புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அஃறினை நன்றிகள்.
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- ச. சந்திரசேகரன்தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
அஃறினை நன்றிகள் - கவிதை
எந்தன் வாயில் நுழைந்து
பற்கள் இடுக்கில் இழைந்து
பல்லின் சொத்தை குறைத்து
போவாய் நீயும் விரிந்து
எனக்கு காப்பாய் இருக்கும்
பல்-தூரிகையே !! சொல்வேன் நன்றியே.
எந்தன் உடலில் உராய்ந்து
எந்தன் அழுக்கை தேய்த்து
நன்றாய் நீயும் நுரைத்து
போவாய் நீயும் கரைந்து
எனக்கு காப்பாய் இருக்கும்
சோப்புக்கட்டியே !!! சொல்வேன் நன்றியே.
எனக்கு அழகை சேர்த்து
எந்தன் மானம் காத்து
என்னால் நீயும் கிழிந்து
போவாய் நீயும் அழிந்து
எனக்கு காப்பாய் இருக்கும்
உடையே !!! உனக்கு என் நன்றியே.
எந்தன் பசியை தீர்த்து
நாவில் ருசியை சேர்த்து
எனக்கு வலிமை தந்தே
எனக்குள் கறைவாய் நிதமே
எனக்கு காப்பாய் இருக்கும்
பல்சுவை உணவே !!! உனக்கென் நன்றியே.
என்னை தினம் சுமந்து
தானும் தினம் தேய்ந்து
கல்லும் முள்ளும் கடந்து
காட்டில் மேட்டில் நடந்து
எனக்கு காப்பாய் இருக்கும்
காலணியே!!! உனக்கு என் நன்றியே.
என்னை நீயும் சுமந்து
போவாய் நீயும் பறந்து
பள்ளம் மேட்டில் உருள்வாய்
போவாய் நீயும் துருவாய்
எனக்கு காப்பாய் இருக்கும்
வாகனமே !!! உனக்கென் நன்றியே.
எண்ணம் மனதில் ஏற்றி
காகிதம் தன்னில் ஊற்றி
கருத்தை பறை சாற்றி
பெற்றுத் தருவாய் வெற்றி
எனக்கு காப்பாய் இருக்கும்
எழுதுகோலே !!! உனக்கென் நன்றிகள்.
வேலை பளுவைக் குறைத்து
வேண்டிய எண்ணம் பதித்து
வேகமாய் வேலை முடிக்கும்
வெற்றியை தந்திடத் துடிக்கும்
எனக்கு காப்பாய் இருக்கும்
கணினியே !!! உனக்கென் நன்றியே.
என்னை உன்மேல் சாய்த்து
எந்தன் சோர்வை மாய்த்து
கண்ணில் தூக்கம் சேர்த்து
மகிழ்வாய் என்னைப் பார்த்து
எனக்குக் காப்பாய் இருக்கும்
தலையணையே !!! உனக்கென் நன்றியே.
எந்தன் வாயில் நுழைந்து
பற்கள் இடுக்கில் இழைந்து
பல்லின் சொத்தை குறைத்து
போவாய் நீயும் விரிந்து
எனக்கு காப்பாய் இருக்கும்
பல்-தூரிகையே !! சொல்வேன் நன்றியே.
எந்தன் உடலில் உராய்ந்து
எந்தன் அழுக்கை தேய்த்து
நன்றாய் நீயும் நுரைத்து
போவாய் நீயும் கரைந்து
எனக்கு காப்பாய் இருக்கும்
சோப்புக்கட்டியே !!! சொல்வேன் நன்றியே.
எனக்கு அழகை சேர்த்து
எந்தன் மானம் காத்து
என்னால் நீயும் கிழிந்து
போவாய் நீயும் அழிந்து
எனக்கு காப்பாய் இருக்கும்
உடையே !!! உனக்கு என் நன்றியே.
எந்தன் பசியை தீர்த்து
நாவில் ருசியை சேர்த்து
எனக்கு வலிமை தந்தே
எனக்குள் கறைவாய் நிதமே
எனக்கு காப்பாய் இருக்கும்
பல்சுவை உணவே !!! உனக்கென் நன்றியே.
என்னை தினம் சுமந்து
தானும் தினம் தேய்ந்து
கல்லும் முள்ளும் கடந்து
காட்டில் மேட்டில் நடந்து
எனக்கு காப்பாய் இருக்கும்
காலணியே!!! உனக்கு என் நன்றியே.
என்னை நீயும் சுமந்து
போவாய் நீயும் பறந்து
பள்ளம் மேட்டில் உருள்வாய்
போவாய் நீயும் துருவாய்
எனக்கு காப்பாய் இருக்கும்
வாகனமே !!! உனக்கென் நன்றியே.
எண்ணம் மனதில் ஏற்றி
காகிதம் தன்னில் ஊற்றி
கருத்தை பறை சாற்றி
பெற்றுத் தருவாய் வெற்றி
எனக்கு காப்பாய் இருக்கும்
எழுதுகோலே !!! உனக்கென் நன்றிகள்.
வேலை பளுவைக் குறைத்து
வேண்டிய எண்ணம் பதித்து
வேகமாய் வேலை முடிக்கும்
வெற்றியை தந்திடத் துடிக்கும்
எனக்கு காப்பாய் இருக்கும்
கணினியே !!! உனக்கென் நன்றியே.
என்னை உன்மேல் சாய்த்து
எந்தன் சோர்வை மாய்த்து
கண்ணில் தூக்கம் சேர்த்து
மகிழ்வாய் என்னைப் பார்த்து
எனக்குக் காப்பாய் இருக்கும்
தலையணையே !!! உனக்கென் நன்றியே.
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
நல்ல முயற்சி...என் வாழ்த்துக்களும்...
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
ரமணியன்
- ச. சந்திரசேகரன்தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
T.N.Balasubramanian wrote:
ரமணியன்
இருவரின் வாழ்த்துக்களுக்கும் நன்றிகள்.அச்சலா wrote:நல்ல முயற்சி...என் வாழ்த்துக்களும்...
- MYTHILY JAYABALANபுதியவர்
- பதிவுகள் : 38
இணைந்தது : 25/11/2012
அஃறினைக்கும் நன்றி கூறும் மாண்பை என்னென்பது? அடாடாடா !!!!
மைதிலி ஜெயபாலன்
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
நம்மையும் நம்மை சுற்றி உள்ள அழகான பொருள்களின் ,அழகை அழகாக சொன்ன விதம் அழகு ......
- ச. சந்திரசேகரன்தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
உங்கள் விமர்சனம் அழகோ அழகு. நன்றிகள்.பூவன் wrote:நம்மையும் நம்மை சுற்றி உள்ள அழகான பொருள்களின் ,அழகை அழகாக சொன்ன விதம் அழகு ......
- ச. சந்திரசேகரன்தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
உயர்திணை அஃறினை கடந்து, அழகு என்ற தமிழுக்கும் நன்றி கூறும் பாங்கு.பூவன் wrote:அழகுக்கு நன்றி
உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு.
- ச. சந்திரசேகரன்தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
உயர்திணை உங்களுக்கும் நன்றிகள்.MYTHILY JAYABALAN wrote:அஃறினைக்கும் நன்றி கூறும் மாண்பை என்னென்பது? அடாடாடா !!!!
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|