புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6
Page 5 of 9 •
Page 5 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
First topic message reminder :
சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 |
உலகளாவிய தமிழ் உறவுகளுக்கு ஓர் இனிய அறிவிப்பு.. ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான ‘சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ‘ நடத்த ஈகரை நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இந்தப் போட்டியில் உலகிலுள்ள அனைவரும் கலந்து கொள்ளலாம். பத்துத் தலைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. போட்டியாளர்கள் கீழ்க்கண்ட பத்துத் தலைப்புகளில் எவையேனும் ஐந்து தலைப்புகளில் கவிதைகள் அனுப்பலாம்.ஒவ்வொருவரும் அதிக அளவு ஐந்து கவிதைகள் அனுப்பலாம்.. கவிதை எழுத வேண்டிய தலைப்புக்கள். 1. காடுகள் மலைகள் இறைவன் கலைகள் / நிலமகள் நோகலாமா? 2. அமிலத்தில் ஆடிய அனிச்சம் 3. நாணுகிறாள் நம் தமிழ்த்தாய் / பூணுகிறாள் புது நகையை 4. தீராத தீவிரவாதம் 5. உழவன் கணக்கில் உயிர்தான் ஈவு 6. கமண்டலத்தில் காவிரி / தாகம் தீர்க்காத நதிகள் 7. ஈழமே நீ இடுகாடா?/ ஈழம் மீளும் 8. விடியலின் வெளிச்சம் எங்கே? பறந்து போன பண்பாடு 9. போதைச் சேற்றில் மனித நாற்றுகள்/ 10. காதலாகி… / காதலெனும் சாவினிலே / ஆனாலும் காதலிக்கிறேன் / காதலைத் தீண்டும் சாதி நாகம் பரிசு விவரம் : முதல் பரிசு (ஒருவருக்கு) 1 x 5000 = 5000 ரூபாய்கள் இரண்டாம் பரிசு (மூவருக்கு) 3 x 3000 = 9000 ரூபாய்கள் மூன்றாம் பரிசு (மூவருக்கு) 3 x 2000 = 6000 ரூபாய்கள் ஆறுதல் பரிசுகள் (பத்து பேருக்கு) 10 x1000 =10000 ரூபாய்கள் மொத்தப்பரிசுகள் (பதினேழு பேருக்கு) 17 = 30000 ரூபாய்கள் கவிதைகள் வந்து சேரவேண்டிய கடைசி நாள் : 10-04-2013 கவிதைகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி : poemcontest6@eegarai.com நடுவர்கள்: 1. எழுத்தாளர். பேராசிரியர். முனைவர். பெ.கி.பிராபகரன், எம்.ஏ., எம்.ஃபில்., பி.எட்., பி.லிட்., பி.எச்டி., தமிழ்த்துறை, அகோபில மடம் சமுஸ்கிருத கல்லூரி, மதுராந்தகம், செயலாளர் -இலக்கிய வட்டம், கலைஞர் நகர், இணைச்செயலாளர் - அகில இந்திய தமிழ் எழுத்தாளர் சங்கம், இணை ஆசிரியர் - தென்னரசி பல்சுவை மாத இதழ். 2.. பேராசிரியர். கவிதாயினி. முனைவர். செ.கனிமொழி, எம்.ஏ., எம்.ஃபில்., பி.எச்டி., தமிழ்த்துறை, வள்ளியம்மாள் மகளிர் கல்லூரி. சென்னை 105 3. எழுத்தாளர். கவிஞர். பேராசிரியர். த. ஆதித்தன், எம். ஏ., எம்.ஃபில்., பி.எச்டி, பட்டயம் மீடியா ஆர்ட், முதுநிலைப் பட்டயம் தகவல் தொடர்புச் சட்டம், முதல்வர் (பொ),பொன்னுசாமி நாடார் கலை அறிவியல் கல்லூரி, ஆவடி, சென்னை. போட்டிக்கான விதிமுறைகள்: 1. உலகத் தமிழர்கள் அனைவரும் இப்போட்டியில் கலந்து கொள்ளலாம். கவிதை அனுப்பும் போட்டியாளர்கள் ஈகரை தமிழ்க் களஞ்சியத்தில் உறுப்பினராகி இருத்தல் அவசியம், கவிதை அனுப்பும் பொழுது தங்களின் உறுப்பினர் பெயரையும் இணைத்து அனுப்புதல் வேண்டும். உறுப்பினர் பெயர் இணைக்கப்படாத கவிதைகள் போட்டிக்கு ஏற்றுக்கொள்ளப் பெறாது. 2. ஈகரை தலைமை நடத்துனர்கள் இந்த போட்டியில் கலந்துகொள்ள இயலாது. மற்ற நடத்துனர்கள் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் சிறப்புக்கவிஞர்கள் சிறப்புப்பதிவாளர்கள் அனைவரும் கலந்துகொள்ளலாம். 3. நடுவர்கள் தீர்ப்பே இறுதியானது. இதுதொடர்பான எவ்வித கருத்து வேறுபாட்டுக்கும் நடுவர்கள் கருத்தே இறுதியானதாகக் கொள்ளப்படும். 4. ஐயங்கள் எழும்போது தலைமை நடத்துனர்களும் நிறுவனர் சிவாவும் உதவுவார்கள். போட்டித் தொடர்பான கருத்துகளோ அல்லது ஐயங்களோ தனிமடலில் தான் விவாதிக்கப்படவேண்டும். 5. கவிதைகள் 10 அடிகளுக்குக் குறையாமலும் 20 அடிகளுக்கு மிகாமலும் இருத்தல் வெண்டும். 6. புதுக்கவிதையாக அல்லது. மரபுக்கவிதையாக இருக்கலாம். வசன நடை தவிர்த்தல் நலம். 7. குறுங்கவிதைகள் ஹைக்கூ ஆகியன ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. 8. போட்டியில் இடம்பெறும் கவிதைகள் இதற்கு முன் எங்கும் பதிவிடப்பட்டதாக இருக்கக் கூடாது. அவ்வாறு இடம் பெறும் கவிதைகளை நீக்கும் அதிகாரம் நிர்வாகத்திற்கு உண்டு! வாழ்த்துகளுடன் |
இவண் நிர்வாகம் ஈகரைத் தமிழ்க் களஞ்சியம் |
pon.sellamuththu wrote:ஈகரை தமிழ் களஞ்சிய நிர்வாகத்திற்கு வணக்கம்.
நான்கு தலைப்புகளில் நான்கு கவிதைகள் ஆக்கியுள்ளோம்.
ஒவ்வொரு கவிதையும் இருபது அடிகளில் ஆக்கப்பட்டுள்ளது.
போட்டிக்கு இந்த நான்கு கவிதைகள் போதுமா. அல்லது
அவசியம் ஐந்து தலைப்புகளில் அனுப்ப வேண்டுமா என்ற
எமது ஐயத்தை அகற்றவும். நன்றி.
அன்பு தமிழ் நெஞ்சம் . . . பொன். செல்லமுத்து
ஒருவர் அதிகபட்சமாக ஐந்து தலைப்புகளில் கவிதை அனுப்பலாம் . ஒருவர் ஐந்து தலைப்புகளுக்கு மேல் கவிதை அனுப்ப இயலாது . குறைவு பற்றி கவலை வேண்டாம் .
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
குறைந்த அளவு ஒன்றாகக் கூட இருக்கலாம். ஐந்துக்கு மேல் அனுப்பக் கூடாது.பாலாஜி wrote:pon.sellamuththu wrote:ஈகரை தமிழ் களஞ்சிய நிர்வாகத்திற்கு வணக்கம்.
நான்கு தலைப்புகளில் நான்கு கவிதைகள் ஆக்கியுள்ளோம்.
ஒவ்வொரு கவிதையும் இருபது அடிகளில் ஆக்கப்பட்டுள்ளது.
போட்டிக்கு இந்த நான்கு கவிதைகள் போதுமா. அல்லது
அவசியம் ஐந்து தலைப்புகளில் அனுப்ப வேண்டுமா என்ற
எமது ஐயத்தை அகற்றவும். நன்றி.
அன்பு தமிழ் நெஞ்சம் . . . பொன். செல்லமுத்து
ஒருவர் அதிகபட்சமாக ஐந்து தலைப்புகளில் கவிதை அனுப்பலாம் . ஒருவர் ஐந்து தலைப்புகளுக்கு மேல் கவிதை அனுப்ப இயலாது . குறைவு பற்றி கவலை வேண்டாம் .
- pon.sellamuththuபண்பாளர்
- பதிவுகள் : 74
இணைந்தது : 10/11/2012
எமது ஐயம் நீக்கிய திரு. பாலாஜி அவர்கட்கும்,
திருமதி. ஆதிரா அவர்கட்கும் மிக்க நன்றி.
சிரமம் பாராமல் நிர்வாகத்தினர் இந்த ஐயத்தையும் நீக்கவும்.
அதாவது “நாணுகிறாள் நம் தமிழ்த் தாய் / பூணுகிறாள் புது
நகையை” என்பது ஒரே தலைப்புதானா? அல்லது இரு
தலைப்புகளா?
அன்பு தமிழ் நெஞ்சம் . . . பொன்.செல்லமுத்து
திருமதி. ஆதிரா அவர்கட்கும் மிக்க நன்றி.
சிரமம் பாராமல் நிர்வாகத்தினர் இந்த ஐயத்தையும் நீக்கவும்.
அதாவது “நாணுகிறாள் நம் தமிழ்த் தாய் / பூணுகிறாள் புது
நகையை” என்பது ஒரே தலைப்புதானா? அல்லது இரு
தலைப்புகளா?
அன்பு தமிழ் நெஞ்சம் . . . பொன்.செல்லமுத்து
ஸ்லாஷ் போட்டது இரு தலைப்புகள். ஏதேனும் ஒன்றில் எழுதலாம்.pon.sellamuththu wrote:எமது ஐயம் நீக்கிய திரு. பாலாஜி அவர்கட்கும்,
திருமதி. ஆதிரா அவர்கட்கும் மிக்க நன்றி.
சிரமம் பாராமல் நிர்வாகத்தினர் இந்த ஐயத்தையும் நீக்கவும்.
அதாவது “நாணுகிறாள் நம் தமிழ்த் தாய் / பூணுகிறாள் புது
நகையை” என்பது ஒரே தலைப்புதானா? அல்லது இரு
தலைப்புகளா?
அன்பு தமிழ் நெஞ்சம் . . . பொன்.செல்லமுத்து
- pon.sellamuththuபண்பாளர்
- பதிவுகள் : 74
இணைந்தது : 10/11/2012
நன்றி. இனி எந்த ஐயமும் இல்லை.
அன்பு தமிழ் நெஞ்சம் . . . பொன்.செல்லமுத்து
அன்பு தமிழ் நெஞ்சம் . . . பொன்.செல்லமுத்து
- raheema faizalபண்பாளர்
- பதிவுகள் : 71
இணைந்தது : 18/07/2010
Aathira wrote:ஸ்லாஷ் போட்டது இரு தலைப்புகள். ஏதேனும் ஒன்றில் எழுதலாம்.pon.sellamuththu wrote:எமது ஐயம் நீக்கிய திரு. பாலாஜி அவர்கட்கும்,
திருமதி. ஆதிரா அவர்கட்கும் மிக்க நன்றி.
சிரமம் பாராமல் நிர்வாகத்தினர் இந்த ஐயத்தையும் நீக்கவும்.
அதாவது “நாணுகிறாள் நம் தமிழ்த் தாய் / பூணுகிறாள் புது
நகையை” என்பது ஒரே தலைப்புதானா? அல்லது இரு
தலைப்புகளா?
அன்பு தமிழ் நெஞ்சம் . . . பொன்.செல்லமுத்து
எனக்கும் இந்த சந்தேகம் இருந்தது....இப்போ பதில் கிடைத்துவிட்டது....
Raheema Faizal
kirikasan wrote:கவிதைப் போட்டிக்கு வாழ்த்துக்கள்
சித்திரமா, சித்திரையா ?
நித்திரையிற் கூடச் சித்திரை யென்றேதோ
கத்தறயே ஏன்மாமா?
சித்திரம்நான் பக்கம் உத்தரவுக்காக
நிற்கையிலே போ மாமா
இத்தரையில் உன்னை எத்தனைநாள் ஏங்கி
அத்தைமகள் காத்திருக்கேன்
வித்தையொன்று சொல்லா சத்தமிட்டு நீயும்
சித்திரையென் றரற்றுவதேன்
அத்தைமகள் கிளியே எத்தனைநாள் சொன்னேன்
புத்திகெட்டுப் போகாதேடி
முத்தை இரத்தினங்கள் எத்தனை கொண்டாலும்
சித்திரையை மறப்பேனோடி
ஆத்தங்கரை யில்லை இந்தக் கரையில்லை
அன்புக்கரை ஈகரையில்
சித்திரைக்கு கவிதை செய்யவெனப் போட்டி
சொல்லிட்டாங்க பார்த்துக்கடி
எத்தனை தான்கவிதை கத்தைகத்தையாக
நித்தியம்நீ எழுதிவைச்சும்
மெத்தைமீது உந்தன் அத்தைமகள் கூட
புத்த்ம்புதுக் கவிதையன்றோ
சித்தமெடுக்காமல் பத்துப் பதினாறு
வைத்திருக்கேன் எடுத்துக்கய்யா
நித்தமுனை ஏங்கி செத்துவிடப போறேன்
முத்தமொன்று தந்திடய்யா
புத்தம் புதுநிலவே சித்திரமே என்னை
இத்துடனே விட்டுவிடடி
சித்திரைக்கு கவிதை பத்துவிதமுண்டாம்
பாதிதனும் எழுதணும்டி
சத்தமிட்டு நின்றால் சத்தியமா உன்னை
விட்டுவிடப் போறேண்டி
எத்தகைய இன்பம் ஈகரைக்கு கவிதை
முத்து முத்தாய் எழுதணும்டி
வாழ்த்துக்கே கவிதை. போட்டிக்குக் கேட்கவே வேண்டாம். வழக்கம் போல வெற்றி பெற வாழ்த்துகள் கிரிகாசன். சென்ற போட்டியின் போது தங்களைக் கடைசி நேரத்தில் ஸ்டிக்கர், பேனர் என்று தொந்தராவு செய்த நினைவுகளுடன்.. மீண்டும் வாழ்த்துகிறேன்.
நாகசுந்தரம் wrote:பாடிபாடிபாடிபாடி போட்டியில் கலந்திடும் கவிஞரை
தேடிதேடிதேடிதேடி பரிசினை தந்திடும் ஆதிரை
நாடிநாடிநாடிநாடி நல்லவற்றை கூறிடும் தலைவரை
கூடிகூடிகூடிகூடி வாழ்த்துவோம், வளரட்டும் ஈகரை
நமது உறவுகள் உலகெங்கும் இருந்து கவிதைகள் எழுதி பரிசை பெற எனது வாழ்த்துக்கள்
கூடி கூடி வாழ்த்தியமைக்குக் கோடி கோடி நன்றிகள் திரு நாகசுந்தரம் அவர்களே. தங்களுக்கும் வாழ்த்துகள்!
முதற்பரிசை வென்ற என் மகனின் வாழ்த்து கனியாய் இனிக்கிறது. வாழ்த்துகள் ராமன். இவ்வாண்டும் வெற்றி பெற.பிஜிராமன் wrote:சித்திரை சிறக்க
பெருநகை தரிக்க
நித்திரை மறந்து
கவியினை படைத்து - ஈகரை
எடுத்தாளும் இப்பெரும் போட்டியை
கவி ஆணி கொண்டு நாம்
நின்றாட செய்யலாம்
பெருந்திரை போட்டு - பல
பெருஞ்செயல்கள் செய்திடும்
ஆதிரை அம்மாக்கும் - என்றன்
சிவா அண்ணாக்கும்
மனமுவந்த வாழ்த்துகள்
திரும்பவும் சொல்லுவேன் - என்
மனமுவந்த வாழ்த்துகள்
- Sponsored content
Page 5 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 5 of 9
|
|