புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விடுகதை! - சிறுவர்கதை Poll_c10விடுகதை! - சிறுவர்கதை Poll_m10விடுகதை! - சிறுவர்கதை Poll_c10 
51 Posts - 43%
heezulia
விடுகதை! - சிறுவர்கதை Poll_c10விடுகதை! - சிறுவர்கதை Poll_m10விடுகதை! - சிறுவர்கதை Poll_c10 
50 Posts - 42%
mohamed nizamudeen
விடுகதை! - சிறுவர்கதை Poll_c10விடுகதை! - சிறுவர்கதை Poll_m10விடுகதை! - சிறுவர்கதை Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
விடுகதை! - சிறுவர்கதை Poll_c10விடுகதை! - சிறுவர்கதை Poll_m10விடுகதை! - சிறுவர்கதை Poll_c10 
3 Posts - 3%
prajai
விடுகதை! - சிறுவர்கதை Poll_c10விடுகதை! - சிறுவர்கதை Poll_m10விடுகதை! - சிறுவர்கதை Poll_c10 
2 Posts - 2%
Manimegala
விடுகதை! - சிறுவர்கதை Poll_c10விடுகதை! - சிறுவர்கதை Poll_m10விடுகதை! - சிறுவர்கதை Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
விடுகதை! - சிறுவர்கதை Poll_c10விடுகதை! - சிறுவர்கதை Poll_m10விடுகதை! - சிறுவர்கதை Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
விடுகதை! - சிறுவர்கதை Poll_c10விடுகதை! - சிறுவர்கதை Poll_m10விடுகதை! - சிறுவர்கதை Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
விடுகதை! - சிறுவர்கதை Poll_c10விடுகதை! - சிறுவர்கதை Poll_m10விடுகதை! - சிறுவர்கதை Poll_c10 
2 Posts - 2%
Saravananj
விடுகதை! - சிறுவர்கதை Poll_c10விடுகதை! - சிறுவர்கதை Poll_m10விடுகதை! - சிறுவர்கதை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விடுகதை! - சிறுவர்கதை Poll_c10விடுகதை! - சிறுவர்கதை Poll_m10விடுகதை! - சிறுவர்கதை Poll_c10 
417 Posts - 49%
heezulia
விடுகதை! - சிறுவர்கதை Poll_c10விடுகதை! - சிறுவர்கதை Poll_m10விடுகதை! - சிறுவர்கதை Poll_c10 
286 Posts - 33%
Dr.S.Soundarapandian
விடுகதை! - சிறுவர்கதை Poll_c10விடுகதை! - சிறுவர்கதை Poll_m10விடுகதை! - சிறுவர்கதை Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
விடுகதை! - சிறுவர்கதை Poll_c10விடுகதை! - சிறுவர்கதை Poll_m10விடுகதை! - சிறுவர்கதை Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
விடுகதை! - சிறுவர்கதை Poll_c10விடுகதை! - சிறுவர்கதை Poll_m10விடுகதை! - சிறுவர்கதை Poll_c10 
28 Posts - 3%
prajai
விடுகதை! - சிறுவர்கதை Poll_c10விடுகதை! - சிறுவர்கதை Poll_m10விடுகதை! - சிறுவர்கதை Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
விடுகதை! - சிறுவர்கதை Poll_c10விடுகதை! - சிறுவர்கதை Poll_m10விடுகதை! - சிறுவர்கதை Poll_c10 
5 Posts - 1%
sugumaran
விடுகதை! - சிறுவர்கதை Poll_c10விடுகதை! - சிறுவர்கதை Poll_m10விடுகதை! - சிறுவர்கதை Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
விடுகதை! - சிறுவர்கதை Poll_c10விடுகதை! - சிறுவர்கதை Poll_m10விடுகதை! - சிறுவர்கதை Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
விடுகதை! - சிறுவர்கதை Poll_c10விடுகதை! - சிறுவர்கதை Poll_m10விடுகதை! - சிறுவர்கதை Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விடுகதை! - சிறுவர்கதை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Feb 23, 2013 2:44 pm




தனுஷ்புரம் என்ற ஊரில், சிம்பு என்று ஒருவன் இருந்தான். அவன் அறிவுக்கூர்மை உடையவன். தான் சொல்ல எண்ணிய கருத்தை விடுகதைகளாகச் சொல்வதில் வல்லவன்.

அந்த ஊரிலுள்ள மன்னன் சிம்புவைப் பற்றிக் கேள்விப்பட்டான். "எங்கிருந்தாலும் தேடிக் கண்டுபிடித்து, அவனை அரச சபைக்குள் கூட்டி வர வேண்டும்' என்று மன்னன் காவலர் களுக்கு கட்டளை யிட்டான்.

காவலர்கள் நான்கு திசைகளிலும் பயணம் செய்தனர்.

பல நாட்களுக்குப் பின்னர் ஒரு கிராமத்தில் அவர்கள் ஒரு நாள் தங்கினர். கிராமத்தின் நடுவில் வளர்ந்து பரவி இருந்த ஓர் ஆலமரத்தின் கீழ், ஐவர் பேசிக் கொண்டிருந்தனர். அவர்கள் நடுவில் இருந்த ஒருவர் வேடிக்கையாக பேசினார்.

காவலர்கள் அவர்களை நெருங்கும் போது, "தேருவருதே, தேருவருதே, என்று சத்தம் கேட்டது. காவலர்கள் கிராமத்தின் கோவிலுக்கு அருகில் வைக்கப் பெற்றிருந்த தேரைப் பார்த்தனர். தேர் ஆடாமல் அசையாமல் அதே இடத்தில் இருந்தது.

வலமிருந்து இடமாகப் படித்தாலும், இடமிருந்து வலமாகப் படித்தாலும் ஒன்றாகவே இருந்தது.

ஐவரிலும் நடு நாயகமாய் ஒருவர் அமர்ந்திருந்தார். அவர் சொன்ன கருத்தை அனைவரும் கவனமாய் கேட்டனர்.

""அண்ணன் தம்பியர் ஐவர், அண்ணன் இல்லையேல் திண்டாடுவர் தம்பியர்... அவர்கள் யார்?

காவலர்கள் சிந்தித்தனர்.

"அங்கே அமர்ந்திருக்கும் ஐவர்' இதுதான் விடையாக இருக்குமோ என்று எண்ணினர். ஆனால், அவர்கள் விடை ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

""அண்ணன் தம்பியர் ஐவர் என்பது கை விரல்கள். அவைகளில் அண்ணன் என்பது கட்டை விரலாகும். கட்டை விரல் இல்லாவிடில் பிற நான்கு விரல்களும் வேலை செய்ய சிரமப்படுகின்றன.

ஐவரில் ஒருவர் இந்த விடையைச் சொன்னார்.

புதிர் போட்டவர், இதுதான் விடையென ஏற்றுக் கொண்டார். அது மட்டுமல்ல, குருதட்சணையாக ஏகலைவனின் கட்டை விரல் கேட்கப்பட்ட நிகழ்வை அவர் அழகாய் விளக்கினார்.

இப்போது காவலர்கள் புரிந்து கொண்டனர். புதிர் போட்டவர்தான் சிம்பு என்பதை சந்தேகம் இல்லாமல் தெரிந்து கொண்டனர்.

அவரிடம் சென்ற காவலர்கள், அரசன் இட்ட கட்டளையை எடுத்துரைத்தனர். அதைக்கேட்ட சிம்பு அவர்களுடன் சென்றான்.

சிம்பு அரசர் முன் வந்து நின்று வணங்கினான்.

அரசன் சந்தோஷப்பட்டான். மன்னர் விரலில் அணிந்துள்ள முத்திரை மோதிரம் டாலடித்தது. அதைப் பார்த்து சிம்பு புன்னகை செய்தான்.

""என்ன?'' என்று கேட்டான் அரசன்.

""மன்னரே, அது மீனை விடவும் சிறியது. ஆனால், மிகுதியான அதிகாரம் உடையது. விரலை விடப் பெரியது. ஆனால், வீரர்களை அடக்கி ஆள்வது,'' என்றான் சிம்பு.

மன்னருக்கு ஒன்றும் புரியவில்லை.

நீண்ட நேரமாகியும் மன்னரால் பதில் கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே, சிம்பு விடை கூறினான்.

""அரசே முத்திரை மோதிரத்தைத்தான் சொன்னேன்,'' என்றான்.

"இவன் என்னைக் கேவலப்படுத்துகிறான். இவனை எப்படியாவது மடக்க வேண்டும். என்ன செய்யலாம்?' என்று மன்னர் சில நிமிடங்கள் சிந்தித்தார். அவர் மனதில், சிம்புவை மட்டம் தட்டக்கூடிய அருமையான கருத்து உதயமானது.

""நான் உன்னை அரசவைக் கலைஞனாக ஏற்றுக் கொள்கிறேன். ஆனால், அதற்கு முன்னதாக நீ எனக்கொரு கோழியைக் காணிக்கையாகத் தர வேண்டும், இது மன்னரின் கோரிக்கை,'' என்றார்.

"அரசே, நான் வீட்டில் கோழி வளர்க்கிறேன். அவைகளில் ஒன்றை தங்களுக்கு காணிக்கை தரத் தயாராய் இருக்கிறேன். இதில், எனக்கு மிகுந்த மகிழ்ச்சி,'' என்றான் சிம்பு.

""நீ கொண்டு வரும் கோழி சேவலாக இருக்கக் கூடாது. பெட்டையாகவும் இருக்கக் கூடாது,'' என்றார் மன்னர்.

மன்னர் தன்னை சோதித்துப் பார்க்கிறார் என்பதைப் புரிந்து கொண்டான். எனவே, மன்னரை மடக்க, தகுந்த பதில் கொடுத்தான்.

""மன்னரே ஒரு காவலரை அனுப்பி அந்தக் கோழியை பிடித்து வரச் சொல்லுங்கள். ஆனால், காவலனை பகலில் அனுப்ப வேண்டாம். அதாவது காலை ஆறு மணியிலிருந்து மாலை ஆறு மணி வரை, இரவிலும் அனுப்பி வைக்க வேண்டாம். அதாவது மாலை ஆறு மணி முதல் காலை ஆறு மணி வரை,'' என்றான்.

""பகலில் ஏன் அனுப்பக்கூடாது?'' என்று மன்னர் கேட்டார்.

""பகலில் மேய்வதற்காக, கோழிகள் காட்டுக்குள் சென்று விடும். அதனால் பகலில் வேண்டாம்!'' என்றான்.

""இரவில் ஏன் வேண்டாம்?''

""இரவில் தானம் கொடுப்பதையும், கடன் கொடுப்பதையும் சாத்திரங்கள் தடுக்கின்றன. ஏனென்றால், அப்படிச் செய்தால் செல்வத்தைத் தரும் திருமகள் நமது வீட்டிலிருந்து போய் விடுவாள்,'' என்றான்.

சிம்புவின் பதிலைக் கேட்டு மன்னன் திகைத்துப் போனான். "வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்பதை நான் தெரிந்து கொண்டேன். இவனை வெற்றி கொள்வது நம்மால் இயலாத செயல்' என்று மன்னன் ஒரு முடிவுக்கு வந்தான்.

சிம்புவை, மந்திரியாக நியமித்து, அவனுடைய அறிவை பயன்படுத்திக் கொண்டான்.


***

சிறுவர் மலர்



விடுகதை! - சிறுவர்கதை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக