புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புலிக்குகை-அனைவரும் சென்று பார்க்க வேண்டிய இடம் - Page 2 Poll_c10புலிக்குகை-அனைவரும் சென்று பார்க்க வேண்டிய இடம் - Page 2 Poll_m10புலிக்குகை-அனைவரும் சென்று பார்க்க வேண்டிய இடம் - Page 2 Poll_c10 
60 Posts - 41%
heezulia
புலிக்குகை-அனைவரும் சென்று பார்க்க வேண்டிய இடம் - Page 2 Poll_c10புலிக்குகை-அனைவரும் சென்று பார்க்க வேண்டிய இடம் - Page 2 Poll_m10புலிக்குகை-அனைவரும் சென்று பார்க்க வேண்டிய இடம் - Page 2 Poll_c10 
43 Posts - 29%
Dr.S.Soundarapandian
புலிக்குகை-அனைவரும் சென்று பார்க்க வேண்டிய இடம் - Page 2 Poll_c10புலிக்குகை-அனைவரும் சென்று பார்க்க வேண்டிய இடம் - Page 2 Poll_m10புலிக்குகை-அனைவரும் சென்று பார்க்க வேண்டிய இடம் - Page 2 Poll_c10 
31 Posts - 21%
T.N.Balasubramanian
புலிக்குகை-அனைவரும் சென்று பார்க்க வேண்டிய இடம் - Page 2 Poll_c10புலிக்குகை-அனைவரும் சென்று பார்க்க வேண்டிய இடம் - Page 2 Poll_m10புலிக்குகை-அனைவரும் சென்று பார்க்க வேண்டிய இடம் - Page 2 Poll_c10 
6 Posts - 4%
ayyamperumal
புலிக்குகை-அனைவரும் சென்று பார்க்க வேண்டிய இடம் - Page 2 Poll_c10புலிக்குகை-அனைவரும் சென்று பார்க்க வேண்டிய இடம் - Page 2 Poll_m10புலிக்குகை-அனைவரும் சென்று பார்க்க வேண்டிய இடம் - Page 2 Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
புலிக்குகை-அனைவரும் சென்று பார்க்க வேண்டிய இடம் - Page 2 Poll_c10புலிக்குகை-அனைவரும் சென்று பார்க்க வேண்டிய இடம் - Page 2 Poll_m10புலிக்குகை-அனைவரும் சென்று பார்க்க வேண்டிய இடம் - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
புலிக்குகை-அனைவரும் சென்று பார்க்க வேண்டிய இடம் - Page 2 Poll_c10புலிக்குகை-அனைவரும் சென்று பார்க்க வேண்டிய இடம் - Page 2 Poll_m10புலிக்குகை-அனைவரும் சென்று பார்க்க வேண்டிய இடம் - Page 2 Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புலிக்குகை-அனைவரும் சென்று பார்க்க வேண்டிய இடம் - Page 2 Poll_c10புலிக்குகை-அனைவரும் சென்று பார்க்க வேண்டிய இடம் - Page 2 Poll_m10புலிக்குகை-அனைவரும் சென்று பார்க்க வேண்டிய இடம் - Page 2 Poll_c10 
311 Posts - 50%
heezulia
புலிக்குகை-அனைவரும் சென்று பார்க்க வேண்டிய இடம் - Page 2 Poll_c10புலிக்குகை-அனைவரும் சென்று பார்க்க வேண்டிய இடம் - Page 2 Poll_m10புலிக்குகை-அனைவரும் சென்று பார்க்க வேண்டிய இடம் - Page 2 Poll_c10 
190 Posts - 30%
Dr.S.Soundarapandian
புலிக்குகை-அனைவரும் சென்று பார்க்க வேண்டிய இடம் - Page 2 Poll_c10புலிக்குகை-அனைவரும் சென்று பார்க்க வேண்டிய இடம் - Page 2 Poll_m10புலிக்குகை-அனைவரும் சென்று பார்க்க வேண்டிய இடம் - Page 2 Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
புலிக்குகை-அனைவரும் சென்று பார்க்க வேண்டிய இடம் - Page 2 Poll_c10புலிக்குகை-அனைவரும் சென்று பார்க்க வேண்டிய இடம் - Page 2 Poll_m10புலிக்குகை-அனைவரும் சென்று பார்க்க வேண்டிய இடம் - Page 2 Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
புலிக்குகை-அனைவரும் சென்று பார்க்க வேண்டிய இடம் - Page 2 Poll_c10புலிக்குகை-அனைவரும் சென்று பார்க்க வேண்டிய இடம் - Page 2 Poll_m10புலிக்குகை-அனைவரும் சென்று பார்க்க வேண்டிய இடம் - Page 2 Poll_c10 
21 Posts - 3%
prajai
புலிக்குகை-அனைவரும் சென்று பார்க்க வேண்டிய இடம் - Page 2 Poll_c10புலிக்குகை-அனைவரும் சென்று பார்க்க வேண்டிய இடம் - Page 2 Poll_m10புலிக்குகை-அனைவரும் சென்று பார்க்க வேண்டிய இடம் - Page 2 Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
புலிக்குகை-அனைவரும் சென்று பார்க்க வேண்டிய இடம் - Page 2 Poll_c10புலிக்குகை-அனைவரும் சென்று பார்க்க வேண்டிய இடம் - Page 2 Poll_m10புலிக்குகை-அனைவரும் சென்று பார்க்க வேண்டிய இடம் - Page 2 Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
புலிக்குகை-அனைவரும் சென்று பார்க்க வேண்டிய இடம் - Page 2 Poll_c10புலிக்குகை-அனைவரும் சென்று பார்க்க வேண்டிய இடம் - Page 2 Poll_m10புலிக்குகை-அனைவரும் சென்று பார்க்க வேண்டிய இடம் - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
புலிக்குகை-அனைவரும் சென்று பார்க்க வேண்டிய இடம் - Page 2 Poll_c10புலிக்குகை-அனைவரும் சென்று பார்க்க வேண்டிய இடம் - Page 2 Poll_m10புலிக்குகை-அனைவரும் சென்று பார்க்க வேண்டிய இடம் - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
புலிக்குகை-அனைவரும் சென்று பார்க்க வேண்டிய இடம் - Page 2 Poll_c10புலிக்குகை-அனைவரும் சென்று பார்க்க வேண்டிய இடம் - Page 2 Poll_m10புலிக்குகை-அனைவரும் சென்று பார்க்க வேண்டிய இடம் - Page 2 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புலிக்குகை-அனைவரும் சென்று பார்க்க வேண்டிய இடம்


   
   

Page 2 of 2 Previous  1, 2

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Wed Feb 27, 2013 5:34 pm

First topic message reminder :

புலிக்குகை-அனைவரும் சென்று பார்க்க வேண்டிய இடம் - Page 2 6699_412983455461646_682636295_n

மாமல்லபுரம் செல்லும் பலருக்கு இந்த விடயம் தெரியாது. சென்னையில் இருந்து மாமல்லபுரம் செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் சாளுவன்குப்பம் என்ற கிராமம், அப்போதைய பெயர் திருவிழிச்சில். இங்கே தான் (UNESCO) சின்னங்களில் ஒன்றான "புலிக்குகை" உள்ளது. இதற்கு நூறு மீட்டர் தள்ளி தான் இந்த இடமும் உள்ளது. இந்த இடத்திற்கு சென்ற போது ஏதோ ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி. இதே போன்ற பல கட்டிடங்கள் இன்று கடலுக்கு அடியில் தான் உள்ளது, ஆனால் இந்த ஒரே ஒரு கட்டிடம் மட்டும் தரையில் இருப்பது அதிர்ஷ்டம்.

தமிழகத்தில் பலருக்கு இப்படி ஒரு நிகழ்வு நடந்ததே தெரியாது. குஷ்பு யாருடன் என்ன செய்கிறார், ஹன்சிகா தற்போது யாரை காதலிக்கிறார் என்பன போன்ற செய்தி தான் ஊடகங்களுக்கு முக்கியம்!. எப்போதோ வந்த ஒரு சுனாமியால் உருத்தெரியாமல் அழிந்து மண்ணுக்குள் புதைந்து போன இது, அதே சுனாமியால் மீண்டும் வெளிவந்துள்ளது. 2004 சுனாமியால் நடந்த ஒரே நல்ல விடயம் இது மட்டுமே. இத்தனை ஆயிரம் வருடங்களாக யார் கண்ணிலும் படாமல் மண்ணுக்குள் இருந்த இந்த கட்டிடம் சுனாமியின் போது படத்தின் பின்புறமாக இருக்கும் கல்லில் இருந்த கல்வெட்டு வெளிப்பட்டதனால், அந்த இடம் தோண்டப்பட்டு கிடைத்தது.

படத்தில் நீங்கள் பார்ப்பது ஏதோ ஒரு இடிந்து போன சாதாரண கட்டிடம் அல்ல, தமிழகத்திலேயே இதுவரை கண்டுபிடிகப்பட்டுள்ள மிகப்பழமையான கோயிலில் முதல் இடம் பிடித்திருப்பது இது தான், அதாவது கிறிஸ்து பிறப்பிற்கு முன் கட்டப்பட்ட முருகன் கோவில்!. (Sangam period) (3rd century BC to the 3rd century AD ), அடித்தளத்தில் இருக்கும் செங்கல் கட்டுமானம் சங்க காலத்தை சேர்ந்தது, இந்த இடத்தை நேரில் சென்று பார்த்த போது ஆச்சர்யமாக இருந்தது, செங்கற்கள் ஒவ்வொன்றும் தற்போதைய அளவை விட இரண்டு மடங்கு பெரியதாக உள்ளது. இந்த சங்க கால கட்டிடம் சுனாமியால் அழிந்ததையொட்டி, இதில் பல்லவர்கள் இந்த செங்கல் கட்டுமானத்தை அப்படியே அடித்தளமாக வைத்து அதன் மீது கற்றளியை எழுப்பியுள்ளனர், அதன் பின்னர் சோழர் காலத்திலும் திருப்பணிகள் நடந்துள்ளது. பின்னர் அதுவும் ஒரு சுனாமியால் அழிந்து தற்போது அதே சங்ககால அடித்தளமே மீதம் உள்ளது. அதை மிக சிறப்பாக தற்போது தோண்டி எடுக்கப்பட்டு பாதுகாத்து வருகின்றது தொல்லியல் துறை. இந்த செங்கற்கள் சங்க கால இடங்களான "பூம்புகார், உறையூர், மாங்குடி, அரிக்கமேடு" ஆகிய இடங்களில் கிடைக்கபெற்ற கற்களோடு ஒத்துப்போகின்றது. "சிலப்பதிகாரத்தில்" கூறப்பட்டுள்ள "குறவன் கூத்து" பற்றிய மண் சிற்பங்களும் இங்கு கிடைக்கபெற்றுள்ளது.

கோவிலின் முன் புறத்தில் கல்லிலேயே செய்யப்பட்ட முருகனின் வேல் ஒன்று உள்ளது, சுடுமண்ணால் ஆன ஒரு நந்தி, ஒரு பெண்ணின் சிலை, விளக்குகள், சிவ லிங்கம், சோழர்களின் செப்பு காசு போன்ற ஏகப்பட்ட சங்க காலத்திய பொருட்கள் கிடைத்துள்ளது. இங்கு கிடைக்கப்பெற்ற இந்த ஒரு நந்தி தான் சுடுமண்ணால் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது. இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னரே எவ்வளவு நாகரிகமாக வாழ்ந்திருக்கிறோம் என்பது புரியும். அனைவரும் சென்று பார்க்க வேண்டிய இடம், நாம் நிற்கும் இதே இடத்தில் தானே இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் நம் இனத்தாரும் நின்று இதை கட்டியிருப்பார்கள் என்ற உணர்வோடு பாருங்கள், மிகுந்த பூரிப்போடு இருக்கும்


பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Sep 23, 2013 12:30 pm

யினியவன் wrote:ஓகோ இதுவும் முன்பு போட்ட பதிவா சரி சரி புன்னகை
புலி குகை பதிவு எப்படி உங்கள் கண்ணில் சிக்காமல் போனது

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Sep 23, 2013 12:35 pm

பூவன் wrote:
யினியவன் wrote:ஓகோ இதுவும் முன்பு போட்ட பதிவா சரி சரி புன்னகை
புலி  குகை பதிவு   எப்படி  உங்கள் கண்ணில்  சிக்காமல் போனது  
சுனாமிக்கு அப்புறம் தான எல்லாருக்குமே தெரிந்தது புன்னகை




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Sep 23, 2013 12:39 pm

யினியவன் wrote:
பூவன் wrote:
யினியவன் wrote:ஓகோ இதுவும் முன்பு போட்ட பதிவா சரி சரி புன்னகை
புலி  குகை பதிவு   எப்படி  உங்கள் கண்ணில்  சிக்காமல் போனது  
சுனாமிக்கு அப்புறம் தான எல்லாருக்குமே தெரிந்தது புன்னகை
அப்படினா சரி தான் ?

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Mon Sep 23, 2013 5:07 pm

சென்று பார்க்கிறேன்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9751
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Oct 14, 2013 10:15 pm

ஹர்சித் அவர்களுக்கு நன்றி! புல்லரிக்கும் செய்தி ! முன்பே தெரிந்தவர்களுக்கும் புத்துணர்வு தருவது ! வரலாற்றையும் பண்பாட்டையும் கலந்த சர்க்கரைப் பொங்கல் கி.மு.300ஐச் சேர்ந்த கோயில் !



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக