புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» கருத்துப்படம் 01/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? - Page 4 Poll_c10"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? - Page 4 Poll_m10"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? - Page 4 Poll_c10 
30 Posts - 58%
ayyasamy ram
"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? - Page 4 Poll_c10"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? - Page 4 Poll_m10"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? - Page 4 Poll_c10 
13 Posts - 25%
Baarushree
"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? - Page 4 Poll_c10"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? - Page 4 Poll_m10"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? - Page 4 Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? - Page 4 Poll_c10"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? - Page 4 Poll_m10"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? - Page 4 Poll_c10 
2 Posts - 4%
prajai
"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? - Page 4 Poll_c10"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? - Page 4 Poll_m10"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? - Page 4 Poll_c10 
2 Posts - 4%
சிவா
"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? - Page 4 Poll_c10"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? - Page 4 Poll_m10"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? - Page 4 Poll_c10 
1 Post - 2%
viyasan
"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? - Page 4 Poll_c10"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? - Page 4 Poll_m10"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? - Page 4 Poll_c10 
1 Post - 2%
Rutu
"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? - Page 4 Poll_c10"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? - Page 4 Poll_m10"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? - Page 4 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? - Page 4 Poll_c10"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? - Page 4 Poll_m10"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? - Page 4 Poll_c10 
10 Posts - 83%
Rutu
"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? - Page 4 Poll_c10"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? - Page 4 Poll_m10"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? - Page 4 Poll_c10 
1 Post - 8%
mohamed nizamudeen
"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? - Page 4 Poll_c10"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? - Page 4 Poll_m10"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? - Page 4 Poll_c10 
1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ?


   
   

Page 4 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Mon Feb 25, 2013 10:04 pm

First topic message reminder :

எங்க தோட்டத்துல இப்ப கரும்பு வெட்டிட்டு இருக்காங்க.. அத பத்தி ஒரு சின்ன கணக்கு சொல்றேன். கண்டிப்பா படிங்க. தலைப்போட விளக்கம் உங்களுக்கே புரியும்...

தமிழக அரசு ஒரு டன் கரும்பிற்கு
கொடுக்கும் விலை: 2350

கரும்பு விளைச்சலுக்கு வரும் பருவம்: 10 - 12 மாதங்கள்

கரும்பு விளைச்சலுக்கு வந்து விற்கும் வரை விவசாயிக்கு ஆகும் செலவு:

ஒரு ஏக்கருக்கு 30000 கரும்புத் துண்டுகள் நடுவதற்கு தேவைப்படும்: ஆயிரம் துண்டுகளின் விலை ரூ 300 (முதல் முறை மட்டும்)

உழவு கூலி, நடவு கூலி (ஏக்கருக்கு) :ரூ 4000

உரம் வைத்தல்: குறைந்தது 2 முறை (ஒரு ஏக்கருக்கு 5000-6000 ஒவ்வொரு முறையும்)

கரும்பு தாள் கழித்தல்: 2 முறை (ஒரு ஏக்கருக்கு குறைந்தது ரூ 2000 ஒவ்வொரு முறையும்)

புல்/களை எடுத்தல்: 2 முறை (ஒரு ஏக்கருக்கு குறைந்தது ரூ 2000 ஒவ்வொரு முறையும்)

ஒரு டன் கரும்பை வெட்ட கொடுக்கும் கூலி: ரூ 650

வெட்டுவோருக்கு தினம் சமையல் செலவிற்கு: ரூ 150

ஒவ்வொரு லோடுக்கும் லாரி டிரைவருக்கு படி: ரூ 500

ஒவ்வொரு லோடுக்கும் சாலை சுங்கவரி: ரூ 375

லாரி வாடகை ஒரு டன்னிற்கு: 100

தோட்டத்திற்குள் லாரி வர இயலாத பட்சத்தில், டிராக்டர் வண்டிகளை வைத்து லாரி வரும் பாதை வரை அவர்களுக்கு நமது செலவில் கரும்பை ஏற்றித் தரவேண்டும்.

ஒருமுறை விளைச்சலுக்கு ஒரு வருடம் காக்க வேண்டும்.

எங்கள் வீடு மலையருகே இருப்பதால், இரவு நேரங்களில் காட்டெருமை வருவது வழக்கம். அவற்றால் கரும்பு வயல் பாதிக்கப்படும். அவற்றை விரட்ட இரவு நேரங்களில் பட்டாசு வெடித்து விரட்ட வேண்டியிருக்கும். இரவு தூக்கம் தவிர்க்க வேண்டியிருக்கும்.

இதற்கு மேலாக, மின்சாரம் எவ்வளவு நேரம் தமிழ் நாட்டில் விவசாயிகளுக்கு கிடைக்கிறது என்பதையும், அதை வைத்து எவ்வாறு நீர் பாய்ச்சுவது என்பதையும் நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை.

மேலும் இயற்கைச் சீற்றம் ஏதேனும் வந்தால் எங்களுக்கு இழப்பீடு ஏதும் கிடைக்காது, காரணம் எங்களது விவசாய பரப்பு காவரி டெல்டா பகுதியல்ல. கிணற்றுப் பாசனமே (டெல்டா விவசாயிகளுக்கும் சரியான முறையில் இழப்பீடு போய்ச் சேருவதில்லை. அது வேறு கதை).

இவையாவும் என் தந்தையிடம் கேட்டு நான் தெரிந்துகொண்ட செலவுகள். இதில் சிலவற்றை ஞாபக மறதியால் அவர் விட்டிருக்கலாம். இப்போது நீங்களே கணக்கிட்டு கொள்ளுங்கள், எவ்வளவு லாபம் வரும் என்று.

இப்போது தெரிகிறதா எதற்காக விவசாயி விவசாயத்தை விட்டு வெளியூர் போகிறான். "உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது" என்று முன்னோர்கள் எதற்காக சொன்னார்கள் என்று ?

இன்றைய சூழலில் விவசாயம் செய்யும் பெரும்பாலானோர் லாபத்திற்காக அதைச் செய்வதில்லை. தற்கொலை செய்துகொள்ளும் நிலை வந்தாலும் தாங்கள் உயிராக நினைக்கும் தொழிலை விட முடியாமலே பாதி உயிரை விட்டு மீதி உயிரோடு இன்னும் உயிர் வாழ்கிறார்கள்.

குறிப்பு: போனவருடம் டன்னிற்கு 2150 ரூ மட்டுமே அரசு கொடுத்தது. 3 ஏக்கருக்கு போனவருட மகசூல் 95 டன். இந்த வருடம் 4.5 ஏக்கர் பயிரிட்டோம். அதில் ஒரு ஏக்கருக்கு பக்கம் சரியாக மின்சாரம் இல்லாமல், கரும்பு பயிரிலேயே கருகிவிட்டது.

Original Source: http://kakkaisirakinile.blogspot.in/2013/02/blog-post.html

http://3.bp.blogspot.com/-o2jekpZ-u7c/USuHMyuxR8I/AAAAAAAABcg/-7QITBWdTkI/s1600/48026644_87caedde74_b.jpg

அன்புடன்,
அகல்



எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Wed Feb 27, 2013 3:38 pm

சம்பளப் பணம் யாருக்கு கொடுக்கவில்லையானாலும் அது கெட்டுவிடாது, ஆனால் விவசாயப் பொருள்கள் அப்படி இல்லை. விளை பொருள்களை அனைவருடன் பகிர்ந்து உண்ணும் விவசாயிகளை இதுவரை சினிமாவில் மட்டுமே பார்த்துள்ளேன். வேலையாட்களுக்கு கூலியாக ஒரு பகுதியை கொடுத்து விட்டு, சந்தைக்கு அனுப்பியதற்கு பிறகு உள்ள பங்கை தனக்கும், தன் செந்தங்களுக்கு விவசாயி எடுத்து வைக்கிறான், மாம்பழம் விளைந்தால் மச்சானுக்கும், மகளுக்கும், பங்காளிக்கும் கொடுத்து அனுப்பவதில்லையா, அதைப் போல் தான். இப்படி வேண்டியவர்களுக்கு கொடுத்தது போக மிஞ்சியதை அக்கம் பக்கம் உள்ளவர்களிடம் கொடுப்பது வழக்கம். இது கர்ண குணம் கிடையாது.
அது சரி அப்பாவும் சரி இப்பவும் சரி இளிச்சவாயன் விவசாயி தானோ... புன்னகை

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Wed Feb 27, 2013 3:41 pm

பூவன் wrote:
கொடுத்ததை பார்த்துள்ளேன் கூலியாக, சிலநேரங்களில் மிஞ்சிதை கொஞ்சம் கொடுப்பதும் உண்டு. மருத்துவம், கல்வி, மக்கள் சேவை இன்று வியாபாரம் தான் என்று மக்கள் உணர்ந்து விட்டனர். பெயருக்குத் தான் இவை சேவை என்று சொல்லப்படுகிறது, விவசாயமும் இதைப் போல் தான்.

நானும் கூட விவசாய குடும்பம் தான் , அனைவரின் கருத்துகளையும் பார்த்தேன் ,

மிஞ்சியதை கொடுப்பது என்பது இல்லை நண்பரே ...

நாங்கள் காட்டில் நிலகடலை விதைப்போம் , தினம் அறுவடைக்கு வரும் வேலை ஆட்களுக்கு கூலி மட்டும் அல்லாது அவர்கள் வீட்டுக்கு செல்லும் வேளையில் தினசரி
ஒரு படி அல்லது இரண்டு படி என்று அவர்களுக்கு கொடுத்து தான் அனுப்புவார்கள் ,

அதும் இல்லாமல் இதை எல்லாம் கணக்கும் பார்க்க மாட்டார்கள் ....

கடலை விளைச்சல் இருந்தாலும் இல்லை என்றாலும் இதை கொடுத்து தான் ஆகனும் இதை போல் தான் நெல் அறுவடையின் போதும் தினம் கூலி இல்லாமல் ஒரு வல்லம்
நெல் அளந்து அளிப்பார்கள் .....

அய்யா, நானும் விவசாயக் குடும்பம் தான். இது போன்று கொடுப்பது வேலையாட்களிடம் நல்லுறவை தொடர்ப்பு நிலையில் வைப்பதற்காக தான். முழுக்க முழுக்க நல்ல எண்ணத்தில் இல்லை. அப்படி இருந்தால் தான், அடுத்த அறுவடைக்கு ஆள் கிடைக்கும்......இதை கணக்கு பார்க்காமல் கொடுப்பது போன்று தோற்றம் அளித்தாலும் உள்நோக்கம் அதுவல்ல...இது உண்மையெனின் விவசாய நிலத்தை விற்கும் போது அதில் ஒரு சிறு தொகை கூலி ஆட்களுக்கு கொடுக்கலாமே, இது இயல்பில் நடப்பதில்லை.



சதாசிவம்
"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? - Page 4 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Wed Feb 27, 2013 3:46 pm

அய்யா, நானும் விவசாயக் குடும்பம் தான். இது போன்று கொடுப்பது வேலையாட்களிடம் நல்லுறவை தொடர்ப்பு நிலையில் வைப்பதற்காக தான். முழுக்க முழுக்க நல்ல எண்ணத்தில் இல்லை. அப்படி இருந்தால் தான், அடுத்த அறுவடைக்கு ஆள் கிடைக்கும்......இதை கணக்கு பார்க்காமல் கொடுப்பது போன்று தோற்றம் அளித்தாலும் உள்நோக்கம் அதுவல்ல...இது உண்மையெனின் விவசாய நிலத்தை விற்கும் போது அதில் ஒரு சிறு தொகை கூலி ஆட்களுக்கு கொடுக்கலாமே, இது இயல்பில் நடப்பதில்லை.
நீங்க நிலம் விற்கும் போது அப்போ எங்களுக்கெல்லாம் சொல்லுவீங்க தானே..... சிரி

chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Wed Feb 27, 2013 3:47 pm

சினிமா வேறு நிஜ வாழ்க்கை வேறு நண்பரே, இங்கு கர்ணனை பற்றியா விவாதிக்கிறோம், பூவன் கூரிய கருத்துக்களை பார்க்கவில்லையா.

குறள் ஒன்று உள்ளது ஐயா எப்பொருள் யார் யார்வாய் கேட்பினும் அப்பொருள் மெய்பொருள் காண்பதறிவு தங்களுக்கு தெரியாதது அல்ல. உழவர்களை பற்றி தெரிய உழவர்களிடம் பழக வேண்டும், படம் பார்த்து தெரிய முடியாது




அன்புடன்
சின்னவன்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Feb 27, 2013 3:50 pm

அய்யா, நானும் விவசாயக் குடும்பம் தான். இது போன்று கொடுப்பது வேலையாட்களிடம் நல்லுறவை தொடர்ப்பு நிலையில் வைப்பதற்காக தான். முழுக்க முழுக்க நல்ல எண்ணத்தில் இல்லை. அப்படி இருந்தால் தான், அடுத்த அறுவடைக்கு ஆள் கிடைக்கும்......இதை கணக்கு பார்க்காமல் கொடுப்பது போன்று தோற்றம் அளித்தாலும் உள்நோக்கம் அதுவல்ல...இது உண்மையெனின் விவசாய நிலத்தை விற்கும் போது அதில் ஒரு சிறு தொகை கூலி ஆட்களுக்கு கொடுக்கலாமே, இது இயல்பில் நடப்பதில்லை.

எங்கள் ஊரில் எல்லாம் விவசாய நிலம் விற்றாலும் ஒரு விவசாயிக்கு தான் கொடுப்பார்கள் , அதில் கொடுக்கும் போதே விற்பதில் ஏற்றம் இறக்கம் இருந்தாலும்
அனுசரித்து விற்றுவிடுவார்கள் ,

அப்புறம் விற்றவர் அதில் ஒரு பங்கை தன் குலதெய்வம் கோவிலுக்கு காணிக்கை கொடுப்பார்கள் , கூட ஊரில் வாழும் இல்லவதவருக்கு கொடுக்கும் வழக்கம் இன்றும் உள்ளது .....



சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Wed Feb 27, 2013 3:54 pm

கரூர் கவியன்பன் wrote:சதாசிவம் அவர்களுக்கு வணக்கம் .

தாங்கள் அப்போ விவசாயி விளைவித்த பொருட்களை இலவசமாக அனைவருக்கும் தரவேண்டும் எனக் கூற வருகிறீர்களா........

அப்பொழுது விவசாயிகளின் நிலை என்ன...?


என் கருத்து அதுவல்ல. நஷ்டப்பட்டும் விவசாயி விவசாயம் பார்ப்பது மக்களின் உணவுத் தேவையை மனதில் கொண்டு சேவை அடிப்படையிலே தான் என்ற அடிப்படை வாதத்தை மட்டுமே எதிர்க்கிறேன். அனைவரின் செயலிலும் ஒரு உள்நோக்கம் இருக்கிறது. விவசாயி நல்லெண்ணத்திலும் அது உண்டு என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.







சதாசிவம்
"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? - Page 4 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Feb 27, 2013 3:59 pm

என் கருத்து அதுவல்ல. நஷ்டப்பட்டும் விவசாயி விவசாயம் பார்ப்பது மக்களின் உணவுத் தேவையை மனதில் கொண்டு சேவை அடிப்படையிலே தான் என்ற அடிப்படை வாதத்தை மட்டுமே எதிர்க்கிறேன். அனைவரின் செயலிலும் ஒரு உள்நோக்கம் இருக்கிறது. விவசாயி நல்லெண்ணத்திலும் அது உண்டு என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

உள்நோக்கம் என இருந்தால் எல்லா விவசாயியும் சந்தன மரம் வளர்க்கலாம் அரசே மானியம் தருகிறது இருபது வருடத்தில் கோடீஸ்வரன் ஆகலாம் , என்ன அந்த ஊரில் யாரும் ஏழைகள் வேலை இல்லாமல் போக வேண்டியது தான் ,

நெல் அறுக்க இயந்திரங்கள் வந்த போதும் , மனிதர்களை கொண்டு தான் அறுக்கிறார்கள் , இயந்திரம் என்றால் மணி கணக்கு வாடகை மிக குறைவும் கூட இருந்த போதிலும் ஏன் .....


அதே போல விவசாய பொருள்களை ஏற்றுமதி செய்து இருக்கலாம் , எல்லா தரப்பினரும் அப்படி இல்லை நண்பரே , எல்லா துறையிலும் நல்லவரும் உள்ளனர் கெட்டவரும் உள்ளனர் சமூகத்தில் ஏதோ ஒரு விவசாயி மட்டும் உள்நோக்கம் கொண்டவர் என்பதை கொண்டு அனைவரையும் அப்படி கூற இயலாது ....



சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Wed Feb 27, 2013 4:01 pm

பூவன் wrote:
அய்யா, நானும் விவசாயக் குடும்பம் தான். இது போன்று கொடுப்பது வேலையாட்களிடம் நல்லுறவை தொடர்ப்பு நிலையில் வைப்பதற்காக தான். முழுக்க முழுக்க நல்ல எண்ணத்தில் இல்லை. அப்படி இருந்தால் தான், அடுத்த அறுவடைக்கு ஆள் கிடைக்கும்......இதை கணக்கு பார்க்காமல் கொடுப்பது போன்று தோற்றம் அளித்தாலும் உள்நோக்கம் அதுவல்ல...இது உண்மையெனின் விவசாய நிலத்தை விற்கும் போது அதில் ஒரு சிறு தொகை கூலி ஆட்களுக்கு கொடுக்கலாமே, இது இயல்பில் நடப்பதில்லை.

எங்கள் ஊரில் எல்லாம் விவசாய நிலம் விற்றாலும் ஒரு விவசாயிக்கு தான் கொடுப்பார்கள் , அதில் கொடுக்கும் போதே விற்பதில் ஏற்றம் இறக்கம் இருந்தாலும்
அனுசரித்து விற்றுவிடுவார்கள் ,

அப்புறம் விற்றவர் அதில் ஒரு பங்கை தன் குலதெய்வம் கோவிலுக்கு காணிக்கை கொடுப்பார்கள் , கூட ஊரில் வாழும் இல்லவதவருக்கு கொடுக்கும் வழக்கம் இன்றும் உள்ளது .....

உங்கள் வாதம் ஏற்புடையதாயின் ரியல் எஸ்டேட் என்ற துறை வளர்ந்திருக்காது....இல்லாதவருக்கு கொடுக்கும் வழக்கம் அவர் அவர் தனிப்பட்ட மனதை பொறுத்து தான் உள்ளது. அனைத்து விவசாயிகளும் அப்படி இல்லை என்பதை தாங்கள் உணர்ந்து இருப்பீர்கள் என்று நம்புகிறேன். இங்கு நாம் விவசாயிகளை பற்றி பேசுகிறோம், தனி நபரின் கொடைக்குணம் பற்றி இல்லை. அது போல் குல தெய்வங்களுக்கு கொடுப்பது தனிப்பட்டது தான் ஒழிய, பொது மக்கள் நலன் கருதியில்லை.



சதாசிவம்
"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு" எதுக்கு சொன்னாங்கனு தெரியுமா ? - Page 4 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Feb 27, 2013 4:02 pm

சதாசிவம் wrote:நஷ்டப்பட்டும் விவசாயி விவசாயம் பார்ப்பது மக்களின் உணவுத் தேவையை மனதில் கொண்டு சேவை அடிப்படையிலே தான் என்ற அடிப்படை வாதத்தை மட்டுமே எதிர்க்கிறேன். அனைவரின் செயலிலும் ஒரு உள்நோக்கம் இருக்கிறது. விவசாயி நல்லெண்ணத்திலும் அது உண்டு என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.
நன்றி உங்கள் கருத்தை ஏற்கிறேன்



chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Wed Feb 27, 2013 4:02 pm

விவசாயம் பார்ப்பது மக்களின் உணவுத் தேவையை மனதில் கொண்டு சேவை அடிப்படையிலே தான்

இதை சரியாக முதலிலேயே தெரிவித்திருக்கலாமே

வாய்கால் உயர வயலுயரும்
வயலுயர பயிருயரும்
பயிருயர உழவர் உயர்வார்
உழவருயர ஊருயரும்
ஊருயர நாடுயரும்
------------------------------------
உழவு தொழிலே ஒரு நாட்டின் முதுக்கெலும்பு

சேவை மனப்பான்மையில் இல்லை, ஆனால் சேவை மனப்பான்மையும் உண்டு உழவு தொழிலில்






அன்புடன்
சின்னவன்

Sponsored content

PostSponsored content



Page 4 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக