புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:01 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Yesterday at 8:06 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 3:01 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Jul 04, 2024 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Jul 04, 2024 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Jul 04, 2024 10:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பயம்! - சிறு(வர்)கதை Poll_c10பயம்! - சிறு(வர்)கதை Poll_m10பயம்! - சிறு(வர்)கதை Poll_c10 
66 Posts - 44%
ayyasamy ram
பயம்! - சிறு(வர்)கதை Poll_c10பயம்! - சிறு(வர்)கதை Poll_m10பயம்! - சிறு(வர்)கதை Poll_c10 
48 Posts - 32%
i6appar
பயம்! - சிறு(வர்)கதை Poll_c10பயம்! - சிறு(வர்)கதை Poll_m10பயம்! - சிறு(வர்)கதை Poll_c10 
10 Posts - 7%
Anthony raj
பயம்! - சிறு(வர்)கதை Poll_c10பயம்! - சிறு(வர்)கதை Poll_m10பயம்! - சிறு(வர்)கதை Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
பயம்! - சிறு(வர்)கதை Poll_c10பயம்! - சிறு(வர்)கதை Poll_m10பயம்! - சிறு(வர்)கதை Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
பயம்! - சிறு(வர்)கதை Poll_c10பயம்! - சிறு(வர்)கதை Poll_m10பயம்! - சிறு(வர்)கதை Poll_c10 
5 Posts - 3%
Dr.S.Soundarapandian
பயம்! - சிறு(வர்)கதை Poll_c10பயம்! - சிறு(வர்)கதை Poll_m10பயம்! - சிறு(வர்)கதை Poll_c10 
4 Posts - 3%
Guna.D
பயம்! - சிறு(வர்)கதை Poll_c10பயம்! - சிறு(வர்)கதை Poll_m10பயம்! - சிறு(வர்)கதை Poll_c10 
1 Post - 1%
prajai
பயம்! - சிறு(வர்)கதை Poll_c10பயம்! - சிறு(வர்)கதை Poll_m10பயம்! - சிறு(வர்)கதை Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
பயம்! - சிறு(வர்)கதை Poll_c10பயம்! - சிறு(வர்)கதை Poll_m10பயம்! - சிறு(வர்)கதை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பயம்! - சிறு(வர்)கதை Poll_c10பயம்! - சிறு(வர்)கதை Poll_m10பயம்! - சிறு(வர்)கதை Poll_c10 
66 Posts - 44%
ayyasamy ram
பயம்! - சிறு(வர்)கதை Poll_c10பயம்! - சிறு(வர்)கதை Poll_m10பயம்! - சிறு(வர்)கதை Poll_c10 
48 Posts - 32%
i6appar
பயம்! - சிறு(வர்)கதை Poll_c10பயம்! - சிறு(வர்)கதை Poll_m10பயம்! - சிறு(வர்)கதை Poll_c10 
10 Posts - 7%
Anthony raj
பயம்! - சிறு(வர்)கதை Poll_c10பயம்! - சிறு(வர்)கதை Poll_m10பயம்! - சிறு(வர்)கதை Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
பயம்! - சிறு(வர்)கதை Poll_c10பயம்! - சிறு(வர்)கதை Poll_m10பயம்! - சிறு(வர்)கதை Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
பயம்! - சிறு(வர்)கதை Poll_c10பயம்! - சிறு(வர்)கதை Poll_m10பயம்! - சிறு(வர்)கதை Poll_c10 
5 Posts - 3%
Dr.S.Soundarapandian
பயம்! - சிறு(வர்)கதை Poll_c10பயம்! - சிறு(வர்)கதை Poll_m10பயம்! - சிறு(வர்)கதை Poll_c10 
4 Posts - 3%
Guna.D
பயம்! - சிறு(வர்)கதை Poll_c10பயம்! - சிறு(வர்)கதை Poll_m10பயம்! - சிறு(வர்)கதை Poll_c10 
1 Post - 1%
prajai
பயம்! - சிறு(வர்)கதை Poll_c10பயம்! - சிறு(வர்)கதை Poll_m10பயம்! - சிறு(வர்)கதை Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
பயம்! - சிறு(வர்)கதை Poll_c10பயம்! - சிறு(வர்)கதை Poll_m10பயம்! - சிறு(வர்)கதை Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பயம்! - சிறு(வர்)கதை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Feb 23, 2013 9:35 am



முன்னொரு காலத்தில் ஒரு காட்டில் முனிவர் ஒருவரின் குடிசை இருந்தது. அதன் அருகே ஒரு சின்ன மலை இருந்தது. அந்த மலையினருகே உள்ள ஒரு துவாரத்தில் சின்ன சுண்டெலி ஒன்று வாழ்ந்து கொண்டிருந்தது. அந்தக் காட்டில் பூனையின் நடமாட்டம் அதிகம் இருந்தது. ஆகவே, அது மிகவும் பயத்துடன் வாழ்ந்து வந்தது.

ஒருநாள் ஒரு பூனையின் பிடியிலிருந்து தப்பிய சுண்டெலி, ஆஸ்ரமத்தில் உள்ள முனிவரைச் சரண் அடைந்தது. முனிவர் அதை அன்புடன் கவனித்தார்.

"பயப்படாதே!'' என்று ஆறுதல் கூறினார்.

"நான் உனக்கு என்ன உதவி செய்ய வேண்டும்?'' என்று கேட்டார்.

"சுவாமி நான் பூனைகளைக் கண்டு அதிகமாகப் பயப்படுகிறேன். என்னையும் ஒரு பூனையாக மாற்றி விட்டால், நான் பயப்படவேண்டிய அவசியம் இல்லை அல்லவா?'' என்றது சுண்டெலி.

முனிவர் சிற்றெலியைப் பெரும் பூனையாக மாற்றினார்.

ஒரு மாதம் சென்றது. பூனை அவர் முன் வந்து நின்றது.

"சுவாமி, பூனையாக இருப்பதிலும் பிரச்னை. ஓநாய்கள் என்னை விரட்டுகின்றன,'' என்றது.

பூனையின் எண்ணத்தை அறிந்து கொண்ட முனிவர் அதை ஓநாயாக மாற்றினார். ஓநாய் சந்தோஷமாகத் திரும்பிச் சென்றது. ஒருமாதம் சென்றவுடன், மீண்டும் ஓநாய் திரும்பி வந்து முனிவரைச் சரண் அடைந்தது.

"என்ன விஷயம்?'' என்றார் முனிவர்.

"கரடிகள் தொல்லை தருகின்றன!'" என்றது ஓநாய்.

அதைக் கரடியாக மாற்றி அனுப்பி வைத்தார் முனிவர்.

மீண்டும் ஒரே மாதத்தில் திரும்பியது கரடி.

"இப்போதும் பிரச்னையா?'" என்று புன் சிரிப்புடன் கேட்டார் முனிவர்.

"ஆம் சிறுத்தைகள் என்னைக் கடிக்க வருகின்றன,'' என்றது.

"ஓஹோ!'' என்ற முனிவர் அதை ஒரு சிறுத்தையாக உருமாற்றினார்.

ஒருமாதம் சென்றவுடன் சிறுத்தை திரும்பி வந்தது.

"சிங்கங்கள் என்னைக் காட்டை விட்டு வெளியேறு என்று உத்தரவிடுகின்றன,'' என்றது.

"காரணம்?'' என்ன என்று முனிவர் கேட்டார்.

"பலசாலிகள் ஒரே காட்டில் இருக்கக் கூடாது என்பதுதான் அதன் எண்ணம்,'' என்றது.

முனிவர் அதைச் சிங்கமாக மாற்றினார்.

சிங்கம் ஒரு மாதம் சென்ற பிறகு, "சுவாமி, நகரத்திலிருந்து வந்த அரசன் ஒருவன், சிங்க வேட்டை ஆடினான். தப்பிப் பிழைத்தது நான் மட்டும்தான்!'' என்றது.

முனிவர் சிங்கத்தை அரசனாக்கினார். அதன்பின் இரண்டு மூன்று மாதங்கள் வரை அரசன் முனிவரைப் பார்க்கவில்லை. ஆறு மாதத்துக்குப் பின் அரசன், கிழிந்த துணிமணிகளுடன் வந்து முனிவரைப் பார்த்தான்.

"என்ன ஆயிற்று உனக்கு?'' என்றார் முனிவர்.

"எதிரி நாட்டு அரசன் போர் தொடுத்தான். எனக்குப்போர் செய்யவே பயமாக இருந்தது. இருப்பினும் என் சார்பாக எல்லாரும் போர் புரிந்தனர். கடைசியில் எதிரிகள் அரண்மனைக்குள் புகுந்து என்னைக் கைது செய்தனர். பாதாளச் சிறையில் அடைத்தனர். நான் தப்பி வந்து விட்டேன்,'' என்றான்.

"இப்போது நான் என்ன செய்ய வேண்டும், உனக்காக எதிரியுடன் போராட வேண்டுமா?'' என்றார் முனிவர்.

அந்த அரசன் அமைதியாக இருந்தான்.

முனிவர் சொன்னார்.

"சிற்றெலியாக இருந்த உன்னை அரசர் வரை உயர்த்தினேன். ஆனாலும் உன்னுள் இருந்த எலித் தன்மை மாறவில்லை. பயத்துடனே இருந்தாய்.

"இனி, நான் உனக்கு உதவுவதற்காக எது செய்தாலும், அது உனக்கு உதவவே உதவாது. இதுவரை எலியின் மனதையே பெற்றிருக்கும் நீ, இனியும் எலியாக இருப்பதே நல்லது,'' என்று கூறி அரசனை எலியாக மாற்றினார் முனிவர்.

சிறுவர் மலர்



பயம்! - சிறு(வர்)கதை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat Feb 23, 2013 9:47 am

"இனி, நான் உனக்கு உதவுவதற்காக எது செய்தாலும், அது உனக்கு உதவவே உதவாது. இதுவரை எலியின் மனதையே பெற்றிருக்கும் நீ, இனியும் எலியாக இருப்பதே நல்லது,'' என்று கூறி அரசனை எலியாக மாற்றினார் முனிவர்.


நல்ல கதை சூப்பருங்க
Muthumohamed
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Muthumohamed




பயம்! - சிறு(வர்)கதை Mபயம்! - சிறு(வர்)கதை Uபயம்! - சிறு(வர்)கதை Tபயம்! - சிறு(வர்)கதை Hபயம்! - சிறு(வர்)கதை Uபயம்! - சிறு(வர்)கதை Mபயம்! - சிறு(வர்)கதை Oபயம்! - சிறு(வர்)கதை Hபயம்! - சிறு(வர்)கதை Aபயம்! - சிறு(வர்)கதை Mபயம்! - சிறு(வர்)கதை Eபயம்! - சிறு(வர்)கதை D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக