புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஞானாலயா திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் உரை .  தொகுப்பு கவிஞர் இரா .இரவி . Poll_c10ஞானாலயா திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் உரை .  தொகுப்பு கவிஞர் இரா .இரவி . Poll_m10ஞானாலயா திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் உரை .  தொகுப்பு கவிஞர் இரா .இரவி . Poll_c10 
59 Posts - 55%
heezulia
ஞானாலயா திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் உரை .  தொகுப்பு கவிஞர் இரா .இரவி . Poll_c10ஞானாலயா திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் உரை .  தொகுப்பு கவிஞர் இரா .இரவி . Poll_m10ஞானாலயா திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் உரை .  தொகுப்பு கவிஞர் இரா .இரவி . Poll_c10 
31 Posts - 29%
mohamed nizamudeen
ஞானாலயா திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் உரை .  தொகுப்பு கவிஞர் இரா .இரவி . Poll_c10ஞானாலயா திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் உரை .  தொகுப்பு கவிஞர் இரா .இரவி . Poll_m10ஞானாலயா திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் உரை .  தொகுப்பு கவிஞர் இரா .இரவி . Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
ஞானாலயா திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் உரை .  தொகுப்பு கவிஞர் இரா .இரவி . Poll_c10ஞானாலயா திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் உரை .  தொகுப்பு கவிஞர் இரா .இரவி . Poll_m10ஞானாலயா திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் உரை .  தொகுப்பு கவிஞர் இரா .இரவி . Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
ஞானாலயா திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் உரை .  தொகுப்பு கவிஞர் இரா .இரவி . Poll_c10ஞானாலயா திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் உரை .  தொகுப்பு கவிஞர் இரா .இரவி . Poll_m10ஞானாலயா திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் உரை .  தொகுப்பு கவிஞர் இரா .இரவி . Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
ஞானாலயா திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் உரை .  தொகுப்பு கவிஞர் இரா .இரவி . Poll_c10ஞானாலயா திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் உரை .  தொகுப்பு கவிஞர் இரா .இரவி . Poll_m10ஞானாலயா திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் உரை .  தொகுப்பு கவிஞர் இரா .இரவி . Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
ஞானாலயா திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் உரை .  தொகுப்பு கவிஞர் இரா .இரவி . Poll_c10ஞானாலயா திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் உரை .  தொகுப்பு கவிஞர் இரா .இரவி . Poll_m10ஞானாலயா திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் உரை .  தொகுப்பு கவிஞர் இரா .இரவி . Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
ஞானாலயா திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் உரை .  தொகுப்பு கவிஞர் இரா .இரவி . Poll_c10ஞானாலயா திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் உரை .  தொகுப்பு கவிஞர் இரா .இரவி . Poll_m10ஞானாலயா திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் உரை .  தொகுப்பு கவிஞர் இரா .இரவி . Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஞானாலயா திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் உரை .  தொகுப்பு கவிஞர் இரா .இரவி . Poll_c10ஞானாலயா திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் உரை .  தொகுப்பு கவிஞர் இரா .இரவி . Poll_m10ஞானாலயா திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் உரை .  தொகுப்பு கவிஞர் இரா .இரவி . Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
ஞானாலயா திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் உரை .  தொகுப்பு கவிஞர் இரா .இரவி . Poll_c10ஞானாலயா திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் உரை .  தொகுப்பு கவிஞர் இரா .இரவி . Poll_m10ஞானாலயா திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் உரை .  தொகுப்பு கவிஞர் இரா .இரவி . Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஞானாலயா திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் உரை .  தொகுப்பு கவிஞர் இரா .இரவி . Poll_c10ஞானாலயா திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் உரை .  தொகுப்பு கவிஞர் இரா .இரவி . Poll_m10ஞானாலயா திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் உரை .  தொகுப்பு கவிஞர் இரா .இரவி . Poll_c10 
54 Posts - 55%
heezulia
ஞானாலயா திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் உரை .  தொகுப்பு கவிஞர் இரா .இரவி . Poll_c10ஞானாலயா திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் உரை .  தொகுப்பு கவிஞர் இரா .இரவி . Poll_m10ஞானாலயா திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் உரை .  தொகுப்பு கவிஞர் இரா .இரவி . Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
ஞானாலயா திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் உரை .  தொகுப்பு கவிஞர் இரா .இரவி . Poll_c10ஞானாலயா திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் உரை .  தொகுப்பு கவிஞர் இரா .இரவி . Poll_m10ஞானாலயா திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் உரை .  தொகுப்பு கவிஞர் இரா .இரவி . Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
ஞானாலயா திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் உரை .  தொகுப்பு கவிஞர் இரா .இரவி . Poll_c10ஞானாலயா திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் உரை .  தொகுப்பு கவிஞர் இரா .இரவி . Poll_m10ஞானாலயா திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் உரை .  தொகுப்பு கவிஞர் இரா .இரவி . Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
ஞானாலயா திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் உரை .  தொகுப்பு கவிஞர் இரா .இரவி . Poll_c10ஞானாலயா திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் உரை .  தொகுப்பு கவிஞர் இரா .இரவி . Poll_m10ஞானாலயா திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் உரை .  தொகுப்பு கவிஞர் இரா .இரவி . Poll_c10 
2 Posts - 2%
Guna.D
ஞானாலயா திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் உரை .  தொகுப்பு கவிஞர் இரா .இரவி . Poll_c10ஞானாலயா திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் உரை .  தொகுப்பு கவிஞர் இரா .இரவி . Poll_m10ஞானாலயா திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் உரை .  தொகுப்பு கவிஞர் இரா .இரவி . Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
ஞானாலயா திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் உரை .  தொகுப்பு கவிஞர் இரா .இரவி . Poll_c10ஞானாலயா திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் உரை .  தொகுப்பு கவிஞர் இரா .இரவி . Poll_m10ஞானாலயா திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் உரை .  தொகுப்பு கவிஞர் இரா .இரவி . Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஞானாலயா திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் உரை .  தொகுப்பு கவிஞர் இரா .இரவி . Poll_c10ஞானாலயா திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் உரை .  தொகுப்பு கவிஞர் இரா .இரவி . Poll_m10ஞானாலயா திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் உரை .  தொகுப்பு கவிஞர் இரா .இரவி . Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
ஞானாலயா திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் உரை .  தொகுப்பு கவிஞர் இரா .இரவி . Poll_c10ஞானாலயா திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் உரை .  தொகுப்பு கவிஞர் இரா .இரவி . Poll_m10ஞானாலயா திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் உரை .  தொகுப்பு கவிஞர் இரா .இரவி . Poll_c10 
1 Post - 1%
kavithasankar
ஞானாலயா திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் உரை .  தொகுப்பு கவிஞர் இரா .இரவி . Poll_c10ஞானாலயா திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் உரை .  தொகுப்பு கவிஞர் இரா .இரவி . Poll_m10ஞானாலயா திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் உரை .  தொகுப்பு கவிஞர் இரா .இரவி . Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஞானாலயா திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் உரை . தொகுப்பு கவிஞர் இரா .இரவி .


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Sun Feb 24, 2013 1:52 pm

ஞானாலயா திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் உரை .

தொகுப்பு கவிஞர் இரா .இரவி .

பிரபலமான இதழ்களில் உண்மை இல்லாத தகவல்கள் வந்து எனக்கு அதிர்ச்சி தந்தன
.அதில் ஒன்று தினமணி இதழில் வந்த தகவல் . "காந்தியடிகள் டால்ஷ்டாயை பார்க்க
வேண்டும் வருக ! என்று கடிதம் எழுதினார் .அதற்கு டால்ஷ்டாய் நான் விமானத்தில்
டெல்லி வருகிறேன் .வரவேற்க நீங்கள் வர வேண்டாம் .யாராவது மிகச் சிறிய நபரை
அனுப்பி வைத்தால் போதும் என்று .மடல் எழுதினார் . டால்ஷ்டாயை வரவேற்க
காந்தியடிகளே டெல்லி விமான நிலையம் சென்றார் .நீங்கள் என் வந்தீர்கள் என்று
கேட்டபோது நான்தான் மிகச் சிறியவன் என்று காந்தி சொன்னார் ."
-
"காந்தியடிகள் டால்ஷ்டாயை நேரில் சந்தித்தே இல்லை.என்பதே உண்மை .தினமணி
இதழில் வந்த தகவல் பொய் .
.டால்ஷ்டாய் இறந்த ஆண்டு 1910.விமானம் கண்டுபிடித்தது 1910 க்குப் பிறகுதான்
.இந்த தகவலை தினமணி அலுவலகத்திற்கு தொலைபேசியில் தெரிவித்தபோது கூகுளில்
உள்ளதை எழுதினோம் என்று பொறுப்பு இல்லாமல் பதில் தந்தனர் .படித்து விட்டு பலர்
மேடைகளில் மேற்கோள் காட்டி பேசுவார்கள் .

தில்லையாடி வள்ளியம்மை பிறந்தது தென்ஆப்பிரிக்காதான் வள்ளியம்மை தந்தை
விவசாயம் புரிய தென்ஆப்பிரிக்கா சென்ற போது பிறந்தவள் .அங்கு சென்ற தமிழர்களை
கூலித்தமிழர்களை என்றார்கள் .அவர்கள் பேசிய மொழியை கூலித்தமிழ் என்றார்கள்
.வெள்ளையர்கள் .அங்கு சென்ற தமிழர்களின் பெயர்கள் பெரியசாமி ,சின்னச்சாமி
,குப்புசாமி என்று இருந்ததால் மொத்தத்தில் தமிழர்களை சாமி என்றார்கள்
.வெள்ளையர்கள்.சாமி என்றால் தலைவன் என்று பொருள் என்பதை கேள்விப்படடதும் சாமி
என்று அழைப்பதை மாற்றிக் கொண்டனர் .

காந்தியடிகள் போராட்டத்தில் களப் பலியான முதல் பெண் வள்ளியம்மை.வள்ளியம்மை
இறந்தபோது எனது அண்ணன் மரணத்தைக் காட்டிலும் வள்ளியம்மை மரணம் பேரிடியாக
இருந்தது .என்றார் காந்தி.

மிக முன்னேறிய நாடுகளிலும் ஆணாதிக்க சிந்தனை உண்டு .அமெரிக்க தேர்தலில் ஹிலாரி
கிளிண்டன் தோல்விக்கு காரணம் ஆணாதிக்க சிந்தனையே என்று ஆய்வில் தெரிவித்து
உள்ளனர்

. இந்தியாவில் நடந்த கள்ளுக் கடை மறியல் போராட்டத்தை நிறுத்த வேண்டும் என்று
காந்தியடிகளிடம் கேட்டபோது தமிழகத்தில் உள்ள இரண்டு பெண்களின் கையில் உள்ளது
அது யார் ? என்றால் .தந்தை பெரியாரின் மனைவி நாகம்மை , சகோதரி கண்ணம்மாள்
என்றார்.

சாக்ரடீஸ் சிறந்த சிந்தனையாளர் .கேள்வி கேட்பவர்களிடம் பதில் கேள்வி கேட்டு
அந்த பதிலில் அவர்கள் வாயாலேயே விடை தரும் ஆற்றல் மிக்கவர் .சாக்ரடீஸ் பாணி
என்றனர் .அவருக்கும் அவர் மனைவிக்கும் கருத்து ஒற்றுமை .இருந்ததில்லை அவர்
மீது நண்பர்கள் முன்பு மனைவி தண்ணீரை ஊற்றியபோது கோபப்படாமல் இடி
மின்னலுக்குப்பின் மழை வருவது இயல்பு என்றார் .

ஆபிரகாம் லிங்கன் விறகு வெட்டி மகன் .அடிமைச்சந்தையில் மனிதர்களை விற்பதைப்
பார்த்து நண்பனிடம் கேட்டார் .எது என்ன கொடுமை இதனை ஒழிக்க வேண்டுமே .என்றார்
.அதற்கு நண்பர் சொன்னார் .நீ அமெரிக்க ஜனாதிபதி ஆனால்தான் ஒழிக்க முடியும்
என்றார் .அன்று சொன்னார் லிங்கன் இதை ஒழிப்பதற்காகவே நான் அமெரிக்க ஜனாதிபதி
ஆவேன் என்றார் . "எல்லா நாட்களும் எல்லோரையும் ஏமாற்ற முடியாது ".என்ற பொன்
மொழி சொன்னவர் லிங்கன் .23 ஆண்டுகள் மனைவியுடன் சோக வாழ்க்கை வாழ்ந்தார் .

லியோ டால்ஷ்டாய் காதலித்து திருமணம் முடித்தவர் .அவருக்கு மனைவியுடன்
முரண்பாடு .உலகின் 10 சிறந்த நாவல்களில் இரண்டு சிறந்த நாவல்கள் டால்ஷ்டாய்
எழுதியது .1900 ஆம் ஆண்டிலேயே ஒரு கோடியே இருபது லட்சம் பிரதிகள் விற்றது
.ஆனால் அவர் அனாதையாக உயிர் விடும் போது ,
நான் இறந்த தகவலை மனைவிக்கு சொல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொண்டு இறந்தார்
.
.
மற்றவர்களுடன் அவர்களது மனைவி முரண்பட்டதுப்போல .காந்தியடிகளுடன் கஸ்தூரிபாய்
முரண் படாமல் உடன் பட்டு வாழ்ந்ததால்தான் காந்தியடிகள் தேசப்பிதா ஆக
முடிந்தது.

1913 ஆண்டு தென்னாப்பிரிக்காவில் கருப்பு சட்டத்தை எதிர்த்து போராடிய போது
.காந்தியடிகள் பக்கத்துக்கு வீட்டு பெண்களிடம் போராட அழைப்பு விடுத்தபோது,
கஸ்தூரிபாய் கேட்டார் ஏன் ? என்னை அழைக்கவில்லை .என்று .இங்கு உள்ள சிறை மிக
மோசம் நீ சிறைக்கு பயந்து மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்து விட்டால் என்
போராட்டம் தோல்வி அடைந்து விடும். அதனால்தான் , உன்னை அழைக்க வில்லை என்றார்
.என்னை என்ன நினைத்தீர்கள் . என்று சொல்லி போராடி 3 மாதம் சிறை சென்றார்
கஸ்தூரிபாய்.தில்லையாடி வள்ளியம்மையும் சிறை சென்றார் .வள்ளியம்மைக்கு நோய
வந்ததால் 2 மாதத்தில் விடுதலை செய்தனர் .

.வள்ளியம்மையை சிறைக்கு வெளியே காந்தியடிகள் நின்று வரவேற்றார் .சிறை
சென்றதற்காக வருந்துகிறாயா ? என்று கேட்டபோது இப்போதும் சிறை செல்ல தயார்
.என்றார் வள்ளியமமை.சிறை சென்றால் இறந்து விடுவாயே ! என்ற போது தாய்
நாட்டிற்காக உயிரைவிடுவதை விரும்பாமல் இருப்பேனா ? என்றார் .காந்தியடிகள்
வள்ளியமையின் மனத்திடம் கண்டு வியந்தார் .சில நாட்களில் வள்ளியம்மை இறந்து
விடுகிறார் .வள்ளியம்மை தியாகம் பலன் தந்தது ! என்று எழுதினார் .

கஸ்தூரிபாய் இறந்தபோது சிதை அருகே கண்ணீர் விட்டு அழுதார் .காந்தியடிகள்
அழுதது அன்று மட்டுமே காந்தியடிகளுக்கு ஏற்ற மனைவியை வாழ்ந்தவர் .காந்தி
மகாத்மா காந்தி ஆகக் காரணம் கஸ்தூரிபாய்.



--

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக