புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 8:28 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சொக்கவைக்கும் செட்டிநாட்டு வீடுகள் - Chettinad Houses !!!! - Page 2 Poll_c10சொக்கவைக்கும் செட்டிநாட்டு வீடுகள் - Chettinad Houses !!!! - Page 2 Poll_m10சொக்கவைக்கும் செட்டிநாட்டு வீடுகள் - Chettinad Houses !!!! - Page 2 Poll_c10 
46 Posts - 77%
dhilipdsp
சொக்கவைக்கும் செட்டிநாட்டு வீடுகள் - Chettinad Houses !!!! - Page 2 Poll_c10சொக்கவைக்கும் செட்டிநாட்டு வீடுகள் - Chettinad Houses !!!! - Page 2 Poll_m10சொக்கவைக்கும் செட்டிநாட்டு வீடுகள் - Chettinad Houses !!!! - Page 2 Poll_c10 
4 Posts - 7%
வேல்முருகன் காசி
சொக்கவைக்கும் செட்டிநாட்டு வீடுகள் - Chettinad Houses !!!! - Page 2 Poll_c10சொக்கவைக்கும் செட்டிநாட்டு வீடுகள் - Chettinad Houses !!!! - Page 2 Poll_m10சொக்கவைக்கும் செட்டிநாட்டு வீடுகள் - Chettinad Houses !!!! - Page 2 Poll_c10 
3 Posts - 5%
mohamed nizamudeen
சொக்கவைக்கும் செட்டிநாட்டு வீடுகள் - Chettinad Houses !!!! - Page 2 Poll_c10சொக்கவைக்கும் செட்டிநாட்டு வீடுகள் - Chettinad Houses !!!! - Page 2 Poll_m10சொக்கவைக்கும் செட்டிநாட்டு வீடுகள் - Chettinad Houses !!!! - Page 2 Poll_c10 
3 Posts - 5%
heezulia
சொக்கவைக்கும் செட்டிநாட்டு வீடுகள் - Chettinad Houses !!!! - Page 2 Poll_c10சொக்கவைக்கும் செட்டிநாட்டு வீடுகள் - Chettinad Houses !!!! - Page 2 Poll_m10சொக்கவைக்கும் செட்டிநாட்டு வீடுகள் - Chettinad Houses !!!! - Page 2 Poll_c10 
2 Posts - 3%
Guna.D
சொக்கவைக்கும் செட்டிநாட்டு வீடுகள் - Chettinad Houses !!!! - Page 2 Poll_c10சொக்கவைக்கும் செட்டிநாட்டு வீடுகள் - Chettinad Houses !!!! - Page 2 Poll_m10சொக்கவைக்கும் செட்டிநாட்டு வீடுகள் - Chettinad Houses !!!! - Page 2 Poll_c10 
1 Post - 2%
kavithasankar
சொக்கவைக்கும் செட்டிநாட்டு வீடுகள் - Chettinad Houses !!!! - Page 2 Poll_c10சொக்கவைக்கும் செட்டிநாட்டு வீடுகள் - Chettinad Houses !!!! - Page 2 Poll_m10சொக்கவைக்கும் செட்டிநாட்டு வீடுகள் - Chettinad Houses !!!! - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சொக்கவைக்கும் செட்டிநாட்டு வீடுகள் - Chettinad Houses !!!! - Page 2 Poll_c10சொக்கவைக்கும் செட்டிநாட்டு வீடுகள் - Chettinad Houses !!!! - Page 2 Poll_m10சொக்கவைக்கும் செட்டிநாட்டு வீடுகள் - Chettinad Houses !!!! - Page 2 Poll_c10 
41 Posts - 79%
dhilipdsp
சொக்கவைக்கும் செட்டிநாட்டு வீடுகள் - Chettinad Houses !!!! - Page 2 Poll_c10சொக்கவைக்கும் செட்டிநாட்டு வீடுகள் - Chettinad Houses !!!! - Page 2 Poll_m10சொக்கவைக்கும் செட்டிநாட்டு வீடுகள் - Chettinad Houses !!!! - Page 2 Poll_c10 
4 Posts - 8%
mohamed nizamudeen
சொக்கவைக்கும் செட்டிநாட்டு வீடுகள் - Chettinad Houses !!!! - Page 2 Poll_c10சொக்கவைக்கும் செட்டிநாட்டு வீடுகள் - Chettinad Houses !!!! - Page 2 Poll_m10சொக்கவைக்கும் செட்டிநாட்டு வீடுகள் - Chettinad Houses !!!! - Page 2 Poll_c10 
3 Posts - 6%
வேல்முருகன் காசி
சொக்கவைக்கும் செட்டிநாட்டு வீடுகள் - Chettinad Houses !!!! - Page 2 Poll_c10சொக்கவைக்கும் செட்டிநாட்டு வீடுகள் - Chettinad Houses !!!! - Page 2 Poll_m10சொக்கவைக்கும் செட்டிநாட்டு வீடுகள் - Chettinad Houses !!!! - Page 2 Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
சொக்கவைக்கும் செட்டிநாட்டு வீடுகள் - Chettinad Houses !!!! - Page 2 Poll_c10சொக்கவைக்கும் செட்டிநாட்டு வீடுகள் - Chettinad Houses !!!! - Page 2 Poll_m10சொக்கவைக்கும் செட்டிநாட்டு வீடுகள் - Chettinad Houses !!!! - Page 2 Poll_c10 
1 Post - 2%
Guna.D
சொக்கவைக்கும் செட்டிநாட்டு வீடுகள் - Chettinad Houses !!!! - Page 2 Poll_c10சொக்கவைக்கும் செட்டிநாட்டு வீடுகள் - Chettinad Houses !!!! - Page 2 Poll_m10சொக்கவைக்கும் செட்டிநாட்டு வீடுகள் - Chettinad Houses !!!! - Page 2 Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சொக்கவைக்கும் செட்டிநாட்டு வீடுகள் - Chettinad Houses !!!!


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Mon Feb 25, 2013 2:32 pm

First topic message reminder :

http://photos-c.ak.fbcdn.net/hphotos-ak-prn1/s720x720/560087_345656295539877_457337591_n.jpg
சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அமைந்திருக்கும் செட்டிநாட்டின் பெருமையைக் கூறும் வீடுகளைபற்றி பார்க்கலாம்.
நாட்டுக்கோட்டை நகரத்தார்களே செட்டியார்கள் எனப்படுவர்.அவர்கள் கட்டிய வீடுகளே இன்று சிவகங்கை மாவட்டத்தைஅலங்கரித்துக் கொண்டிருக்கின்ற ன. இந்த செட்டிநாட்டு வீடுகள் பெரும்பாலும் பர்மா தேக்குகளாலும், ஆத்தங்குடிகற்களாலும் கட்டப்பட்டவை. இவர்கள் பர்மாவில் வணிகம் செய்துவந்த காரணத்தால் பர்மாவில் இருந்து தேக்குகள் இறக்குமதி செய்யப்பட்டு கட்டப்பட்டவை. இந்த வீடுகள் அனைத்தும் 1980 ஆம் ஆண்டுக்கு முன்னரே கட்டபட்டவை. இப்போதெல்லாம்இந்த வீடுகளை போல கட்ட நினைத்தால் கோடிக்கணக்கில் செலவாகும்.அந்தக் கால்த்தில் சில ஆயிரம் ரூபாய் செலவில் கட்டி முடித்துவிட்டார ்கள் நகரத்தார்கள், இன்று இந்த வீடுகளின் மதிப்பு கோடிகளில்.....
இந்த வீடுகளின் அமைப்பை பற்றி சொல்ல வேண்டும் என்றால், இவை அனைத்தும் செவ்வக வடிவில் கட்டப்பட்டுள்ளன . நீங்கள் வீட்டின் முன் கதவில் நின்று பார்த்தால் வீட்டின் கடைசிவரை தெரியும். சில வீடுகளின் முன் வாசல் ஒரு தெருவில் இருக்கும் பின் வாசல் இன்னொரு தெருவில் இருக்கும். புரியும் படியாக சொல்லவேண்டும் என்றால் parallel streets இன் நடுவே இந்த வீடுகள் அமைந்திருக்கும் .
வீட்டின் முகப்பில் வாசலுக்கு இருபுறமும் திண்ணை இருக்கும். இந்தக் காலத்துக்கேற்ப சொல்லவேண்டும் என்றால் திண்ணை = வரவேற்பரை. இருபுறத்திலும் உள்ள திண்ணைகளில் ஒருபுறத்தில் சேமிப்பு அறை, இன்னொரு புறத்தில் கணக்குப்பிள்ளைய ின் அறை, வீட்டிற்கு முன்னால் கேணிகள் ,திண்ணையின் அருகே கலைநயமிக்க சிற்பங்களுடன் கூடிய மரத்தால் ஆன கதவுகள் என கலை மிகுந்த கட்டிடமாக விளங்குகின்றன இந்த வீடுக்ள்.
இந்த கதவை தாண்டிச் சென்றால் வெட்டவெளியான இடம் இருக்கும். இந்த இடத்தைச் சுற்றிலும் பல அறைகள் இருக்கும். இந்த அறைகளை தனது பிள்ளைகளுக்குதிருமணம் நடந்தவுடன் பரிசாக கொடுத்துவிடுவார ்கள். இப்போது வீட்டையே பரிசாக கொடுக்கின்றனர். இதையும் தாண்டிச் சென்றால்இரண்டாம் கட்டு என்ற அமைப்பு உள்ளது - உணவு உண்ணும் அறை. இதையும் தாண்டினால் மூன்றாம் கட்டுமற்றும் நாலாம் கட்டும் அதற்கு பின்னர் தோட்டமும் இருக்கும். இதில் மூன்றாம் கட்டு பெண்கள் ஒய்வெடுப்பதற்கா க பயன்படுத்தபடுகி றது. நாலாம் கட்டு - சமையலறை. தோட்டத்தில் கிணறும் ஆட்டுக்கல்லும் இருக்கும்.அதாம்பா க்ரைண்டர். பல வீடுகள் மாடியுடன் கட்டப்பட்டிருக் கும். மாடிமுழுவதும் அறைகள் இருக்கும். சாமான்களை சேமிப்பதற்காக! வீடு முழுவதும் சன்னல்களும் தூண்களும் நிறைந்திருக்கும ்.
இந்த வீடுகளின் சுவர்கள் முழுவதும் சிறப்பான கலவை கொண்டு பூசப்பட்டுள்ளது . இந்த கலவை முட்டை ஓடுகள், எலுமிச்சை சாறு, வாசனை பொருட்கள் போன்ற பலவற்றை கொண்டு செய்யப்படுகிறது . இந்த கலவை கொண்டு சுவர்கள் பூசப்படுவதால் வீடு வெயில்காலங்களில் கூட குளிர்ச்சியாக இருக்கும். இந்த கலவையை குளிர்சாதனப் பெட்டிக்கு ஒப்புமைப் படுத்தலாம். இந்த கலவையைப் பயன்படுத்துவதால ் சுவர்கள் பொலிவுடன் விளங்குவதோடு சுத்தப்படுத்துவ தற்கு எளிதாகவும் இருக்கிறது. இந்த வீடுகள் மிக உயரமாகவும் , காற்றோட்டம் நிறைந்ததாகவும் இருக்கின்றன. இந்த வீடுகளின் தரைகள் சிமெண்டால் பூசப்பட்டு பின்னர் வண்ணமாக்கப்பட்ட ுள்ளன. சில வீடுகளின் தரைகள் ஆத்தங்குடி கற்களால் கட்டப்பட்டவை.
இந்த வீடுகளின் நடுவில் இருக்கும் வெட்டவெளியான இடம் வெளிச்சத்தையும் காற்றோட்டத்தையு ம் வழங்குகிறது. இந்த இடம் மூலம் மழை நீரை சேமிக்கலாம். அதாவது மழை பெய்யும் போது தண்ணீர் இந்த இடத்தில் விழுந்து கொடுக்கப்பட்டிர ுக்கும் வழியே சென்று சேமிக்கப்படுகிற து. இந்த வழியை மழை பெய்யாத காலங்களில் அடைக்க அதெற்கென்று செதுக்கப்பட்ட கல் உபயோகப்படுத்தப் படுகிறது. பல வீடுகளின் ஜன்னல் கண்ணாடிகள் பெல்ஜியம் கண்ணாடிகளால் ஆனவை.
அப்படி என்ன இந்த வீடுகளுக்குள் இருக்கும்? அரிய மரச்சாமான்கள், பித்தளைச் சாமான்கள், ஓலைகளால் ஆன கலைப் பொருட்கள் போன்றவை இருக்கும்.. அதற்கும் மேலாகசெட்டிநாட்டு உணவு வகைகளை ஒரு கை பிடிக்கலாம். உணவு வகைகளை பற்றி குறிப்பிடும்போது நொருக்குத் தீனிகளைப்பற்றியும் சொல்ல வேண்டும்..செட்டிநாட்டுக்க ு என்றே நொருக்குத்தீனிக ள் இருக்கின்றன, உதாரணமாக சிலவற்றைக் குறிப்பிடுகிறேன ். உக்காரை, கந்தரப்பம், கருப்பட்டி பணியாரம், வெள்ளைப் பணியாரம் , கவுனியரிசி , பால் பணியாரம் , தேன்குழல், சீப்பு சீடை, மனகோலம் போன்ற என்னற்றவை இங்கு பிரபலம். சிலவற்றை நாம் அறிந்திருக்கக்க ூட முடியாது. இந்த உணவு வகைகள்அனைத்தும் சுவையுடன் இருப்பது மட்டுமல்லாமல் நம்மை சாப்பிடத் தூண்டுபவை.
பனை ஓலைகளைக் கொண்டு பல வடிவங்களில் பெட்டிகளை கையால் செய்து உபயோகப் படுத்துகின்றனர் .இந்த பெட்டிகள் பல வண்ணங்களில் பல வடிவங்களை இருக்கின்றன. ஒய்வு நேரங்களில் இவர்கள் செய்த எம்ப்ராயடரி இன்று வீடுகளில் காட்சிப் பொருட்களாக விளங்குகிறது. எம்ப்ராயடரி என்றால் தற்போது உள்ளது போல அல்ல! வெறும் x வடிவத்தில் துணி முழுவதையும் வண்ண நூல்களால் நிறப்பி உருவாக்கியுள்ளன ர். பித்தளைப் பாத்திரங்கள் எல்லாம் பெரிது பெரிதாய் நிற்கின்றன் இந்த வீடுகளில்.. மரச் சாமாண்கள்கலை நயத்தோடு சிறிதும் பெரிதுமாக இருக்கின்றன. அனைத்தும் அழகாக செதுக்கப்பட்டுள ்ளன. முன்னாட்களில் செட்டிநாட்டுத் திருமணங்கள் திருவிழா போல்ஒரு வாரம் நடைபெற்றன என்று கூறுவர், ஆனால் இப்போது வெறும் மூன்று நாட்களே நடைபெறுகின்றன. கீழுள்ள வீடியோவைப் பார்த்து செட்டிநாட்டுத் திருமணங்களைப் பற்றி மேலும் அறிந்துகொள்ளுங் கள்.



நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Tue Feb 26, 2013 5:02 pm

அதான் ஓடிருவேனே பயம்




அன்புடன்
சின்னவன்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Feb 26, 2013 5:05 pm

ரொம்ப அழகா இருக்கு வாடகை எவ்ளோ????????????????



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Tue Feb 26, 2013 5:07 pm

ஜாஹீதாபானு wrote:ரொம்ப அழகா இருக்கு வாடகை எவ்ளோ????????????????
வாடகையா என்ன கொடுமை சார் இது




அன்புடன்
சின்னவன்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Feb 26, 2013 5:09 pm

chinnavan wrote:
ஜாஹீதாபானு wrote:ரொம்ப அழகா இருக்கு வாடகை எவ்ளோ????????????????
வாடகையா என்ன கொடுமை சார் இது

ஏம்ப்பா நான் ஓசிலயா கேட்டேன் வாடகைக்கு தானே



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Tue Feb 26, 2013 5:11 pm

ஜாஹீதாபானு wrote:
chinnavan wrote:
ஜாஹீதாபானு wrote:ரொம்ப அழகா இருக்கு வாடகை எவ்ளோ????????????????
வாடகையா என்ன கொடுமை சார் இது
ஏம்ப்பா நான் ஓசிலயா கேட்டேன் வாடகைக்கு தானே

அந்த பக்கம் போய்டாதீங்க அப்புறம் சுட்டுத்தள்ளூ!




அன்புடன்
சின்னவன்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Feb 26, 2013 5:12 pm

ஜாஹீதாபானு wrote:
chinnavan wrote:
ஜாஹீதாபானு wrote:ரொம்ப அழகா இருக்கு வாடகை எவ்ளோ????????????????
வாடகையா என்ன கொடுமை சார் இது

ஏம்ப்பா நான் ஓசிலயா கேட்டேன் வாடகைக்கு தானே

வாடை வராத நல்ல வடை தான் வாடகை



உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Feb 26, 2013 5:12 pm

ஜாஹீதாபானு wrote:ரொம்ப அழகா இருக்கு வாடகை எவ்ளோ????????????????
பானு இதுக்கு வாடகை தரனும் என்றால் நாம ஆயுள் முழுக்க சம்பாதிக்கும் பணத்தை கொடுத்தால் குட ஒரு மாச வாடகை தர முடியாது.

சினிமா எடுக்க தரப்படும் இந்த அரண்மனைகளுக்கு ஒரு நாளைக்கே 30000 ருபாய் என்று என் மாமனார் சொல்லி இருக்கார். அதுவும் 8 வருஷத்துக்கு முன்னாடி இப்ப எவ்வளவு என்று தெரியல



சொக்கவைக்கும் செட்டிநாட்டு வீடுகள் - Chettinad Houses !!!! - Page 2 Uசொக்கவைக்கும் செட்டிநாட்டு வீடுகள் - Chettinad Houses !!!! - Page 2 Dசொக்கவைக்கும் செட்டிநாட்டு வீடுகள் - Chettinad Houses !!!! - Page 2 Aசொக்கவைக்கும் செட்டிநாட்டு வீடுகள் - Chettinad Houses !!!! - Page 2 Yசொக்கவைக்கும் செட்டிநாட்டு வீடுகள் - Chettinad Houses !!!! - Page 2 Aசொக்கவைக்கும் செட்டிநாட்டு வீடுகள் - Chettinad Houses !!!! - Page 2 Sசொக்கவைக்கும் செட்டிநாட்டு வீடுகள் - Chettinad Houses !!!! - Page 2 Uசொக்கவைக்கும் செட்டிநாட்டு வீடுகள் - Chettinad Houses !!!! - Page 2 Dசொக்கவைக்கும் செட்டிநாட்டு வீடுகள் - Chettinad Houses !!!! - Page 2 Hசொக்கவைக்கும் செட்டிநாட்டு வீடுகள் - Chettinad Houses !!!! - Page 2 A
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Feb 26, 2013 5:13 pm

chinnavan wrote:
ஜாஹீதாபானு wrote:
chinnavan wrote:
ஜாஹீதாபானு wrote:ரொம்ப அழகா இருக்கு வாடகை எவ்ளோ????????????????
வாடகையா என்ன கொடுமை சார் இது
ஏம்ப்பா நான் ஓசிலயா கேட்டேன் வாடகைக்கு தானே

அந்த பக்கம் போய்டாதீங்க அப்புறம் சுட்டுத்தள்ளூ!

அய்யோ, நான் இல்லை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Feb 26, 2013 5:13 pm

பூவன் wrote:வாடை வராத நல்ல வடை தான் வாடகை
இல்லேன்னு சிம்பிளா சொல்லாம - சுத்தி வளச்சு சொல்றீங்க - அவங்களால முடியாதுன்னு தெரிஞ்சும்




கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Tue Feb 26, 2013 5:15 pm

ஜாஹீதாபானு wrote:
chinnavan wrote:
ஜாஹீதாபானு wrote:ரொம்ப அழகா இருக்கு வாடகை எவ்ளோ????????????????
வாடகையா என்ன கொடுமை சார் இது

ஏம்ப்பா நான் ஓசிலயா கேட்டேன் வாடகைக்கு தானே
ஓசியில வேற கேட்பீங்களோ

Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக