புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிந்தித்தே  நான்  சிந்தை  மயங்கியே  ..... Poll_c10சிந்தித்தே  நான்  சிந்தை  மயங்கியே  ..... Poll_m10சிந்தித்தே  நான்  சிந்தை  மயங்கியே  ..... Poll_c10 
6 Posts - 67%
heezulia
சிந்தித்தே  நான்  சிந்தை  மயங்கியே  ..... Poll_c10சிந்தித்தே  நான்  சிந்தை  மயங்கியே  ..... Poll_m10சிந்தித்தே  நான்  சிந்தை  மயங்கியே  ..... Poll_c10 
2 Posts - 22%
வேல்முருகன் காசி
சிந்தித்தே  நான்  சிந்தை  மயங்கியே  ..... Poll_c10சிந்தித்தே  நான்  சிந்தை  மயங்கியே  ..... Poll_m10சிந்தித்தே  நான்  சிந்தை  மயங்கியே  ..... Poll_c10 
1 Post - 11%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிந்தித்தே  நான்  சிந்தை  மயங்கியே  ..... Poll_c10சிந்தித்தே  நான்  சிந்தை  மயங்கியே  ..... Poll_m10சிந்தித்தே  நான்  சிந்தை  மயங்கியே  ..... Poll_c10 
1 Post - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிந்தித்தே நான் சிந்தை மயங்கியே .....


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Feb 26, 2013 6:31 pm

சிந்தித்தே  நான்  சிந்தை  மயங்கியே  ..... Images?q=tbn:ANd9GcQZpBwJRE8X3dCMe1mwdxWM3_01qrCZSvPoqVVVc6FVItAfMbwYAQ




என் கண்கள் கலங்கிய
போதெல்லாம் முன்னதாக
விளக்கம் கேட்டு வந்தது
என் கண்ணீர் மட்டுமே ....

என் கண்கள் விழித்து
பார்த்த போதெல்லாம்
என்னை அறியாமலே
தோன்றியது உன் உருவம் மட்டுமே ....

வழக்கத்திற்கு மாறாக
புது புது பழக்கங்கள்
என்றும் என் மனம்
புரியாத குழப்பத்தில் ...

கலக்கம் வரும் போது
காரணம் இல்லாத
களங்கம் இல்லாத
புது சிரிப்புகள் எப்படி
உன்னால் மட்டும் இப்படி
முடிகிறது என தெரியாமல்
கலங்கியே விளங்காமலே நான் ....

நானும் கற்று கொண்டேன்
உன்னிடம் தான்
உன்னை பற்றி கலங்கும்
போதெல்லாம் விளங்காமல்
சிரித்து கொண்டேன்
உலகமோ சித்தரித்தது
சிந்தை மயங்கியவன் என்று ....
சிந்தை மயங்கியவன் என்று ....

சிந்தித்தே நான் சிந்தை மயங்கியே .....




யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Feb 26, 2013 6:35 pm

சூப்பருங்க பூவன் சிந்தை மயங்க கவி பாடிட்டீங்க.

(பாதி ட்ரீட்மென்ட்ல தப்பிச்சா இப்படித்தான் ஆகும்) புன்னகை
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Feb 26, 2013 6:45 pm

யினியவன் wrote: சூப்பருங்க பூவன் சிந்தை மயங்க கவி பாடிட்டீங்க.

(பாதி ட்ரீட்மென்ட்ல தப்பிச்சா இப்படித்தான் ஆகும்) புன்னகை

முடிவே பண்ணிடீங்களா அண்ணா ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Tue Feb 26, 2013 6:58 pm

கலக்கம் வரும் போது
காரணம் இல்லாத
களங்கம் இல்லாத
புது சிரிப்புகள் எப்படி
உன்னால் மட்டும் இப்படி
முடிகிறது என தெரியாமல்
கலங்கியே விளங்காமலே நான் ....

நானும் கற்று கொண்டேன்
உன்னிடம் தான்
உன்னை பற்றி கலங்கும்
போதெல்லாம் விளங்காமல்
சிரித்து கொண்டேன்
உலகமோ சித்தரித்தது
சிந்தை மயங்கியவன் என்று ....
சிந்தை மயங்கியவன் என்று ....
சூப்பருங்க பூவா..

கடைசில நம்மள லுசாக்கிடுராங்கன்றத நாசுக்கா சொல்லிருகீங்க அருமை.

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Feb 26, 2013 7:03 pm

ஹர்ஷித் wrote:
கலக்கம் வரும் போது
காரணம் இல்லாத
களங்கம் இல்லாத
புது சிரிப்புகள் எப்படி
உன்னால் மட்டும் இப்படி
முடிகிறது என தெரியாமல்
கலங்கியே விளங்காமலே நான் ....

நானும் கற்று கொண்டேன்
உன்னிடம் தான்
உன்னை பற்றி கலங்கும்
போதெல்லாம் விளங்காமல்
சிரித்து கொண்டேன்
உலகமோ சித்தரித்தது
சிந்தை மயங்கியவன் என்று ....
சிந்தை மயங்கியவன் என்று ....
சூப்பருங்க பூவா..

கடைசில நம்மள லுசாக்கிடுராங்கன்றத நாசுக்கா சொல்லிருகீங்க அருமை.

இது தான் கோட் போட்டு கோர்த்து விடுவதா ?

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Tue Feb 26, 2013 7:12 pm

இது தான் கோட் போட்டு கோர்த்து விடுவதா ?

நீங்க சொன்னத தானே நான் சொல்லியிருக்கேன்? சோகம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Feb 26, 2013 7:16 pm

ஹர்ஷித் wrote:
இது தான் கோட் போட்டு கோர்த்து விடுவதா ?

நீங்க சொன்னத தானே நான் சொல்லியிருக்கேன்? சோகம்
கோட் போடும் கோமானாச்சே!!!




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Feb 26, 2013 7:27 pm

யினியவன் wrote:
ஹர்ஷித் wrote:
இது தான் கோட் போட்டு கோர்த்து விடுவதா ?

நீங்க சொன்னத தானே நான் சொல்லியிருக்கேன்? சோகம்
கோட் போடும் கோமானாச்சே!!!

நீங்க கோர்த்து விடவே கோட் போட்டீங்களா அண்ணா ,

chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Wed Feb 27, 2013 11:10 am

நல்ல மயக்கமா பூவன், கவிதை அருமை அன்பு மலர்




அன்புடன்
சின்னவன்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Feb 27, 2013 12:00 pm

chinnavan wrote:நல்ல மயக்கமா பூவன், கவிதை அருமை அன்பு மலர்

இதில் என்ன மயக்கம் , நண்பரே ஜாலி

Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக