புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மின்சார பயன்பாட்டிலும் வருகிறது சிக்கன நடவடிக்கை?
Page 1 of 1 •
மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த, மத்திய அரசு விரைவில் அதிரடி நடவடிக்கையில் இறங்க உள்ளது; படிப்படியாக, வீடுகளிலும், தொழிற்சாலைகளிலும் மின்சிக்கனத்தை அமல்படுத்த உள்ளது.உலக மக்கள்தொகையில் இரண்டாம் இடம் வகிக்கும் இந்தியா பயன்படுத்தும் மின்சாரத்தின் அளவோ, சர்வதேச மின்சாரப் பயன்பாட்டில் 4 சதவீதம் தான். இந்த மின்சார பயன்பாடு, 2017ம் ஆண்டில் இரட்டிப்பாக உள்ளது.
8 சதவீதம் முதல் 10 சதவீதமாக இருக்கும். அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் மின்சாரத் தேவை மூன்று மடங்கு உயரும்.நாட்டை பயமுறுத்திக் கொண்டிருக்கும், மின்சார தேவையை சமாளிக்க, அரசு பல திட்டங்களை வகுத்து வருகிறது. அனல் மின்நிலையம் முதல் அணுமின் நிலையம் வரை உற்பத்தி பெருகினாலும், தேவையை சமாளிக்க காற்றும், சூரிய ஒளியும் கூட தப்ப முடியாது. எங்கெல்லாம், எப்படி எல்லாம் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியுமோ, அந்த முயற்சிகள் அனைத்தும் 10 ஆண்டுகளில் நடக்கும்.ஒரு புறம் மின்உற்பத்தியை அதிகரிக்க முயற்சி நடந்தாலும், மறுபக்கம் அதை சிக்கனமாக பயன்படுத்தவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
மின்சாரத்தை பயன்படுத்தி செய்யப்படும் அனைத்து பணிகளிலும் இந்த மின் சிக்கன நடவடிக்கை வரும்.அதற்கான ஆயத்த பணியை அரசு துவக்கி வெகுநாளாகி விட்டது. தேவையில்லாமல், அதிகமாக மின்சாரத்தை வீணடிக்கும் கருவிகளை மாற்றி, மின்திறன் மிக்க (எனர்ஜி எபீசியன்சி) கருவிகளின் பயன்பாட்டை அரசு விரைவில் கட்டாயமாக்கும். இந்த கட்டாயம், மக்களது மின்தேவையைக் குறைப்பதோடு, தேவையற்ற செலவைக் கட்டுப்படுத்தவும் செய்யும். அன்றாடப் பணிகளில் இடம் பெறும் வீட்டில் ஒளி கொடுக்கும் விளக்கு முதல், கிரைண்டர், ஏ.சி.,வரை அனைத்திலும் சிக்கனத்தை கடைபிடிக்கும் நிலை ஏற்படும்.
இந்த மின்சிக்கன நடவடிக்கைக்காக, மத்திய அரசு, மின்திறன் அமை வனத்தை (பீரோ ஆப் எனர்ஜி எபீசியன்ஸி) ஏற்படுத்தியுள்ளது. இந்த மின்திறன் அமைவனம், பல நடவடிக்கைகளை மேற்கொண்டு, வீணாகும் மின்சாரத்தை மிச்சப்படுத்தும் நடவடிக்கைகளில் இறங்கும்.டில்லியில் செயல்பட்டு வரும் இந்த அமைப்பு, இப்போது முதலடியாக, குண்டு பல்புகளை ஒழித்து, "ஸ்லிம்' பல்புகளை அறிமுகம் செய்யத் துவங்கியுள்ளது. சாதாரணமாக, நூறு வாட்ஸ் குண்டுபல்பு தரும் ஒளியை, 40 வாட்ஸ் "ஸ்லிம்' (சி.எப்.எல்.,) புளோரோசென்ட் பல்ப், கொடுக்கும். அதோடு, வெளிச்சமும்"பளிச்' என இருக்கும். நாடு முழுவதும் பல லட்சம் பல்புகளை மாற்றும்போது, மிச்சப்படும் மின்சாரத்தின் அளவும் அதிகமாகவே இருக்கும்.
பல்பு போன்றே,வீட்டு உபயோக மின்சாதனங்கள் அனைத்திலும் மின்சாரப் பயன்பாட்டைக் குறைக்க, மின்திறன் கழகம், நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. ஏ.சி.,மெஷினை, குறைந்த மின்திறனை பயன்படுத்தி, அதிக அளவு குளிரூட்டும் திறன் வாய்ந்ததாக உருவாக்க வேண்டும் என மின்திறன் அமைவனம் தெரிவித்துள்ளது. ரெப்ரிஜிரேட்டரிலும், இந்த முறையை கையாள வேண்டும் என அறிவித்துள்ளது.இந்த முறையை அமல்படுத்த, ஒவ்வொரு தொழிற்சாலையிலும் தயாராகும் சாதனத் திற்கு "ஸ்டார் ரேட்டிங்' அளிக் கப்பட உள்ளது. ஐந்து "ஸ்டார்' பெறும் சாதனம், குறைந்த மின்சாரத்தை பயன்படுத்தி, அதிக திறனுடன் இயங்குவதாக இருக்கும். இந்த "ஸ்டார்' குறியீட்டை கவனித்து, பொதுமக்கள் பொருட்களை கவனித்து வாங்கலாம்.
வீட்டு உபயோக பொருளில் மோட்டார் அதிகம் பயன்படும், சீலிங் பேன், கிரைண்டர், மிக்சி போன்றவற்றுக்கும் மின் திறன் கட்டாயமாக்கப்பட உள்ளது. குறைந்த மின் திறனில் அதிக சக்தியுடன் இயங்கும் மோட்டார்களை உருவாக்க வேண்டிய அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளது. விவசாய மோட்டார் பம்ப் "ஸ்டார்' குறியீடு பெற, மின்திறன் அமைவனம் படிப்படியாக நடவடிக்கை எடுத்து வருகிறது.
இது தொடர்பாக, கோவையில் பம்ப் மோட்டார் உற்பத்தி செய்யும் நிறுவனங்களிடம் அரசு விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளது. ஐ.எஸ்.ஐ.,முத்திரையுடன், "ஸ்டார்' முத்திரையும் பம்ப் மோட்டார்களில் இடம் பெற வேண்டும். அடுத்த ஐந்து ஆண்டுகளில் இவ்வாறு "ஸ்டார்' குறியீடு பெறுவது கட்டாயமாகும்.மின்சாரம் மட்டுமல்ல... "காஸ்'பயன்படுத்துவதிலும் சிக்கனத்தை கடைபிடிக்க, காஸ் ஸ்டவ்களுக்கும் மின்திறன் குறியீடு, "ஸ்டார்' வைக்க திட்டமிட்டுள்ளது மத்திய மின்திறன் அமைவனம். இதனால், அரசு செலவிடும் மானியம் முதல், நாட்டின் இயற்கை வளம் வரை பாதுகாக்கப்படும்.சிக்கனத்துக்கு உதவும் தரமான பொருளை மார்க்கெட் டில் மக்களே தேர்ந்தெடுக்க "ஸ்டார்' முத்திரை பயன்படும். ஐந்து நட்சத்திரக் குறியீடு பெற்ற மின்சாதனத்தைப் பயன்படுத்தினால், நாட் டிற்கும் நல்லது; வீட்டிற்கும் நல்லது தானே?
8 சதவீதம் முதல் 10 சதவீதமாக இருக்கும். அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் மின்சாரத் தேவை மூன்று மடங்கு உயரும்.நாட்டை பயமுறுத்திக் கொண்டிருக்கும், மின்சார தேவையை சமாளிக்க, அரசு பல திட்டங்களை வகுத்து வருகிறது. அனல் மின்நிலையம் முதல் அணுமின் நிலையம் வரை உற்பத்தி பெருகினாலும், தேவையை சமாளிக்க காற்றும், சூரிய ஒளியும் கூட தப்ப முடியாது. எங்கெல்லாம், எப்படி எல்லாம் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியுமோ, அந்த முயற்சிகள் அனைத்தும் 10 ஆண்டுகளில் நடக்கும்.ஒரு புறம் மின்உற்பத்தியை அதிகரிக்க முயற்சி நடந்தாலும், மறுபக்கம் அதை சிக்கனமாக பயன்படுத்தவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
மின்சாரத்தை பயன்படுத்தி செய்யப்படும் அனைத்து பணிகளிலும் இந்த மின் சிக்கன நடவடிக்கை வரும்.அதற்கான ஆயத்த பணியை அரசு துவக்கி வெகுநாளாகி விட்டது. தேவையில்லாமல், அதிகமாக மின்சாரத்தை வீணடிக்கும் கருவிகளை மாற்றி, மின்திறன் மிக்க (எனர்ஜி எபீசியன்சி) கருவிகளின் பயன்பாட்டை அரசு விரைவில் கட்டாயமாக்கும். இந்த கட்டாயம், மக்களது மின்தேவையைக் குறைப்பதோடு, தேவையற்ற செலவைக் கட்டுப்படுத்தவும் செய்யும். அன்றாடப் பணிகளில் இடம் பெறும் வீட்டில் ஒளி கொடுக்கும் விளக்கு முதல், கிரைண்டர், ஏ.சி.,வரை அனைத்திலும் சிக்கனத்தை கடைபிடிக்கும் நிலை ஏற்படும்.
இந்த மின்சிக்கன நடவடிக்கைக்காக, மத்திய அரசு, மின்திறன் அமை வனத்தை (பீரோ ஆப் எனர்ஜி எபீசியன்ஸி) ஏற்படுத்தியுள்ளது. இந்த மின்திறன் அமைவனம், பல நடவடிக்கைகளை மேற்கொண்டு, வீணாகும் மின்சாரத்தை மிச்சப்படுத்தும் நடவடிக்கைகளில் இறங்கும்.டில்லியில் செயல்பட்டு வரும் இந்த அமைப்பு, இப்போது முதலடியாக, குண்டு பல்புகளை ஒழித்து, "ஸ்லிம்' பல்புகளை அறிமுகம் செய்யத் துவங்கியுள்ளது. சாதாரணமாக, நூறு வாட்ஸ் குண்டுபல்பு தரும் ஒளியை, 40 வாட்ஸ் "ஸ்லிம்' (சி.எப்.எல்.,) புளோரோசென்ட் பல்ப், கொடுக்கும். அதோடு, வெளிச்சமும்"பளிச்' என இருக்கும். நாடு முழுவதும் பல லட்சம் பல்புகளை மாற்றும்போது, மிச்சப்படும் மின்சாரத்தின் அளவும் அதிகமாகவே இருக்கும்.
பல்பு போன்றே,வீட்டு உபயோக மின்சாதனங்கள் அனைத்திலும் மின்சாரப் பயன்பாட்டைக் குறைக்க, மின்திறன் கழகம், நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. ஏ.சி.,மெஷினை, குறைந்த மின்திறனை பயன்படுத்தி, அதிக அளவு குளிரூட்டும் திறன் வாய்ந்ததாக உருவாக்க வேண்டும் என மின்திறன் அமைவனம் தெரிவித்துள்ளது. ரெப்ரிஜிரேட்டரிலும், இந்த முறையை கையாள வேண்டும் என அறிவித்துள்ளது.இந்த முறையை அமல்படுத்த, ஒவ்வொரு தொழிற்சாலையிலும் தயாராகும் சாதனத் திற்கு "ஸ்டார் ரேட்டிங்' அளிக் கப்பட உள்ளது. ஐந்து "ஸ்டார்' பெறும் சாதனம், குறைந்த மின்சாரத்தை பயன்படுத்தி, அதிக திறனுடன் இயங்குவதாக இருக்கும். இந்த "ஸ்டார்' குறியீட்டை கவனித்து, பொதுமக்கள் பொருட்களை கவனித்து வாங்கலாம்.
வீட்டு உபயோக பொருளில் மோட்டார் அதிகம் பயன்படும், சீலிங் பேன், கிரைண்டர், மிக்சி போன்றவற்றுக்கும் மின் திறன் கட்டாயமாக்கப்பட உள்ளது. குறைந்த மின் திறனில் அதிக சக்தியுடன் இயங்கும் மோட்டார்களை உருவாக்க வேண்டிய அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளது. விவசாய மோட்டார் பம்ப் "ஸ்டார்' குறியீடு பெற, மின்திறன் அமைவனம் படிப்படியாக நடவடிக்கை எடுத்து வருகிறது.
இது தொடர்பாக, கோவையில் பம்ப் மோட்டார் உற்பத்தி செய்யும் நிறுவனங்களிடம் அரசு விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளது. ஐ.எஸ்.ஐ.,முத்திரையுடன், "ஸ்டார்' முத்திரையும் பம்ப் மோட்டார்களில் இடம் பெற வேண்டும். அடுத்த ஐந்து ஆண்டுகளில் இவ்வாறு "ஸ்டார்' குறியீடு பெறுவது கட்டாயமாகும்.மின்சாரம் மட்டுமல்ல... "காஸ்'பயன்படுத்துவதிலும் சிக்கனத்தை கடைபிடிக்க, காஸ் ஸ்டவ்களுக்கும் மின்திறன் குறியீடு, "ஸ்டார்' வைக்க திட்டமிட்டுள்ளது மத்திய மின்திறன் அமைவனம். இதனால், அரசு செலவிடும் மானியம் முதல், நாட்டின் இயற்கை வளம் வரை பாதுகாக்கப்படும்.சிக்கனத்துக்கு உதவும் தரமான பொருளை மார்க்கெட் டில் மக்களே தேர்ந்தெடுக்க "ஸ்டார்' முத்திரை பயன்படும். ஐந்து நட்சத்திரக் குறியீடு பெற்ற மின்சாதனத்தைப் பயன்படுத்தினால், நாட் டிற்கும் நல்லது; வீட்டிற்கும் நல்லது தானே?
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
திரு கோவை சிவா
வணக்கம்
சட்டங்கள் போடுவது வெகு சுலபம். அதை நடை முறைப் படுத்துவதில் தான் சிக்கல்
மின் சாதனங்களுக்கு ஸ்டார் குறியீடு கொடுப்பது நல்ல முறைதான். அங்கு லஞ்சம் விளையாடாமல் பார்த்துக் கொள்வது யார்?
அதைத் தடுத்தால் இந்த அரசியல் வாதிகளால் இத்தனை கோடி ரூபாய்கள் ஸ்விஸ் வங்கியில் போட்டிருக்க முடியுமா?
அன்புடன்
நந்திதா
வணக்கம்
சட்டங்கள் போடுவது வெகு சுலபம். அதை நடை முறைப் படுத்துவதில் தான் சிக்கல்
மின் சாதனங்களுக்கு ஸ்டார் குறியீடு கொடுப்பது நல்ல முறைதான். அங்கு லஞ்சம் விளையாடாமல் பார்த்துக் கொள்வது யார்?
அதைத் தடுத்தால் இந்த அரசியல் வாதிகளால் இத்தனை கோடி ரூபாய்கள் ஸ்விஸ் வங்கியில் போட்டிருக்க முடியுமா?
அன்புடன்
நந்திதா
- Sponsored content
Similar topics
» விவிஐபிகளுக்கு பரிசு கிடையாது; மஹா., கவர்னர் சிக்கன நடவடிக்கை
» பாகிஸ்தானில் சிக்கன நடவடிக்கை: பிரதமர் இல்லத்தில் தங்க இம்ரான்கான் மறுப்பு
» மயில்கள் பெருகி பயிரை அழித்து வருகின்றனவே ? வனத்துறை என்ன நடவடிக்கை எடுத்து வருகிறது ?
» இன்று உலக சிக்கன நாள்
» உலக சிக்கன நாளில் வீட்டிற்கு ஒரு அஞ்சலக கணக்கு துவங்குங்கள்
» பாகிஸ்தானில் சிக்கன நடவடிக்கை: பிரதமர் இல்லத்தில் தங்க இம்ரான்கான் மறுப்பு
» மயில்கள் பெருகி பயிரை அழித்து வருகின்றனவே ? வனத்துறை என்ன நடவடிக்கை எடுத்து வருகிறது ?
» இன்று உலக சிக்கன நாள்
» உலக சிக்கன நாளில் வீட்டிற்கு ஒரு அஞ்சலக கணக்கு துவங்குங்கள்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|