழும் அரங்கஞ் சென்றேன்
போகத் தின்ஓர் தலைவி புரியும்செயலைக் கண்டேன்
வேகச் சட்டியு மேற்றி விளைந்தன பச்சைக் காய்கள்
மேகம் என்னும் பஞ்சின் மென்மைக் கரமும் கொண்டு
ஏகம் நறுக்கிச் சேர்க்கும் எழிலைக் கண்டே தேவி,
ஏதென் றதனைக்கேட்டேன் இதுதான் சாம்பார், தோசை
தோதென் றிதனில் தொட்டு துவளும் தேகப் பசியை
நாதா நீக்காய் என்றாள் நாற்பது வாட் மின்குமிழோ
மூதென் றானோர் வயதில் மின்னி கொள்ளக் கண்டேன்
ஆகா கவிதை செய்வேன் அடியே நன்றி என்றே
போகக் கிடைக்கா சொர்க்கம் பின்வா சலினால் உள்ளே
போகும் வரமும் பெற்றோன் போல் நானோடிச்சென்றேன்
தாகம் கொண்டே கணினி தன்னிற் கவிதை கண்டேன்
அங்கு மிங்கும் கொஞ்சம் அழக்காய் வெட்டிச்சேர்த்து
எங்கும்காணாக் கவிதை எனுமோர் சாம்பார் செய்தேன்
வாங்க காலையுணவு வைத்தேன் ரெடி என்றாள்காண்
ஏங்கும் உள்ளத்தோடு என் கவியும்தான் என்றேன்
கவிதை வேண்டும் ஒன்றே கடனாய் பெறலாம் என்று
புவியில் வட்டிக்கீயும் புலவர் உண்டோ பார்த்தேன்
தவிப்பில் கூகிள் எங்கும் தட்டிப் பார்த்தேன் இல்லை
குவிந்தே கிடந்தன மின்நூல் கேட்பார் எடுப்பாரில்லை
`பீடிஎவ்`வென் றெழுதி பேணும் கவிதை தளங்கள்
தேடிப் பார்த்தும் ம்ஹூம் தேவை நிறைவே இல்லை
வாடி தமிழே யென்று வாழ்த்திப் போற்றிப் பார்த்தும்
கோடி யருளைத தாரும் கோதை வரவுமில்லை
ஆகச் சினமும் மீற அருந்தத் தண்ணீர் தேடிப்
பாகம் பாதிகொண்டாள் பதியாம் இவனின் சதியைப்
பாகம் நளனின் செயலைப் பழுதென்றாகும் மையம்
தேகம் வளர்க்குஞ் சமையல் திகழும் அரங்கஞ் சென்றேன்
போகத் தின்ஓர் தலைவி புரியும்செயலைக் கண்டேன்
வேகச் சட்டியு மேற்றி விளைந்தன பச்சைக் காய்கள்
மேகம் என்னும் பஞ்சின் மென்மைக் கரமும் கொண்டு
ஏகம் நறுக்கிச் சேர்க்கும் எழிலைக் கண்டே தேவி,
ஏதென் றதனைக்கேட்டேன் இதுதான் சாம்பார், தோசை
தோதென் றிதனில் தொட்டு துவளும் தேகப் பசியை
நாதா நீக்காய் என்றாள் நாற்பது வாட் மின்குமிழோ
மூதென் றானோர் வயதில் மின்னி கொள்ளக் கண்டேன்
ஆகா கவிதை செய்வேன் அடியே நன்றி என்றே
போகக் கிடைக்கா சொர்க்கம் பின்வா சலினால் உள்ளே
போகும் வரமும் பெற்றோன் போல் நானோடிச்சென்றேன்
தாகம் கொண்டே கணினி தன்னிற் கவிதை கண்டேன்
அங்கு மிங்கும் கொஞ்சம் அழக்காய் வெட்டிச்சேர்த்து
எங்கும்காணாக் கவிதை எனுமோர் சாம்பார் செய்தேன்
வாங்க காலையுணவு வைத்தேன் ரெடி என்றாள்காண்
ஏங்கும் உள்ளத்தோடு என் கவியும்தான் என்றேன்
ஐயையோ, உண்மை யில்லை இதில்.
ஆனால், உண்மைதான்! கவியரசு கண்ணதாசனதும், கவிஞர் பாரதியாரினதும் கவிதை வரிகளுக்கு அடியேன் மனதை அடகுவைத்துவிட்டேன். அவர்களின் கவிதைகளின் மாதிரி புனைவது தவிர்க்கமுடியவில்லை. அவை தங்கம் என்றால் நான் பித்தளையில் செய்கிறேன்
ஆனால், உண்மைதான்! கவியரசு கண்ணதாசனதும், கவிஞர் பாரதியாரினதும் கவிதை வரிகளுக்கு அடியேன் மனதை அடகுவைத்துவிட்டேன். அவர்களின் கவிதைகளின் மாதிரி புனைவது தவிர்க்கமுடியவில்லை. அவை தங்கம் என்றால் நான் பித்தளையில் செய்கிறேன்
ஏழைக்கு ஏத்த எல்லுரண்டையையா உமது கவிதைkirikasan wrote:ஐயையோ, உண்மை யில்லை இதில்.
ஆனால், உண்மைதான்! கவியரசு கண்ணதாசனதும், கவிஞர் பாரதியாரினதும் கவிதை வரிகளுக்கு அடியேன் மனதை அடகுவைத்துவிட்டேன். அவர்களின் கவிதைகளின் மாதிரி புனைவது தவிர்க்கமுடியவில்லை. அவை தங்கம் என்றால் நான் பித்தளையில் செய்கிறேன்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
இந்தக கவிதை யார் மனதையாவது புணப்டுத்தியிருந்தால் அல்லது கவிதைக் கலை வடிவத்தை கேலி செய்யும் நோக்குடன் தென்பட்டால் அதற்கக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். வெறும் நகைச்சுவைக்காக எழுதப்பட்டது இதை நாகைச்சுவை கண்களோ டு மட்டும் பார்க்கவும்
அன்புடன் கிரிகாசன்
அன்புடன் கிரிகாசன்
நிலம் நனைக்கும் மழைபோல
எழுத்துக்களால் இதயங்களைத் திரட்டி’ எதிர்காலத்திற்கு இக்கால உணர்வுகளைப் பதிந்து’ அதில் மனங்களை நனையச் செய்யும் படைப்பாழக் கடலான ஈகரைக்கு, ஈகரை தாய்க்கு நன்றியும் வணக்கமும்..
எழுதத் துடிக்கும் விரல்களுக்கு உலகமெனும் வெளியை தட்டச்சின் வழியாகக் காட்டி’ அகன்றுவிரிந்த இணையத்தை எனது கணினியின் நான்கு சட்டத்திற்குள் முதன்முதலாய்ச் சுருக்கித்தந்தவள் இந்த ஈகரைத் தாய் தான்..
இதுபோன்ற எண்ணற்ற விதைகளை வளமாக முளைவித்தப் பெருமைகளை தனக்குள் தேக்கிக்கொண்டு, இலக்கிய வரலாற்றின் மறைக்கயியலா இணையச் சாதனையின் நேர்கோட்டில் முறையாகப் பயணிக்கும் ஈகரையின் வெற்றிப் படிக்கட்டுகளின் வழியே ஏறி தனது நம்பிக்கையின் சாதனைச் சிகரத்தைத் தொட உழைத்துக்கொண்டிருக்கும் அனைத்துப் படைப்பாளர்களுக்கும், போட்டியாளர்களுக்கும், நிர்வாகிகளுக்கும், தலைமைக்கும், அன்புமறவா சகோ சிவாவிற்கும் எனது இரு கை குவித்த வணக்கத்தின் மரியாதையும்; கட்டியணைக்கும் அன்பின் நட்புபசரிப்பும்; வெற்றியினைக் கண்டு மகிழும்தாயின் ஆசிநிறைந்த வாழ்த்துக்களும்..
வித்யாசாகர்எழுத்துக்களால் இதயங்களைத் திரட்டி’ எதிர்காலத்திற்கு இக்கால உணர்வுகளைப் பதிந்து’ அதில் மனங்களை நனையச் செய்யும் படைப்பாழக் கடலான ஈகரைக்கு, ஈகரை தாய்க்கு நன்றியும் வணக்கமும்..
எழுதத் துடிக்கும் விரல்களுக்கு உலகமெனும் வெளியை தட்டச்சின் வழியாகக் காட்டி’ அகன்றுவிரிந்த இணையத்தை எனது கணினியின் நான்கு சட்டத்திற்குள் முதன்முதலாய்ச் சுருக்கித்தந்தவள் இந்த ஈகரைத் தாய் தான்..
இதுபோன்ற எண்ணற்ற விதைகளை வளமாக முளைவித்தப் பெருமைகளை தனக்குள் தேக்கிக்கொண்டு, இலக்கிய வரலாற்றின் மறைக்கயியலா இணையச் சாதனையின் நேர்கோட்டில் முறையாகப் பயணிக்கும் ஈகரையின் வெற்றிப் படிக்கட்டுகளின் வழியே ஏறி தனது நம்பிக்கையின் சாதனைச் சிகரத்தைத் தொட உழைத்துக்கொண்டிருக்கும் அனைத்துப் படைப்பாளர்களுக்கும், போட்டியாளர்களுக்கும், நிர்வாகிகளுக்கும், தலைமைக்கும், அன்புமறவா சகோ சிவாவிற்கும் எனது இரு கை குவித்த வணக்கத்தின் மரியாதையும்; கட்டியணைக்கும் அன்பின் நட்புபசரிப்பும்; வெற்றியினைக் கண்டு மகிழும்தாயின் ஆசிநிறைந்த வாழ்த்துக்களும்..
வித்யாசாகர் wrote:நிலம் நனைக்கும் மழைபோலவித்யாசாகர்
எழுத்துக்களால் இதயங்களைத் திரட்டி’ எதிர்காலத்திற்கு இக்கால உணர்வுகளைப் பதிந்து’ அதில் மனங்களை நனையச் செய்யும் படைப்பாழக் கடலான ஈகரைக்கு, ஈகரை தாய்க்கு நன்றியும் வணக்கமும்..
எழுதத் துடிக்கும் விரல்களுக்கு உலகமெனும் வெளியை தட்டச்சின் வழியாகக் காட்டி’ அகன்றுவிரிந்த இணையத்தை எனது கணினியின் நான்கு சட்டத்திற்குள் முதன்முதலாய்ச் சுருக்கித்தந்தவள் இந்த ஈகரைத் தாய் தான்..
இதுபோன்ற எண்ணற்ற விதைகளை வளமாக முளைவித்தப் பெருமைகளை தனக்குள் தேக்கிக்கொண்டு, இலக்கிய வரலாற்றின் மறைக்கயியலா இணையச் சாதனையின் நேர்கோட்டில் முறையாகப் பயணிக்கும் ஈகரையின் வெற்றிப் படிக்கட்டுகளின் வழியே ஏறி தனது நம்பிக்கையின் சாதனைச் சிகரத்தைத் தொட உழைத்துக்கொண்டிருக்கும் அனைத்துப் படைப்பாளர்களுக்கும், போட்டியாளர்களுக்கும், நிர்வாகிகளுக்கும், தலைமைக்கும், அன்புமறவா சகோ சிவாவிற்கும் எனது இரு கை குவித்த வணக்கத்தின் மரியாதையும்; கட்டியணைக்கும் அன்பின் நட்புபசரிப்பும்; வெற்றியினைக் கண்டு மகிழும்தாயின் ஆசிநிறைந்த வாழ்த்துக்களும்..
மகிழ்ச்சி வித்யா!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தங்கள் வாழ்த்தும் வருகையும் மிக்க மகிழ்ச்சியை தருகிறது சகோ ,,,வித்யாசாகர் wrote:நிலம் நனைக்கும் மழைபோலவித்யாசாகர்
எழுத்துக்களால் இதயங்களைத் திரட்டி’ எதிர்காலத்திற்கு இக்கால உணர்வுகளைப் பதிந்து’ அதில் மனங்களை நனையச் செய்யும் படைப்பாழக் கடலான ஈகரைக்கு, ஈகரை தாய்க்கு நன்றியும் வணக்கமும்..
எழுதத் துடிக்கும் விரல்களுக்கு உலகமெனும் வெளியை தட்டச்சின் வழியாகக் காட்டி’ அகன்றுவிரிந்த இணையத்தை எனது கணினியின் நான்கு சட்டத்திற்குள் முதன்முதலாய்ச் சுருக்கித்தந்தவள் இந்த ஈகரைத் தாய் தான்..
இதுபோன்ற எண்ணற்ற விதைகளை வளமாக முளைவித்தப் பெருமைகளை தனக்குள் தேக்கிக்கொண்டு, இலக்கிய வரலாற்றின் மறைக்கயியலா இணையச் சாதனையின் நேர்கோட்டில் முறையாகப் பயணிக்கும் ஈகரையின் வெற்றிப் படிக்கட்டுகளின் வழியே ஏறி தனது நம்பிக்கையின் சாதனைச் சிகரத்தைத் தொட உழைத்துக்கொண்டிருக்கும் அனைத்துப் படைப்பாளர்களுக்கும், போட்டியாளர்களுக்கும், நிர்வாகிகளுக்கும், தலைமைக்கும், அன்புமறவா சகோ சிவாவிற்கும் எனது இரு கை குவித்த வணக்கத்தின் மரியாதையும்; கட்டியணைக்கும் அன்பின் நட்புபசரிப்பும்; வெற்றியினைக் கண்டு மகிழும்தாயின் ஆசிநிறைந்த வாழ்த்துக்களும்..
- Sponsored content
Page 8 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 8 of 9
|
|