புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:00 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:54 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Yesterday at 5:49 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:47 pm

» கருத்துப்படம் 22/06/2024
by mohamed nizamudeen Yesterday at 5:41 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 21, 2024 8:54 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:54 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Fri Jun 21, 2024 12:16 pm

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Fri Jun 21, 2024 8:05 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனையடி சாத்திரமும் கிணறும்! Poll_c10மனையடி சாத்திரமும் கிணறும்! Poll_m10மனையடி சாத்திரமும் கிணறும்! Poll_c10 
89 Posts - 38%
heezulia
மனையடி சாத்திரமும் கிணறும்! Poll_c10மனையடி சாத்திரமும் கிணறும்! Poll_m10மனையடி சாத்திரமும் கிணறும்! Poll_c10 
83 Posts - 36%
Dr.S.Soundarapandian
மனையடி சாத்திரமும் கிணறும்! Poll_c10மனையடி சாத்திரமும் கிணறும்! Poll_m10மனையடி சாத்திரமும் கிணறும்! Poll_c10 
36 Posts - 15%
T.N.Balasubramanian
மனையடி சாத்திரமும் கிணறும்! Poll_c10மனையடி சாத்திரமும் கிணறும்! Poll_m10மனையடி சாத்திரமும் கிணறும்! Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
மனையடி சாத்திரமும் கிணறும்! Poll_c10மனையடி சாத்திரமும் கிணறும்! Poll_m10மனையடி சாத்திரமும் கிணறும்! Poll_c10 
6 Posts - 3%
ayyamperumal
மனையடி சாத்திரமும் கிணறும்! Poll_c10மனையடி சாத்திரமும் கிணறும்! Poll_m10மனையடி சாத்திரமும் கிணறும்! Poll_c10 
3 Posts - 1%
Anitha Anbarasan
மனையடி சாத்திரமும் கிணறும்! Poll_c10மனையடி சாத்திரமும் கிணறும்! Poll_m10மனையடி சாத்திரமும் கிணறும்! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
மனையடி சாத்திரமும் கிணறும்! Poll_c10மனையடி சாத்திரமும் கிணறும்! Poll_m10மனையடி சாத்திரமும் கிணறும்! Poll_c10 
2 Posts - 1%
manikavi
மனையடி சாத்திரமும் கிணறும்! Poll_c10மனையடி சாத்திரமும் கிணறும்! Poll_m10மனையடி சாத்திரமும் கிணறும்! Poll_c10 
2 Posts - 1%
prajai
மனையடி சாத்திரமும் கிணறும்! Poll_c10மனையடி சாத்திரமும் கிணறும்! Poll_m10மனையடி சாத்திரமும் கிணறும்! Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனையடி சாத்திரமும் கிணறும்! Poll_c10மனையடி சாத்திரமும் கிணறும்! Poll_m10மனையடி சாத்திரமும் கிணறும்! Poll_c10 
340 Posts - 48%
heezulia
மனையடி சாத்திரமும் கிணறும்! Poll_c10மனையடி சாத்திரமும் கிணறும்! Poll_m10மனையடி சாத்திரமும் கிணறும்! Poll_c10 
230 Posts - 33%
Dr.S.Soundarapandian
மனையடி சாத்திரமும் கிணறும்! Poll_c10மனையடி சாத்திரமும் கிணறும்! Poll_m10மனையடி சாத்திரமும் கிணறும்! Poll_c10 
66 Posts - 9%
T.N.Balasubramanian
மனையடி சாத்திரமும் கிணறும்! Poll_c10மனையடி சாத்திரமும் கிணறும்! Poll_m10மனையடி சாத்திரமும் கிணறும்! Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
மனையடி சாத்திரமும் கிணறும்! Poll_c10மனையடி சாத்திரமும் கிணறும்! Poll_m10மனையடி சாத்திரமும் கிணறும்! Poll_c10 
24 Posts - 3%
prajai
மனையடி சாத்திரமும் கிணறும்! Poll_c10மனையடி சாத்திரமும் கிணறும்! Poll_m10மனையடி சாத்திரமும் கிணறும்! Poll_c10 
6 Posts - 1%
Srinivasan23
மனையடி சாத்திரமும் கிணறும்! Poll_c10மனையடி சாத்திரமும் கிணறும்! Poll_m10மனையடி சாத்திரமும் கிணறும்! Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
மனையடி சாத்திரமும் கிணறும்! Poll_c10மனையடி சாத்திரமும் கிணறும்! Poll_m10மனையடி சாத்திரமும் கிணறும்! Poll_c10 
3 Posts - 0%
manikavi
மனையடி சாத்திரமும் கிணறும்! Poll_c10மனையடி சாத்திரமும் கிணறும்! Poll_m10மனையடி சாத்திரமும் கிணறும்! Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
மனையடி சாத்திரமும் கிணறும்! Poll_c10மனையடி சாத்திரமும் கிணறும்! Poll_m10மனையடி சாத்திரமும் கிணறும்! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனையடி சாத்திரமும் கிணறும்!


   
   
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Tue Feb 26, 2013 3:15 pm

மனையில் வீடு அமைக்க அடிக்கல் நாட்டுவதில் துவங்கி வீட்டின் அமைவு, கிணறு தோண்டும் இடம், கதவு, வாசல் படி வைக்கும் இடம் வரை அனைத்து விவரங்களும் சித்தர்களின் பாடல்களில் காணக் கிடைக்கிறது.முதலில் கிணற்றை அமைத்த பின்னரே மனை அமைக்கும் வேலைகளை ஆரம்பிக்க வேண்டும் என்கின்றனர்.

கிணறு அமைப்பது என்பது அத்தனை எளிதான காரியமில்லை. பலர் சேர்ந்து உழைத்து உருவாக்கிட வேண்டிய ஒன்று. ஒரு வேளை தோண்டிய கிணற்றில் தண்ணீர் வராமல் போய்விட்டால் அத்தனை உழைப்பும் வீணாகி விடும். அதே போல் கோடையில் கிணற்றில் நீர் வறண்டு போகும் வாய்ப்பும் உள்ளது.ஆனால் இவற்றிற்கெல்லாம் எளிய இலகுவான தீர்வுகளை சித்தர்கள் அருளிச் சென்றிருக்கின்றனர்.

மனையின் குறிப்பிட்ட ஏதாவது ஒரு பகுதியில் அதிகளவு பச்சை பசேலென புற்கள் வளர்ந்திருந்தால், அந்த இடத்தில் கிணறு தோண்ட குறைந்த ஆழத்தில் நீரூற்று தோன்றும் என்கின்றனர்.

சரி நீரூற்று இருக்கும் ஆனால் நல்ல நீரூற்று என அறிவது எப்படி?

அதற்கும் சித்தர்கள் தீர்வு சொல்கிறார்கள்...

நவதானியங்களை அரைத்து கிணறு வெட்ட வேண்டிய நிலத்தில் முதல் நாள் இரவு தூவி விடவேண்டும். அடுத்த நாள் கவனித்தால் எறும்புகள் இவற்றை சேகரித்து ஒரே இடத்தில் கொண்டுசென்று சேர்த்த அடையாளங்கள், அதாவது தடயங்கள் இருக்குமாம் அந்த இடத்தில் கிணறு வெட்டினால் தூய சிறப்பான நன்னீர் கிடைக்கும் என்கிறார்கள்.

சரி தூய நீரும் கண்டு கொண்டாயிற்று....கோடைகாலத்திலும் வற்றாத நீர் ஊற்று எந்த இடத்தில் இருக்கிறது என்று அறிவது எப்படி?

அதற்கும் தீர்வுகளை சொல்கிறார்கள்...

கிணறு வெட்ட இருக்கும் நிலப் பகுதியை நான்கு பக்கமும் அடைத்து விட்டு பால் சுரக்கும் பசுக்களை அந்த நிலத்திட்க்குள் மேய விட வேண்டும். பின்னர் அந்த பசுக்களை அவதானித்தால் மேய்ந்த பின் குளிர்ச்சியான இடத்தில் படுத்து அசை போடுகின்றனவாம். அப்படி அவை படுக்கும் இடங்களை நான்கு, ஐந்து நாட்கள் அவதானித்தால் அவை ஒரே இடத்தில் தொடர்ந்து படுக்குமாம். அந்த இடத்தில் தோண்டினால் வற்றாத நீரூற்றுக் கிடைக்குமாம்.

சுவாரசியமான தகவல்கள்தானே!...இப்படியான பல தகவல்கள் சித்தர்களின் பாடல்களில் காணக் கிடைக்கிறது. இவை முறையே சேகரிக்கப் பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப் படுதல் அவசியம்.


நன்றி:சித்தர்கள்.கம

chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Tue Feb 26, 2013 3:21 pm

புதிரான தகவல்கள், நல்ல பகிர்வு அன்பு மலர்




அன்புடன்
சின்னவன்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Feb 26, 2013 3:38 pm

நல்ல பகிர்வு சரவணன்.

நல்ல இடமா வாங்கிக் குடுங்க - இதுபடி கிணறு வெட்டிக்கிறேன் புன்னகை




chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Tue Feb 26, 2013 3:41 pm

நல்ல இடமா வாங்கிக் குடுங்க - இதுபடி கிணறு வெட்டிக்கிறேன்

அண்ணா அப்படியே என்னாகும் கொஞ்ச இடம்




அன்புடன்
சின்னவன்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Feb 26, 2013 3:42 pm

chinnavan wrote:அண்ணா அப்படியே என்னாகும் கொஞ்ச இடம்
சரவணன் நம்ம ரெண்டு பேரையும் அந்த கிணத்துல - வேண்டாம் நாமளே சொல்லி மாட்டிக்கக் கூடாது புன்னகை




chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Tue Feb 26, 2013 3:43 pm

போங்க அண்ணா அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை




அன்புடன்
சின்னவன்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக